Prøve GULL - Gratis
யானைகள் எதிர்கொள்ளும் சவால்களும் - தீர்வுகளும்
Dinamani Tiruppur
|August 12, 2025
யானைகளைப் பாதுகாப்பதற்காக கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி உலக யானைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
-
திருப்பூர், ஆக.11:
உலகில் உள்ள 13 நாடுகளில் மட்டுமே காடுகளில் யானைகள் உள்ளன. அவையும் ஆப்பிரிக்க மற்றும் ஆசியக் காடுகளில் மட்டுமே வாழ்கின்றன. உலகிலுள்ள சுமார் 80 ஆயிரம் யானைகளில் 50 ஆயிரம் யானைகள் ஆப்பிரிக்காவிலும், 30 ஆயிரம் யானைகள் ஆசியாவிலும் உள்ளன.
ஆசியாவில் நீலகிரி, பிரம்மகிரி, கிழக்குத் தொடர்ச்சி மலை என தொடர்ச்சியான ஒரே வனத்தில் சுமார் 9 ஆயிரம் யானைகள் உள்ளது ஆச்சரியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
2017-ஆம் ஆண்டு வனத் துறை மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி, இந்தியா முழுவதும் 29,964 யானைகள் உள்ளதும், அதில் அதிகபட்சமாக கர்நாடக மாநிலத்தில் 6,049 யானைகள், அஸ்ஸாம் மாநிலத்தில் 5,719 யானைகள், கேரளத்தில் 5,706 யானைகள், தமிழகத்தில் 2,761 யானைகள் உள்ளதும் தெரியவந்துள்ளது.
தமிழகம், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட தென் மாநிலங்களை உள்ளடக்கிய தென் மண்டலத்தில் 14,612 யானைகளும், அஸ்ஸாம், அருணாசல பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநில மண்டலத்தில் 10,139 யானைகள் உள்ளதாகவும் வனத் துறை தகவல் தெரிவிக்கிறது.
2023-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் 1,858 யானைகளும், கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் 1,105 யானைகள் உள்ளதும் தெரியவந்துள்ளது.
Denne historien er fra August 12, 2025-utgaven av Dinamani Tiruppur.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Tiruppur
Dinamani Tiruppur
குருவின் கனவு நிறைவேற வேண்டும்: தருமபுரம் ஆதீனம்
'தருமபுரம் ஆதீனம் 26-ஆவது குருமகா சந்நிதானத்தின் கனவு நிறைவேற வேண்டும்' என தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் குறிப்பிட்டார்.
1 mins
November 02, 2025
Dinamani Tiruppur
உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வை மறுக்கும் மாநிலங்கள்
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் கவலை
1 min
November 02, 2025
Dinamani Tiruppur
நடமாடும் உயிர்க்காவலர்
எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.
2 mins
November 02, 2025
Dinamani Tiruppur
கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!
'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Tiruppur
முதல் பெண்ணாக ஆசை
காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Tiruppur
தங்கம் பவுனுக்கு ரூ.80 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.90,480-க்கு விற்பனையானது.
1 min
November 02, 2025
Dinamani Tiruppur
கோமாரிக்கல்
கால்நடைகளின் காவலன்!
1 mins
November 02, 2025
Dinamani Tiruppur
கடல் கடந்தும் தமிழ்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.
1 mins
November 02, 2025
Dinamani Tiruppur
புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை
இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Tiruppur
‘நெடுந்தொடர்’ பரிதாபங்கள்!
உண்மையில் நெடுந்தொடரில் வில்லத்தனம் புரியும் சின்னத்திரை நடிகர், நடிகைகளும் அதன் பார்வையாளர்களுமாக எதிரெதிரே அமர்ந்து விவாதிக்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. நிகழ்ச்சியின் கருப்பொருள் சாதாரணமானதாக இருந்தாலும் எளிய மக்களின் வார்த்தைகள் அந்த நிகழ்ச்சிக்கு மிகவும் வலிமையாக இருந்தன. ஒரு கட்டத்தில் தாம் பார்க்கும் நெடுந்தொடர் வில்லிகளைப் பார்த்து எதிரே இருந்த பார்வையாளர்கள் ஆவேசமாகக் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.
3 mins
November 01, 2025
Translate
Change font size
