Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

பத்து லட்சம் பேருக்கு உணவு..

Dinamani Dharmapuri

|

May 25, 2025

1993-இல் 'கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ்' என்ற கல்வி நிறுவனத்தைத் தொடங்கிய முனைவர் அச்யுதா சமந்தா, 45 ஆயிரம் பழங்குடியின குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை அளித்து வருகிறார்.

- -ந.முத்துமணி

1993-இல் 'கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ்' என்ற கல்வி நிறுவனத்தைத் தொடங்கிய முனைவர் அச்யுதா சமந்தா, 45 ஆயிரம் பழங்குடியின குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை அளித்து வருகிறார். 'வாழ்வதற்காக கொடு, கொடுப்பதற்காக வாழ்' என்பதை லட்சியமாகக் கொண்டு, 'கொடுக்கும் கலை' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை நடத்தி, உலக அளவில் பரப்பி வருகிறார். திருமணம் செய்துகொள்ளாமல், கிடைப்பதை எல்லாம் சமூகத்துக்கே அளித்து வருகிறார்.

"எனது வாழ்க்கையின் முதல் 25 ஆண்டுகள் உணவில்லாமல் பட்டினியால் வாடினேன். ஆனால், அடுத்த 25 ஆண்டுகளில் பத்து லட்சம் பேருக்கு உணவு அளிக்க வேண்டும் என்பதே எனது வாழ்க்கையின் குறிக்கோள். அதனால் எல்லோருக்கும் உணவளிப்பதை கடமையாகச் செய்து வருகிறேன்" என்கிறார் அச்யுதா சமந்தா.

ஒடிஸ்ஸாவில் கல்விப்புரட்சியை ஏற்படுத்தி வரும் அவரிடம் பேசியபோது:

"கற்பனையிலும் எட்டாத மிகவும் வறுமையான குடும்பத்தில் 1965-இல் பிறந்தேன். எனது தந்தை அனாதிசரண் சமந்தா, ஜார்கண்ட் மாநிலத்துக்கு உள்பட்ட ஜாம்ஷெத்பூரில் சிறு நிறுவனத்தில் சாதாரண வேலையில் இருந்தார். எனக்கு நான்கு வயதாக இருக்கும்போது, எனது தந்தை ரயில் விபத்தில் மரணம் அடைந்தார். கடனையும் அவர் விட்டுச் சென்றிருந்தார். எனது தந்தையின் நண்பர்கள் செய்த உதவியால், மூன்று மாதங்களைக் கழிக்க நேர்ந்தது. அதன்பிறகு வறுமையைத் தாங்க முடியவில்லை.

FLERE HISTORIER FRA Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு இஸ்ரேல் ட்ரோன்கள் கொள்முதல் அதிகரிப்பு

ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு இஸ்ரேலிடம் இருந்து செயற்கைக்கோள் இணைப்புடன் கூடிய ஹெரான் மார்க்-2 ட்ரோன்களை கூடுதலாக கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பமிட்டதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

time to read

1 min

December 03, 2025

Dinamani Dharmapuri

டித்வா புயல்: வானிலை கணிப்பு தவறியது

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

time to read

1 min

December 03, 2025

Dinamani Dharmapuri

பிகார் பேரவைத் தலைவராக பாஜகவின் பிரேம் குமார்

பிகார் சட்டப்பேரவைத் தலைவராக பாஜக மூத்த தலைவர் பிரேம் குமார் (74) ஒருமனதாக செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.

time to read

1 min

December 03, 2025

Dinamani Dharmapuri

இரண்டாவது நாளாக தத்தளித்த சென்னை...!

குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீரை வெளியேற்றும் பணிகள் தீவிரம்

time to read

1 mins

December 03, 2025

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

காசி மாநகரில் தேமதுரத் தமிழோசை!

உலகின் ஆன்மிகத் தலைநகரமாக போற்றப்படும் புனிதத் தலம், காசி என்று பரவலாக அழைக்கப்படும் வாரணாசி. பாரதத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் அதன் பண்பாட்டு மையமாக தொன்றுதொட்டு திகழும் காசியில் நால்வர் தேவாரமும், கபீர்தாசின் பரவசமூட்டும் பக்திப் பாடல்களும் ஒருங்கே ஒலிக்கும். இஸ்லாமியராக இருந்தாலும் அதிகாலையில் காசி விஸ்வநாதரை தனது ஷெனாய் வாத்தியத்தில் பூபாளம் வாசித்துத் துயில் எழுப்பும் உஸ்தாத் பிஸ்மில்லா கான் வாழ்ந்த இடம்.

time to read

3 mins

December 03, 2025

Dinamani Dharmapuri

இரு தரப்புக்கும் பொதுவாக செயல்பட வேண்டும்

மாநிலங்களவைத் தலைவரிடம் கார்கே வலியுறுத்தல்

time to read

1 min

December 02, 2025

Dinamani Dharmapuri

இடைவிடாத மழை: தத்தளிக்கும் சென்னை

4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

time to read

2 mins

December 02, 2025

Dinamani Dharmapuri

இலங்கையில் சிக்கிய இந்தியப் பயணிகள் அனைவரும் மீட்பு

டித்வா புயலால் இலங்கை விமான நிலையத்தில் சிக்கி தவித்த இந்தியப் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப் பட்டுள்ளனர்.

time to read

1 min

December 02, 2025

Dinamani Dharmapuri

உச்சங்களைத் தொட்டும் சரிவில் முடிந்த பங்குச் சந்தை

நிதி மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளில் லாப நோக்க விற்பனை மற்றும் அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை புதிய உச்சங்களை எட்டிய பிறகும் லேசான சரிவுடன் நிறைவடைந்தன.

time to read

1 min

December 02, 2025

Dinamani Dharmapuri

தொழில்துறை எரிசக்தி திறனில் தமிழகம் முதலிடம்

தொழில்துறை எரிசக்தி செயல்திறனில், தமிழகம் 55.3 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

time to read

1 min

December 02, 2025

Translate

Share

-
+

Change font size