தமிழ்நாடு அரசு உரிய வகையில் செயல்படட்டும்; வீதிமன்றத்திலும் இன்னொரு பக்கத்தில் கிளர்ந்தெழுவோம்!
Viduthalai|March 14,2023
பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் உணர்வை ஏற்படுத்துவது யார்?
தமிழ்நாடு அரசு உரிய வகையில் செயல்படட்டும்; வீதிமன்றத்திலும் இன்னொரு பக்கத்தில் கிளர்ந்தெழுவோம்!

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்; ஆகமங்கள் தடையில்லை என்று நீதிபதிகள் தலைமை யிலான குழுக்கள் அறிக்கை கொடுத்துள்ள நிலை யில், அதற்கு மாறான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார். தமிழ்நாடு அரசு உரிய வகையில் செயல்படட்டும்; வீதிமன்றத்திலும் இன்னொரு பக்கத்தில் கிளர்ந்தெழுவோம்! பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் உணர்வை ஏற்படுத்துவது யார்? என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு: 

தந்தை பெரியார் இறுதியாக அறிவித்துக் களத்தில் நின்ற போராட்டம் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைபற்றியதாகும். முத்தமிழறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் அதற்கான சட்டத்தையும் இயற்றினார். அதனை எதிர்த்து 13 சிவாச்சாரியார்கள் உச்ச நீதிமன்றம் சென்றனர்.

தந்தை பெரியார் நெஞ்சில் முள்ளோடு...

அதன்படி சில திருத்தங்கள் செய்யப்பட்டன. அவற்றின்படி அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் என்ற சட்டத்தைச் செயல்படுத்தும் முன்பே, தந்தை பெரியார் தனது இறுதி மூச்சைத் துறந்தார்.

தந்தை பெரியாரை நெஞ்சில் தைத்த முள்ளோடு புதைத்துவிட்டோமே என்று ஆதங்கப்பட்டார் முதலமைச்சர் கலைஞர்.

2021 ஆம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசின் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் படித்துத் தேர்வு பெற்ற 22 மாணவர்கள் உள்பட 57 மாணவர்களுக்கு முறையான நேர்காணல்மூலம் பணி நியமனம் செய்யப்பட்டது. பெண் ஓதுவார் ஒருவரும் நியமனம் செய்யப்பட்டார் (14.8.2021).

அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் இருவர் நியமனம்!

அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில், மதுரையில் அழகர் கோவில் கட்டுப்பாட்டில் இருந்த அய்யப்பன் கோவிலில் மாரிமுத்து என்ற அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவரும், நாகமலைப் புதுக்கோட்டையில் உள்ள கோவிலில் தியாகராஜன் என்ற அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவரும்  நியமனம் செய்யப்பட்டனர்.

நீதிபதிகள் தலைமையில் குழுக்கள்!

この記事は Viduthalai の March 14,2023 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Viduthalai の March 14,2023 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。

VIDUTHALAIのその他の記事すべて表示
இந்தியாவை பிடித்த பிணிகள்: ட்விட்டரில் முதலமைச்சர் பதிவு
Viduthalai

இந்தியாவை பிடித்த பிணிகள்: ட்விட்டரில் முதலமைச்சர் பதிவு

சுதந்திர நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு

time-read
1 min  |
August 16,2023
புதிய சட்ட மசோதாக்கள்: நீதிபதிகளுக்கே ஆபத்து! - கபில்சிபல்
Viduthalai

புதிய சட்ட மசோதாக்கள்: நீதிபதிகளுக்கே ஆபத்து! - கபில்சிபல்

ஒன்றிய அரசின் சட்டத்துறை மேனாள் அமைச்சரும்,  மூத்த வழக்குரைஞருமான கபில் சிபல் டில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியிருப்பதாவது:

time-read
1 min  |
August 16,2023
சிறுதானிய உடனடி உணவு மாவு தயாரிக்கும் பயிற்சி
Viduthalai

