காசாவில் நடைபெறும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஐ.நா. சபையில் கடந்த டிசெம்பர் மாதம் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஐ.நா. சபையில் மொத்தம் உள்ள 193 உறுப்பு நாடுகளில், 153 நாடுகள் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. 10 நாடுகள் எதிராக வாக்களித்தன. 23 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் விலகியிருந்தன.
この記事は Tamil Mirror の May 13, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Tamil Mirror の May 13, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
பவன் கல்யாண்
ஆந்திராவில் ஜெகனின் வைஎஸ்ஆர் காங்கிரஸை விட நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்று இரண்டாவது பெரிய கட்சியாக உயர்ந்துள்ளது.
பாஜக கூட்டணி 290+, இண்டியா 220+
இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4 காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன.
நேபாளத்தை வென்ற நெதர்லாந்து
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில், ஐக்கிய அமெரிக்காவின் டலாஸில் செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்ற நேபாளத்துடனான குழு டி போட்டியில் நெதர்லாந்து வென்றது.
வாபஸ் பெற்ற ஜோக்கோவிச்
பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து, முழங்கால் காயமொன்றால் தனது காலிறுதிப் போட்டிக்கு முன்பாக நடப்பு சம்பியன் நொவக் ஜோக்கோவிச் வாபஸ் பெற்றுள்ளார்.
வீட்டுக்குள் புகுந்த ୧୦ பொலிஸ் ஜீப்
முல்லைத்தீவு புளியங்குளம் பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான ஜீப்ரக வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி வீட்டுடன் மோதி விபத்திற்குள்ளான சம்பவம் செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்றுள்ளது.
புலம்பெயர்ந்தோரிடம் ஒரு விண்ணப்பம்
புலம்பெயர் உறவுகள் சிறந்த பொறிமுறையின் கீழ் நிதியுதவிகளை மேற்கொள்ளுதல் சிறப்பாக அமையும் என ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் தெரிவிப்பு.
பொது வேட்பாளருக்கு புளொட் ஆதரவு
ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான தீர்மானத்தை தாம் ஏற்றுக்கொண்டுள்ளோம் என ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த அறுவர் தஞ்சம்
முல்லைத்தீவில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் ராமேஸ்வரத்தில் புதன்கிழமை(5) அதிகாலை தஞ்சமடைந்துள்ளனர்.
அடுத்த பரீட்சைகள் முறையாக நடக்கும்
க. பொ.த உயர் தரம் மற்றும் சாதாரணதரப் பரீட்சைகளை அடுத்த வருடம் முதல் அதற்குரிய காலமான ஓகஸ்ட் மற்றும் டிசெம்பர் மாதங்களில் நடத்த முடியுமாக இருக்கும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
நரேந்திர மோடிக்கு சபையில் வாழ்த்து
இந்தியாவில் மீண்டும் ஆட்சியமைக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை பாராளுமன்றத்தில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.