Prøve GULL - Gratis
தீபாவளி மலர்கள் 2025
Dinamani Nagapattinam
|October 27, 2025
கலைமகள் தீபாவளி மலர் 2025கீழாம்பூர் எஸ். சங்கர சுப்பிரமணியன்; பக்.222; ரூ.200, சென்னை-600 028, 044-2498 1699.
-
'மும்மயிலான் காப்புடன் தெய்வீகமாகத் தொடங்கிறது 'கலைமகள்' தீபாவளி மலர். ஞானிகள், அருளாளர்கள் குறித்த கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. 'தமிழ் தந்த முனிவர்' கட்டுரையில் அகத்தியரின் சிறப்புகளை விவரிக்கும்போது, அவருக்கும் ராவணனுக்கும் ஏற்பட்ட யாழிசைப் போரில், ராவணனின் தோல்வியை சொல்லும்போது, 'ஒரு கலைஞனுக்கு தோற்று நிற்பதொன்றும் அவமானமாகாது' என்றொரு வரி நெஞ்சத்தைக் கிள்ளுகிறது. பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தியின் 'பொருளியலும் திருக்குறளும்' கட்டுரை, தனிமனித வாழ்விலும், அரசியலிலும் பொருள் எத்தனை விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக் காட்டியுள்ளது. கிருஷ்ணதேவராயர், ராமகிருஷ்ண இயக்க வரலாற்றைக் கூறும் மாலனின்' ஆண்டவன் விடுத்த அழைப்பு, கீழாம்பூர் எஸ். சங்கரசுப்பிரமணியனின் சிறப்புக் கட்டுரையான தாய்க்கும், காதலிக்கும் கோயில் எழுப்பிய ராஜேந்திர சோழனின் செய்திகள் வரலாற்றுப் பொக்கிஷங்கள். அட்டைப்படக் கட்டுரையான ‘கண்ணனின் யசோதையில் கண்ணனை வளர்க்கும் பெரும் பேறுக்கு உரியவளாகிவிட்ட யசோதையை பெரியாழ்வார், நாராயண தீர்த்தர், நாராயண பட்டத்திரி ஆகியோர் ரசித்துப் பாடியுள்ளனர். பகவான் ரமணர், சாரதாம்மா, சத்ய சாய், நற்றிணைத் தமிழரா நாம்?, கம்பன் சொன்னதும் சொல்லாததும் மற்றும் நேதாஜி, காந்தியடிகள் புகழ்ந்த அஞ்சலை அம்மாள், நடிகை பானுமதி கட்டுரைகள் படிக்க வேண்டியவை. சுமார் 20 சிறுகதைகள் இந்த மலரில் இடம் பெற்றுள்ளன.
Denne historien er fra October 27, 2025-utgaven av Dinamani Nagapattinam.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Nagapattinam
Dinamani Nagapattinam
முதல் பெண்ணாக ஆசை
காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Nagapattinam
புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை
இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Nagapattinam
கடல் கடந்தும் தமிழ்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.
1 mins
November 02, 2025
Dinamani Nagapattinam
ஊடல் கொள்ள நேரமில்லை!
சங்க இலக்கியங்கள் மனித வாழ்வின் அடையாளங்கள்; உயர் வாழ்வை உணர்த்தும் வழிகாட்டிகள். விருந்தோம்பல் உலகம் முழுவதற்குமான பொதுப் பண்புகளில் ஒன்று. ஆனால், தமிழ்நெறி 'இல்வாழ்வது என்பதே விருந்தோம்புவதற்கே' என்ற கொள்கையை உடையது. தமிழன் இல்வாழ்வு என்று கூறவில்லை. 'இல்லறம்' என்றான். இல்லத்திலிருந்து செய்யும் சீரிய அறம் தான் விருந்தோம்பல்.
2 mins
November 02, 2025
Dinamani Nagapattinam
நடமாடும் உயிர்க்காவலர்
எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.
2 mins
November 02, 2025
Dinamani Nagapattinam
உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வை மறுக்கும் மாநிலங்கள்
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் கவலை
1 min
November 02, 2025
Dinamani Nagapattinam
கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!
'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Nagapattinam
அம்மானை!
அம்மானை என்பது மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. மூன்று பெண்கள் ஆடும் இவ்விளையாட்டில் கற்களை எறிவதும் பிடிப்பதும் குறிப்பிட்ட தாளகதியில் அமையும் எனவும், அந்தத் தாளத்துக்கு ஏற்றாற்போல பெண்கள் பாடுவது அம்மானைப் பாடல் எனவும் திறனாய்வாளர் குறிப்பிடுவது எண்ணத்தக்கதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Nagapattinam
1040-ஆவது சதய விழா: ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிப்பு
பெருவுடையார்-பெரியநாயகிக்கு 48 வகை பேரபிஷேகம்
1 min
November 02, 2025
Dinamani Nagapattinam
கோமாரிக்கல்
கால்நடைகளின் காவலன்!
1 mins
November 02, 2025
Listen
Translate
Change font size
