Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

தமிழகத்தில் 35,000 விநாயகர் சிலைகள் நாளை அமைப்பு

Dinamani Perambalur & Ariyalur

|

August 26, 2025

பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் போலீஸார்

சென்னை, ஆக.25: விநாயகர் சதுர்த் தியையொட்டி, தமிழகத்தில் புதன் கிழமை (ஆக.27) 13 ஆயிரம் இடங்களில் சுமார் 35,000 விநாயகர் சிலைகள் அமைக்கப்படுகின்றன. சதுர்த்தி விழா பாதுகாப்பு பணியில், மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் போலீஸார் ஈடுபடுகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் 27-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இந்து முன்னணி, விசுவ ஹிந்து பரிஷத், சிவசேனை, இந்து மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட 65 இந்து அமைப்புகள் பொது இடங்களில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகளை அமைத்து வழிபடவுள்ளனர்.

முன்னதாக, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கு உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள வழி காட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும், தீயணைப்புத்துறை, மாநகராட்சி நிர்வாகத்திடம் தடையின்றி சான்றிதழ் பெற வேண்டும், காவல்துறையின் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருந்தார்.

FLERE HISTORIER FRA Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

அசோக் லேலண்ட் விற்பனை 29% உயர்வு

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த நவம்பர் மாதத்தில் 29 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Perambalur & Ariyalur

இரு தரப்புக்கும் பொதுவாக செயல்பட வேண்டும்

மாநிலங்களவைத் தலைவரிடம் கார்கே வலியுறுத்தல்

time to read

1 min

December 02, 2025

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

நமீபியாவை பந்தாடிய இந்திய மகளிர் அணி

ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 13-0 கோல் கணக்கில் நமீபியாவை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

மெளனம் கலைக்கப்பட வேண்டும்!

விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.

time to read

3 mins

December 02, 2025

Dinamani Perambalur & Ariyalur

அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை

உள்நாட்டு கால்பந்து போட்டிகளுக்கான பிரச்னைகள்

time to read

1 min

December 02, 2025

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

அஸ்ஸாம் எம்எல்ஏ மீது தேசத் துரோக குற்றச்சாட்டு: ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎஃப்) எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் மீது பதியப்பட்டிருந்த தேசத் துரோக வழக்கை குவாஹாட்டி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

time to read

1 min

December 01, 2025

Dinamani Perambalur & Ariyalur

நீதிபதிகள் மாறினாலும் தீர்ப்புகளை நிராகரிக்கக் கூடாது

உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா

time to read

1 mins

December 01, 2025

Dinamani Perambalur & Ariyalur

மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்

நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், அது எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் மு. தம்பிதுரை வலியுறுத்தினார்.

time to read

1 min

December 01, 2025

Dinamani Perambalur & Ariyalur

கலைஞர் பல்கலை. மசோதா: குடியரசுத் தலைவரை சந்திப்போம்

கும்பகோணத்தில் அமைக்கப்படவுள்ள கலைஞர் பல்கலைக்கழக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி குடியரசுத் தலைவரைச் சந்தித்து வலியுறுத்துவோம் என மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்தார்.

time to read

1 min

December 01, 2025

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

காசி - தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்று தமிழ் கற்றுக் கொள்வீர்!

மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

time to read

1 min

December 01, 2025

Translate

Share

-
+

Change font size