Facebook Pixel பவுமாவின் டெம்பா | Dinamani Puducherry - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

பவுமாவின் டெம்பா

Dinamani Puducherry

|

June 17, 2025

ர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்திய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி ஆட்டத்தில் வென்றதன் மூலம், 'வெற்றியின் விளிம்பில் தோல்வியைத் தழுவும் அணி' என்ற அவப்பெயரில் இருந்து தென்னாப்பிரிக்க அணி விடுபட்டுள்ளது.

இந்த வெற்றியின் மூலம், 141 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்து தோல்வியை வெற்றியாக மாற்றிய இரண்டாவது அணி என்ற பெருமையை தென்னாப்பிரிக்கா பெற்றிருக்கிறது.

டெஸ்ட் ஆட்டத்தின் சுவாரஸ்யம் குறைந்து, 50 ஓவர், 20 ஓவர் ஆட்டங்கள் பிரபலமான நிலையில் கிரிக்கெட் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் கடந்த சில ஆண்டுகளாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை ஐசிசி நடத்திவருகிறது. 2023 முதல் 2025 வரை நடைபெற்ற ஆட்டங்களுக்குப் பின்னர் முதலி ரண்டு இடங்களைப் பிடித்த ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்காவும் கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் இறுதி ஆட்டத்தில் மோதிக்கொண்டன.

கடந்த ஜூன் 11-ஆம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில், முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 212 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென்னாப்பிரிக்கா 138 ரன்களில் சுருண்டபோது, வழக்கம் போல இறுதி ஆட்டத்தில் அந்த அணி தோற்கப்போவது உறுதி என்றுதான் ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், முதல் இன்னிங்ஸில் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தாலும் இரண்டாவது இன்னிங்ஸில் பொறுப்புடன் விளையாடி 136 ரன்கள் எடுத்த தொடக்க ஆட்டக்காரர் எய்டன் மார்க்ரம், கேப்டன் டெம்பா பவுமா ஆகியோர் வரலாற்றை திருத்தி எழுதினர்.

FLERE HISTORIER FRA Dinamani Puducherry

Dinamani Puducherry

ரூ.397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவு

சிபிஐ வழக்குப் பதிவு

time to read

1 min

June 09, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

'இண்டி' கூட்டணி ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும்

தில்லி கூட்டத்தில் தலைவர்கள் வலியுறுத்தல்

time to read

2 mins

June 09, 2026

Dinamani Puducherry

ஆப்கானுடனான டெஸ்ட்: 3 நாளில் வென்றது இந்தியா

ஆப்கானிஸ்தானுடனான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா, இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வெற்றி பெற்றது.

time to read

1 mins

June 09, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

காங்கிரஸின் அணுகுமுறையால் கூட்டணியில் அதிருப்தி

அண்மையில் நடந்து முடிந்த தேர்தல்களின் போது காங்கிரஸ் கட்சி கையாண்ட அணுகுமுறையால் இண்டி கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் இடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்று மக்களவை உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் திங்கள்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

June 09, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

ஆந்திரம்: ஆலையில் உருக்கப்பட்ட இரும்பு குழம்பு சிந்தி 8 பேர் உயிரிழப்பு

ஆந்திர மாநிலத்தில் இரும்பு ஆலையில் கொதிநிலையில் இருந்த உருக்கப்பட்ட இரும்புக் குழம்பு சிந்தியதில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

time to read

1 min

June 09, 2026

Dinamani Puducherry

வாக்களித்தால் மட்டும் போதுமா?

கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தலன்று காலையில் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்கைச் செலுத்திவிட்டு வந்தபிறகு கைப்பேசியை எடுத்தால் நான்கு அழைப்புகள் வந்திருந்தன.

time to read

3 mins

June 09, 2026

Dinamani Puducherry

தரமான ஆராய்ச்சியே வளர்ச்சி!

தேசத்தின் அறிவுசார் வளம், சமூக முன்னேற்றத்தைத் தீர்மானிக்கும் உயர் கல்வியை வழங்கும் பல்கலைக்கழகங்கள் சிந்தனை விதைகளை விதைப்பதற்கான களங்களாகவும், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான மையங்களாகவும் திகழ்ந்து வந்துள்ளன.

time to read

2 mins

June 09, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

அரசுப் பள்ளியில் காலை சிற்றுண்டி சாப்பிட்ட 11 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே அரசுப் பள்ளியில் திங்கள்கிழமை காலை சிற்றுண்டி சாப்பிட்ட 11 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

time to read

1 min

June 09, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

பிரக்ஞானந்தாவுக்கு ரூ.50 லட்சம் ஊக்கத் தொகை

முதல்வர் ஜோசப் விஜய் வழங்கினார்

time to read

1 min

June 09, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

தில்லியில் இன்று 'இண்டி' கூட்டணி கூட்டம்

23 கட்சிகள் பங்கேற்பதாக காங்கிரஸ் தகவல்

time to read

1 mins

June 08, 2026

Translate

Share

-
+

Change font size