Facebook Pixel தற்கொலை தடுப்பு சமுதாய கடமை! | Dinamani Villupuram - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

தற்கொலை தடுப்பு சமுதாய கடமை!

Dinamani Villupuram

|

March 28, 2025

பேராசிரியர் தி. ஜெயராஜசேகர்

ந்திய மாணவர்களில் சுமார் 75 சதவீதம் பேர் கவலை மற்றும் மன அழுத்தத்துடன் இருக்கிறார்கள் என்று தேசிய மனநலம் மற்றும் நரம்பு மருந்தியல் நிறுவனத்தின் ஆய்வுகளும், ஒரு மணி நேரத்துக்கு ஓர் இந்திய மாணவர் தற்கொலை செய்துகொண்டு இறந்து போகிறார் என தேசிய குற்ற ஆவணப் பணியகத்தின் தரவுகளும் நம்மை எச்சரிக்கும் நிலையில், மாணவ, மாணவிகளின் கவலையைப் போக்கி தற்கொலை எண்ணத்தைக் களையும் வகையில் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தேசிய பணிக்குழுவை அமைத்துள்ளது.

இந்திய சுகாதார அமைச்சகம் 2030 ஆம் ஆண்டுக்குள் தற்கொலை இறப்பை 10 சதவீதம் குறைக்க வேண்டும் என்ற நோக்குடன் தேசிய தற்கொலை தடுப்பு உத்தியை முதல் முறையாக நமது நாட்டில் அறிவித்தது. மூன்று ஆண்டுகளுக்குள் தற்கொலைக்கான கண்காணிப்பு வழிமுறைகளை ஏற்படுத்தவும், ஐந்து ஆண்டுகளுக்குள் மாவட்ட மனநலத் திட்டத்தின் கீழ் மனநல வெளி நோயாளி பிரிவுகளை மருத்துவமனைகளில் நிறுவவும், எட்டு ஆண்டுகளுக்குள் கல்வி நிறுவனங்களில் மனநலம் சம்பந்தப்பட்ட பாடத்தை பாடத்திட்டத்தின் ஓர் அங்கமாகச் சேர்க்கவும் இந்த உத்திகளை வகுத்த அமைப்பு திட்டமிட்டுள்ளது.

FLERE HISTORIER FRA Dinamani Villupuram

Dinamani Villupuram

ரூ.397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவு

சிபிஐ வழக்குப் பதிவு

time to read

1 min

June 09, 2026

Dinamani Villupuram

Dinamani Villupuram

பாஜக கூட்டணிக்கு 20 திரிணமூல் எம்.பி.க்கள் ஆதரவு

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (என்டிஏ) ஆதரவு தெரிவிப்பதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 20 எம்.பி.க்கள் திங்கள்கிழமை கடிதம் எழுதினர்.

time to read

1 min

June 09, 2026

Dinamani Villupuram

அரசுப் பள்ளியில் காலை சிற்றுண்டி சாப்பிட்ட 11 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே அரசுப் பள்ளியில் திங்கள்கிழமை காலை சிற்றுண்டி சாப்பிட்ட 11 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

time to read

1 min

June 09, 2026

Dinamani Villupuram

Dinamani Villupuram

'இண்டி' கூட்டணி ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும்

தில்லி கூட்டத்தில் தலைவர்கள் வலியுறுத்தல்

time to read

2 mins

June 09, 2026

Dinamani Villupuram

ஆப்கானுடனான டெஸ்ட்: 3 நாளில் வென்றது இந்தியா

ஆப்கானிஸ்தானுடனான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா, இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வெற்றி பெற்றது.

time to read

1 mins

June 09, 2026

Dinamani Villupuram

Dinamani Villupuram

சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்

பெண்களின் பாதுகாப்புக்காக காவல் துறையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை பிரிவை முதல்வர் ஜோசப் விஜய் செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) தொடங்கி வைக்கிறார்.

time to read

1 min

June 09, 2026

Dinamani Villupuram

Dinamani Villupuram

ஆந்திரம்: ஆலையில் உருக்கப்பட்ட இரும்பு குழம்பு சிந்தி 8 பேர் உயிரிழப்பு

ஆந்திர மாநிலத்தில் இரும்பு ஆலையில் கொதிநிலையில் இருந்த உருக்கப்பட்ட இரும்புக் குழம்பு சிந்தியதில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

time to read

1 min

June 09, 2026

Dinamani Villupuram

Dinamani Villupuram

காங்கிரஸின் அணுகுமுறையால் கூட்டணியில் அதிருப்தி

அண்மையில் நடந்து முடிந்த தேர்தல்களின் போது காங்கிரஸ் கட்சி கையாண்ட அணுகுமுறையால் இண்டி கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் இடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்று மக்களவை உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் திங்கள்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

June 09, 2026

Dinamani Villupuram

Dinamani Villupuram

பிரக்ஞானந்தாவுக்கு ரூ.50 லட்சம் ஊக்கத் தொகை

முதல்வர் ஜோசப் விஜய் வழங்கினார்

time to read

1 min

June 09, 2026

Dinamani Villupuram

வாக்களித்தால் மட்டும் போதுமா?

கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தலன்று காலையில் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்கைச் செலுத்திவிட்டு வந்தபிறகு கைப்பேசியை எடுத்தால் நான்கு அழைப்புகள் வந்திருந்தன.

time to read

3 mins

June 09, 2026

Translate

Share

-
+

Change font size