Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

உத்தவ் - பவார் கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீடு

Dinamani Chennai

|

October 20, 2024

மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் எதிா்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் சிவசேனை (உத்தவ்)-தேசியவாத காங்கிரஸ் (பவாா்) இடையே தொகுதி பங்கீடு நிறைவடைந்ததாக சிவசேனை (உத்தவ்) கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் ரெளத் தெரிவித்தாா்.

உத்தவ் - பவார் கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீடு

மகாராஷ்டிரத்துக்கான காங்கிரஸ் மேலிட பொறுப்பாளா் ரமேஷ் சென்னிதலா முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரேவை சனிக்கிழமை சந்தித்துப் பேசிய நிலையில், எதிா்க்கட்சி கூட்டணியில் தொகுதி பங்கீடு விரைவில் முடிவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மகாராஷ்டிரத்தில் தற்போது முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பாஜக, துணை முதல்வா் அஜீத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 288 இடங்களைக் கொண்ட மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 20-ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது. எதிா்க்கட்சி கூட்டணியில் காங்கிரஸுடனான பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது.

இந்நிலையில், செய்தியாளா்களைச் சந்தித்த எம்.பி. சஞ்சய் ரௌத் கூறுகையில், ‘தற்போதைய தேசிய அரசியலில் மாநில கட்சிகள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் போன்ற பிராந்திய கட்சிகளின் உதவியுடன்தான் நரேந்திர மோடி நாட்டின் பிரதமரானாா். ‘இண்டியா’ கட்சிகளின் கூட்டணியிலும் பெரும்பான்மையாக மாநில கட்சிகளே உள்ளன. மாநில கட்சிகளுக்கு அந்தந்த மாநிலங்களில் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

FLERE HISTORIER FRA Dinamani Chennai

Dinamani Chennai

Dinamani Chennai

இந்திய திறமைசாலிகளால் அதிக பயனடைந்தது அமெரிக்கா

எலான் மஸ்க் கருத்து

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

மெளனம் கலைக்கப்பட வேண்டும்!

விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.

time to read

3 mins

December 02, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

அமளியுடன் தொடங்கிய நாடாளுமன்றம்: மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பி தொடர் அமளியில் ஈடுபட்டன.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

பேரவைத் தேர்தல்: அமமுகவினர் டிச. 10 முதல் விருப்ப மனு பெறலாம்

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் டிச.10 முதல் விருப்ப மனு பெறலாம் என அக்கட்சியின் பொதுச் செயலர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

அதானி நிறுவனத்தில் எல்ஐசி முதலீடு: நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் விளக்கம்

அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்யுமாறு இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துக்கு (எல்ஐசி) நிதியமைச்சகம் எந்த ஆலோசனையையும் வழங்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துமூலம் விளக்கமளித்தார்.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

காங்கிரஸ் குழு முதல்வரை நாளை சந்திக்க திட்டம்

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ள காங்கிரஸ் குழுவினர், அக்கூட்டணி தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலினை புதன்கிழமை (டிச.3) சந் தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

சாலைகளில் ரத்தக் கறை!

தமிழகத்தில் கடந்த ஏழு நாள்களில் நடைபெற்ற இரு சாலை விபத்துகளில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

time to read

2 mins

December 02, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

காசி - தமிழ் சங்கமம் - தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமை: எல்.முருகன்

காசி - தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்க்கும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

பொதுப்பயன்பாட்டு நிலத்தை விற்பனை செய்த வழக்கு: அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கோவையில் பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்த கூட்டுறவு சங்க அதிகாரிகள் மற்றும் உடந்தையாக இருந்த துறை அதிகாரிகளுக்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

தொழில்துறை எரிசக்தி திறனில் தமிழகம் முதலிடம்

தொழில்துறை எரிசக்தி செயல்திறனில், தமிழகம் 55.3 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

time to read

1 min

December 02, 2025

Translate

Share

-
+

Change font size