சிறுதானிய உடனடி உணவு மாவு தயாரிக்கும் பயிற்சி

சென்னை கிண்டியில் உள்ள ஒன்றிய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மய்யம் சார்பில், சிறுதானிய உடனடி உணவு மாவுகள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

time-read
1 min  |
August 16,2023
இந்தியாவில் 22 பேருக்கு கரோனா
Viduthalai

இந்தியாவில் 22 பேருக்கு கரோனா

இந்தியாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.  இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கரோனா பாதிப்பு 50-க்கு கீழ் பதிவாகி வருகிறது.

time-read
1 min  |
August 16,2023
தமிழ்நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளை தடுக்க தனியாக உளவுப் பிரிவு: திருமாவளவன் வலியுறுத்தல்
Viduthalai

தமிழ்நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளை தடுக்க தனியாக உளவுப் பிரிவு: திருமாவளவன் வலியுறுத்தல்

தமிழ் நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளைத் தடுக்க தனியாக உளவுப்பிரிவை தொடங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

time-read
1 min  |
August 16,2023
திருவாரூர் மாவட்டத்தில் சுழன்றடிக்கும் பகுத்தறிவுச் சூறாவளி தெருமுனைப் பிரச்சாரம்
Viduthalai

திருவாரூர் மாவட்டத்தில் சுழன்றடிக்கும் பகுத்தறிவுச் சூறாவளி தெருமுனைப் பிரச்சாரம்

திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் 4ஆவது நாளாக 3.8.2023 மாலை 6 மணி அளவில் திருவாரூர் கீழவீதியில் பாவலர் க.முனியாண்டி, புலவர் சு.ஆறுமுகம் ஆகியோரின் கொள்கைப் பாடல்களுடன் தொடங்கியது.

time-read
1 min  |
August 16,2023
திண்டிவனத்தில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம்
Viduthalai

திண்டிவனத்தில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம்

திண்டிவனம் திராவிடர் கழகத்தின் சார்பில் வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா பச்சைத் தமிழர் காமராசர் 121 ஆவது பிறந்தநாள் விழா மணிப்பூர் பெண்கள் பாலியல் வன்முறையை கண்டித்து திண்டிவனம் நகரத்தில் நான்கு இடங்களில் தெருமுனைக்கூட்டம் நகர தலை வர் உ.பச்சையப்பன் தலைமையில் நடை பெற்றது.

time-read
1 min  |
August 14,2023
பொறுப்பில்லாமல் நடந்துகொண்டார் மோடி :திருச்சி சிவா வேதனை
Viduthalai

பொறுப்பில்லாமல் நடந்துகொண்டார் மோடி :திருச்சி சிவா வேதனை

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி பொறுப்புடன் பதில் அளிக்கவில்லை என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

time-read
1 min  |
August 14,2023
அங்கன்வாடி மய்யத்தின் அனைத்து வசதிகளையும் உறுதி செய்க; தலைமைச் செயலாளர் உத்தரவு
Viduthalai

அங்கன்வாடி மய்யத்தின் அனைத்து வசதிகளையும் உறுதி செய்க; தலைமைச் செயலாளர் உத்தரவு

தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மய்யங்களை ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதனை உறுதி செய்து உரிய மேல் நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கடிதம் அனுப்பியுள்ளார்.

time-read
1 min  |
August 14,2023
3 மாதங்களில் ஒரு பெரியாரியல் 5 பொதுக்கூட்டம்-10 தெருமுனைக் கூட்டம் பயிற்சிப் பட்டறை - அசத்தும் ஆத்தூர் கழக மாவட்டம்!
Viduthalai

3 மாதங்களில் ஒரு பெரியாரியல் 5 பொதுக்கூட்டம்-10 தெருமுனைக் கூட்டம் பயிற்சிப் பட்டறை - அசத்தும் ஆத்தூர் கழக மாவட்டம்!

ஈரோடு பொதுக்குழு முடிந்து (13.05.2023) நேற்றுடன் (13.08.2023) மூன்று மாதங்கள் முடிந்துள்ளன! இந்தக் கால கட்டத்தில் மட்டும் 5 பொதுக் கூட்டங்கள், 10 தெருமுனைக் கூட்டங்கள், ஒரு பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை முடித்து, அசத்திவிட்டது  ஆத்தூர் கழக மாவட்டம்!

time-read
3 分  |
August 14,2023