Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

அறந்தலைப்பிரியா ஆறு எது?

Dinamani Madurai

|

November 23, 2025

பல வகைகளில் வளர்ச்சி கண்டு முன்னேறியதும் தாராள மனப்பான்மை உடையது இன்றைய சமூகம் என்று கூறிக்கொள்கிறோம். ஆனால், இப்போதுதான் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஜாதியுணர்வும் ஆணவமும் தலைதூக்கி நிற்கின்றன. பண்டைய நாள்களில் காதலர்கள் விஷயத்தில் சமூகம் எப்படி நடந்து கொண்டது என்பதைச் சங்க இலக்கியங்கள் வாயிலாகக் காணலாம்.

- முனைவர் ம. திருமலை

அறந்தலைப்பிரியா ஆறு எது?

காதலில் உறுதியாக இருக்கும் ஒரு தலைவனும் தலைவியும் எப்படியாவது இணைந்து இல்லறம் நடத்த முயற்சி செய்வது இயல்பு. அவர்களின் காதலுக்கு குடும்பம், சமூகம் போன்ற நிறுவனங்களின் அங்கீகாரம் கிடைக்காதபோது அவர்கள் ரகசியமாக வெளியேறி வேற்றூருக்குச் சென்று மணம் செய்து கொள்வர்.

தொன்மையான இலக்கியங்கள் இதை 'உடன்போக்கு' என்று குறிப்பிட்டன. இது குறித்து ஆய்வு செய்த உளவியல் வல்லுநர்கள் 'உடன்போக்கு' என்பது ஓர் ஆண் ஒரு பெண் தொடர்புடையது மட்டுமல்ல; அது சமூக உள்ளடக்கம் உடையது என்று கூறுகின்றனர். பெற்றோரின் பிடிவாதம், சமூகத்தில் காணப்படும் பரந்து விரிந்த கட்டுப்பாடுகள், விதிமுறைகள் காரணமாகவே 'உடன்போக்கு' நிகழ்வதாகக் கூறுகின்றனர்.

சங்க இலக்கிய ஆய்வுகளின் முடிமணியாகத் திகழும் 'தமிழ்க் காதல்' என்ற நூலை எழுதிய வ.சுப.மாணிக்கனார், தலைவன், தலைவி இருவரின் உள்ளோட்டங்களையும் ஊராரின் புறவோட்டங்களையும் கணித்தறிந்த தோழி... இனிக் களவுக் காதல் நீளாது; உடன்போக்கே வழி என்று ஆற்றுப்படுத்துவாள் என்று உடன்போக்கு தோன்றும் முறையை விளக்குகிறார்.

வ.சுப.மா.வின் கூற்று உளவியல் வல்லுநர்களின் ஆய்வோடு ஒத்திருப்பதை உணரலாம். 'தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை' என்ற நூலை எழுதிய பேராசிரியர் சுப்புரெட்டியாரும் இதே கருத்தை முன்வைக்கிறார். இவர்களின் கருத்துகளுக்கு மூலமாக அமைவது தொல்காப்பியரின் பின்வரும் நூற்பா:

FLERE HISTORIER FRA Dinamani Madurai

Dinamani Madurai

மெளனம் கலைக்கப்பட வேண்டும்!

விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.

time to read

3 mins

December 02, 2025

Dinamani Madurai

Dinamani Madurai

இடைவிடாத மழை: தத்தளிக்கும் சென்னை

4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

time to read

2 mins

December 02, 2025

Dinamani Madurai

Dinamani Madurai

அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை

உள்நாட்டு கால்பந்து போட்டிகளுக்கான பிரச்னைகள்

time to read

1 min

December 02, 2025

Dinamani Madurai

Dinamani Madurai

நமீபியாவை பந்தாடிய இந்திய மகளிர் அணி

ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 13-0 கோல் கணக்கில் நமீபியாவை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Madurai

கேரள முதல்வருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ்

கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியத்துக்கு (கேஐஐஎஃப்பி) மாநில அரசு கடன் பத்திரங்கள் மூலம் பெற்ற வெளிநாட்டு முதலீடுகளில் பண முறைகேடு நடந்ததாக கூறி, முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் அமைச்சர் தாமஸ் ஐசக் மற்றும் முதல்வரின் முதன்மைச் செயலர் கே.எம். ஆப்ரகாம் ஆகியோருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Madurai

இரு தரப்புக்கும் பொதுவாக செயல்பட வேண்டும்

மாநிலங்களவைத் தலைவரிடம் கார்கே வலியுறுத்தல்

time to read

1 min

December 02, 2025

Dinamani Madurai

Dinamani Madurai

அஸ்ஸாம் எம்எல்ஏ மீது தேசத் துரோக குற்றச்சாட்டு: ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎஃப்) எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் மீது பதியப்பட்டிருந்த தேசத் துரோக வழக்கை குவாஹாட்டி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

time to read

1 min

December 01, 2025

Dinamani Madurai

மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்

நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், அது எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் மு. தம்பிதுரை வலியுறுத்தினார்.

time to read

1 min

December 01, 2025

Dinamani Madurai

Dinamani Madurai

எச்ஐவி தொற்று இல்லாத நிலையை உருவாக்குவோம்

நிலையை உருவாக்க உறுதியேற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

time to read

1 mins

December 01, 2025

Dinamani Madurai

Dinamani Madurai

காவல் துறை மீதான மக்களின் பார்வை மாற்றப்படுவது அவசியம்

பிரதமர் மோடி அறிவுறுத்தல்

time to read

1 min

December 01, 2025

Listen

Translate

Share

-
+

Change font size