மே 13 முதல் கப்பல் சேவை
Tamil Mirror|April 29, 2024
நாகை துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன் துறைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்பட உள்ளது.

ஏற்கெனவே சரியாவாணி என்ற கப்பல் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது புதிய கப்பல் இயக்கப்பட உள்ளதென இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

நாகையிலிருந்து இலங்கைக்கு 40 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது. இதனை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் கொடியை அசைத்துத் தொடங்கி வைத்தார். நாகை துறைமுகத்திலிருந்து செரியாபானி என்ற கப்பல் இலங்கையின் காங்கேசன் துறை வரை இயக்கப்பட்டது.

この記事は Tamil Mirror の April 29, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Tamil Mirror の April 29, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。

TAMIL MIRRORのその他の記事すべて表示
அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம்
Tamil Mirror

அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம்

மட்டக்களப்பில்முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு, பொலிஸாரின் கடுமையான தடைகளையும் மீறி, பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், செவ்வாய்க்கிழமை (14) விநியோகிக்கப்பட்டது.

time-read
1 min  |
May 15, 2024
தமிழர்களுக்கு என்ன செய்தது
Tamil Mirror

தமிழர்களுக்கு என்ன செய்தது

சுமந்திரன் கேள்வி; இலங்கையின் நயவஞ்சகம் என்கிறார்

time-read
1 min  |
May 15, 2024
மின்னல் தாக்கத்தில் கால்நடைகள் பலி
Tamil Mirror

மின்னல் தாக்கத்தில் கால்நடைகள் பலி

கம்பளை-கலமுதுன, மீனகொல்ல தோட்டப் பகுதியில் திங்கட்கிழமை (13) பிற்பகல் 2.45 மணியளவில் இடம்பெற்ற மின்னல் தாக்கத்தில், மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்த 11 கால்நடைகளில், மூன்று கரவை பசுக்கள் உட்பட நான்கு கால்நடைகள் பலியாகியுள்ளன.

time-read
1 min  |
May 15, 2024
"பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார்”
Tamil Mirror

"பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார்”

பலஸ்தீன் விடயத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரட்டை வேடம் போடுகின்றார்.

time-read
1 min  |
May 15, 2024
புலிகள் மீதான தடையை நீடித்தது இந்தியா
Tamil Mirror

புலிகள் மீதான தடையை நீடித்தது இந்தியா

மக்கள் மத்தியில் பிரிவினைவாதப் போக்கினைத் தொடர்ந்து வளர்த்து வருவதோடு, இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளுக்கான ஆதரவுத் தளத்தை மேம்படுத்துகிறது என்பதால் இந்தியா, விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்ட தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.

time-read
1 min  |
May 15, 2024
“தனி ஈழம் வெற்றி பெறும்”
Tamil Mirror

“தனி ஈழம் வெற்றி பெறும்”

தமிழர்களுக்கு எதிராகவே யுத்தம் நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் வடக்கு கிழக்கில் தனி ஈழத்தை ஸ்தாபிக்க முயற்சிக்கும் அடிப்படைவாத நோக்கம் வெற்றி பெறும் என்று ஆளும் தரப்பு எம்.பியான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

time-read
1 min  |
May 15, 2024
66 "அரிசியை உண்ட கோழிகள் இறந்தன”
Tamil Mirror

66 "அரிசியை உண்ட கோழிகள் இறந்தன”

குறைந்த வருமானமுடையவர்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் அரிசியை உண்ட கோழிகள் இறந்தன என குற்றஞ்சாட்டிய ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், இதற்கு அரசாங்கத்தின் பதில் என்னவென்று வினவினார்.

time-read
1 min  |
May 15, 2024
"சுவசெரியவை நிறுத்தாதீர்கள்”
Tamil Mirror

"சுவசெரியவை நிறுத்தாதீர்கள்”

சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவைத் திட்டத்தை இடைநிறுத்த இடமளிக்க வேண்டாம்.என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

time-read
1 min  |
May 15, 2024
பலஸ்தீனர்களுக்காக ஆதரவு ஆர்ப்பாட்டம்
Tamil Mirror

பலஸ்தீனர்களுக்காக ஆதரவு ஆர்ப்பாட்டம்

இஸ்ரேலுடனான மோதலில் பாதிக்கப்பட்டுள்ள பலஸ்தீனர்களுக்கான ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், கொழும்பு, நூலக சுற்றுவட்டாரத்தில், செவ்வாய்க்கிழமை (14) ஆதரவு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

time-read
1 min  |
May 15, 2024
விஜயதாசவுக்கு எதிராக வழக்கு
Tamil Mirror

விஜயதாசவுக்கு எதிராக வழக்கு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளராக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ செயற்படுவதைத் தடுக்கும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (14) வழக்குத் தாக்கல் செய்தார்.

time-read
1 min  |
May 15, 2024