この記事は Tamil Mirror の March 20, 2023 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Tamil Mirror の March 20, 2023 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
1,5025 வீடுகளை அகற்ற நடவடிக்கை
மண்சரிவு அவதானம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள 1,5025 வீடுகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
'ஹிஜாப்பால் பெறுபேறு இரத்தாகாது”
மேல் மாகாணத்தில் அதிபர் பரீட்சைக்கு தோற்றிய 13 பேர் ஹிஜாப் அணிந்த வண்ணம் தோற்றியுள்ளனர்
காரைதீவில் சிரமதானம்
தேசிய சுற்றுச்சூழல் வாரத்தினை முன்னிட்டு ஜூன் 03 சுற்றாடல் தூய்மைப்படுத்தல் தினம் என்பதற்கமைய காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் சிரமதான நிகழ்வு இடம்பெற்றது.
பவன கலயாண
ஆந்திராவில் ஜெகனின் வைஎஸ்ஆர் காங்கிரஸை விட நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்று இரண்டாவது பெரிய கட்சியாக உயர்ந்துள்ளது.
ஜேர்மனி- உக்ரேன் சமநிலையில் முடிந்தது
ஜேர்மனியில் செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 0-0 என்ற கோல் கணக்கில் உக்ரேன் சமப்படுத்தியது.
தென்னாபிரிக்காவிடம் தோற்றது இலங்கை
ஆப்கானிஸ்தானிடம் மண்டியிட்ட உகண்டா
குழந்தையை தாக்கிய சந்தேகநபருக்கு வலை
வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த 4 வயது குழந்தையை ஒருவர் கொடூரமான முறையில் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவது குறித்து பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
"மறைமுக நிகழ்ச்சி நிரல்"
தமிழர்கள் வடக்கு,கிழக்கில் ஜனநாயக ரீதியாக அரசியல் செய்ய முடியாதவாறு த புலனாய்வு பிரிவுகளினால் அச்சுறுத்தப்படுவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட எம்.பி.யான எஸ்.ஸ்ரீதரன் குற்றஞ்சாட்டினார்.
"நஞ்சை விதைக்கின்றனர்”
இந்தியாவில் இருந்து வந்து இரண்டாயிரம் ஆசிரியர்கள் தோட்டப்புற பாடசாலைகளில் தன்னார்வ அடிப்படையில் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும், இவர்கள் மாணவர்களிடையே கல்விக்கு பதிலாக நச்சுக் கருத்துக்களை பரப்பும் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் புலனாய்வு தகவல்கள் வெளியாகியுள்ளதாக எதிரணி சுயாதீன பாராளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
"பாதித்த குடும்பங்களுக்கு ஒதுக்கும் தொகை போதாது”
இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு ஒதுக்கப்படும் தொகை, தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப, போதாது என சுட்டிக்காட்டி எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ, இந்த நிவாரண சுற்றறிக்கையை மாற்றியமைக்க வேண்டுமெனக் கேட்டக்கொண்டார்.