Facebook Pixel தடைக்குப் பின்னால்... | Dinamani Tirunelveli - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

தடைக்குப் பின்னால்...

Dinamani Tirunelveli

|

October 26, 2025

ஹைதராபாத்தில் குழந்தை மருத்துவராகப் பணி புரியும் மருத்துவர் சிவரஞ்சனியின் எட்டு ஆண்டு காலப் போராட்டம் காரணமாக, இந்திய உணவுப் பாதுகாப்பு தரநிலைகள் ஆணையம் 'போலி ஓ.ஆர்.எஸ்.' பானங்களை சந்தையில் விற்கத் தடைசெய்துள்ளது. காஜீபுரத்தில் தயாரிக்கப்பட்ட தரமில்லாத இருமல் மருந்து பல குழந்தைகளை உயிர்ப்பலி வாங்கியிருப்பதுதான் ஆணையத்தை இந்த நடவடிக்கை எடுக்க வைத்துள்ளது.

- -தென்றல்

தடைக்குப் பின்னால்...

வயிற்றுப்போக்கு, வாந்தி காரணமாக உடலில் நீர் இழப்பு ஏற்படும்போது தரப்படுவதுதான் 'ஓ.ஆர்.எஸ்.' பானம். உடலில் நீர் இழப்புக்குக் குடிக்கக் கொடுக்கப்படும் இந்தப் பானங்கள் போலியாகவும் கடைகளில் விற்கப்படுகின்றன. இவற்றைக் குடிக்கும் குழந்தைகளுக்குப் பலவித உடல் நலக் குறைவுகள் ஏற்பட்டு சிவரஞ்சனியிடம் சிகிச்சைக்காக வர, 'போலி ஓஆர்எஸ்' பானங்கள்தான் குழந்தைகள் உடல்நலக்குறைவுக்குக் காரணம் என்று தெரிய வந்தது. இது குழந்தைகளுக்கு ஆபத்தாக மாறி இருப்பதை உணர்ந்த சிவரஞ்சனி போர்க்கொடி உயர்த்தினார்.

மருத்துவர் சிவரஞ்சனி சொல்வது:

FLERE HISTORIER FRA Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

இந்தியாவை அச்சுறுத்தலாகக் கருதவில்லை

சீனாவும், இந்தியாவும் பரஸ்பரம் மற்றொரு நாட்டுக்கு அச்சுறுத்தல் இல்லை என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 09, 2026

Dinamani Tirunelveli

ஈரான், இஸ்ரேலுக்கு அவசியமின்றி பயணம் செய்ய வேண்டாம்

ஈரான், இஸ்ரேலுக்கு அவசியமில்லாமல் பயணம் செய்ய வேண்டாம் என்று மத்திய அரசு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

time to read

1 min

June 09, 2026

Dinamani Tirunelveli

58 கோடிக்கு மேல் ஜன்தன் கணக்குகள்

நாட்டில் இதுவரை 58 கோடிக்கு மேல் ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதிமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

time to read

1 min

June 09, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

'இண்டி' கூட்டணி ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும்

தில்லி கூட்டத்தில் தலைவர்கள் வலியுறுத்தல்

time to read

2 mins

June 09, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

காங்கிரஸின் அணுகுமுறையால் கூட்டணியில் அதிருப்தி

அண்மையில் நடந்து முடிந்த தேர்தல்களின் போது காங்கிரஸ் கட்சி கையாண்ட அணுகுமுறையால் இண்டி கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் இடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்று மக்களவை உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் திங்கள்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

June 09, 2026

Dinamani Tirunelveli

தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (ஜூன் 13) வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 09, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

வாக்களித்தால் மட்டும் போதுமா?

கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தலன்று காலையில் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்கைச் செலுத்திவிட்டு வந்தபிறகு கைப்பேசியை எடுத்தால் நான்கு அழைப்புகள் வந்திருந்தன.

time to read

3 mins

June 09, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

பாஜக கூட்டணிக்கு 20 திரிணமூல் எம்.பி.க்கள் ஆதரவு

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (என்டிஏ) ஆதரவு தெரிவிப்பதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 20 எம்.பி.க்கள் திங்கள்கிழமை கடிதம் எழுதினர்.

time to read

1 min

June 09, 2026

Dinamani Tirunelveli

தரமான ஆராய்ச்சியே வளர்ச்சி!

தேசத்தின் அறிவுசார் வளம், சமூக முன்னேற்றத்தைத் தீர்மானிக்கும் உயர் கல்வியை வழங்கும் பல்கலைக்கழகங்கள் சிந்தனை விதைகளை விதைப்பதற்கான களங்களாகவும், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான மையங்களாகவும் திகழ்ந்து வந்துள்ளன.

time to read

2 mins

June 09, 2026

Dinamani Tirunelveli

புதுவையில் மேலும் 3 அமைச்சர்கள் நியமனம்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் முதல்வர் என். ரங்கசாமியின் பரிந்துரையின்பேரில் மேலும் மூன்று அமைச்சர்களை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திங்கள்கிழமை உத்தரவிட்டார்.

time to read

1 min

June 09, 2026

Listen

Translate

Share

-
+

Change font size