"மகன் வருவார் என்ற நம்பிக்கை இல்லை”
Tamil Mirror|April 29, 2024
காணாமலாக்கப்பட்ட தனது மகன் உயிரோடு திரும்பி வருவார் என்ற நம்பிக்கை தமக்கு கிடையாது எனவும் நோயுற்றுள்ள தனக்கு அரசாங்கத்தினால் நஷ்டஈடுகளைத் தந்து உதவுமாறு கவலையுடன் அரசாங்கத்திடம் அந்த தாய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
"மகன் வருவார் என்ற நம்பிக்கை இல்லை”

この記事は Tamil Mirror の April 29, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Tamil Mirror の April 29, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。

TAMIL MIRRORのその他の記事すべて表示
புறப்படும் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து
Tamil Mirror

புறப்படும் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து

அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் ஜூன் 01ஆம் திகதி முதல் ஜுன் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இருபதுக்கு-20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் பங்குபற்றுவதற்காக நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லும் இலங்கை கிரிக்கெட் அணியினர் திங்கட்கிழமை (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளனர்.

time-read
1 min  |
May 15, 2024
ஈராக் இராணுவம் மீது ஐ.எஸ்.ஐ.எஸ். அதிரடி தாக்குதல்
Tamil Mirror

ஈராக் இராணுவம் மீது ஐ.எஸ்.ஐ.எஸ். அதிரடி தாக்குதல்

ஈராக் கிழக்கு பகுதியில் உள்ள இராணுவ நிலையின் மீது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் நான்கு இராணுவ அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

time-read
1 min  |
May 15, 2024
Tamil Mirror

“மதுபான அனுமதி அரசியல் சூதாட்டம்"

மத வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் மதுபான கடைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படுகின்றன.

time-read
1 min  |
May 15, 2024
நாடளாவிய ரீதியில் ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகளை வழங்க நடவடிக்கை
Tamil Mirror

நாடளாவிய ரீதியில் ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகளை வழங்க நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் செயற்படும் 18,000 முன் பள்ளி பாடசாலைகளை முறைப்படுத்தி ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
May 15, 2024
அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம்
Tamil Mirror

அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம்

மட்டக்களப்பில்முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு, பொலிஸாரின் கடுமையான தடைகளையும் மீறி, பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், செவ்வாய்க்கிழமை (14) விநியோகிக்கப்பட்டது.

time-read
1 min  |
May 15, 2024
தமிழர்களுக்கு என்ன செய்தது
Tamil Mirror

தமிழர்களுக்கு என்ன செய்தது

சுமந்திரன் கேள்வி; இலங்கையின் நயவஞ்சகம் என்கிறார்

time-read
1 min  |
May 15, 2024
மின்னல் தாக்கத்தில் கால்நடைகள் பலி
Tamil Mirror

மின்னல் தாக்கத்தில் கால்நடைகள் பலி

கம்பளை-கலமுதுன, மீனகொல்ல தோட்டப் பகுதியில் திங்கட்கிழமை (13) பிற்பகல் 2.45 மணியளவில் இடம்பெற்ற மின்னல் தாக்கத்தில், மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்த 11 கால்நடைகளில், மூன்று கரவை பசுக்கள் உட்பட நான்கு கால்நடைகள் பலியாகியுள்ளன.

time-read
1 min  |
May 15, 2024
"பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார்”
Tamil Mirror

"பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார்”

பலஸ்தீன் விடயத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரட்டை வேடம் போடுகின்றார்.

time-read
1 min  |
May 15, 2024
புலிகள் மீதான தடையை நீடித்தது இந்தியா
Tamil Mirror

புலிகள் மீதான தடையை நீடித்தது இந்தியா

மக்கள் மத்தியில் பிரிவினைவாதப் போக்கினைத் தொடர்ந்து வளர்த்து வருவதோடு, இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளுக்கான ஆதரவுத் தளத்தை மேம்படுத்துகிறது என்பதால் இந்தியா, விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்ட தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.

time-read
1 min  |
May 15, 2024
“தனி ஈழம் வெற்றி பெறும்”
Tamil Mirror

“தனி ஈழம் வெற்றி பெறும்”

தமிழர்களுக்கு எதிராகவே யுத்தம் நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் வடக்கு கிழக்கில் தனி ஈழத்தை ஸ்தாபிக்க முயற்சிக்கும் அடிப்படைவாத நோக்கம் வெற்றி பெறும் என்று ஆளும் தரப்பு எம்.பியான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

time-read
1 min  |
May 15, 2024