この記事は Tamil Mirror の December 07, 2022 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Tamil Mirror の December 07, 2022 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
பி.பி.எல். கிரிக்கெட் தொடரில் 2014ஆம் ஆண்டு அணி வெற்றி
வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் நடத்தப்பட்ட பி.பி.எல்.கிரிக்கெட் தொடரில் 2014ஆம் ஆண்டு அணி வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.
புதுடெல்லி மற்றும் குஜராத்தில் அடுத்தடுத்து தீ விபத்து
புதுடெல்லி மற்றும் குஜராத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட தீவிபத்துகளில் சிக்கி, குழந்தைகள் உட்பட பலபேர் பலியாகியுள்ளமை நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பார் மோடி அமெரிக்க நிறுவன சிஇஓ நம்பிக்கை
இந்திய வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவில் பெரும்பான்மை பெற்று பிரதமர் மோடி ஆட்சி அமைப்பார் என்று அமெரிக்காவின் 'இண்டியா பர்ஸ்ட் க்ரூப்' நிறுவனத்தின் சிஇஓ ரான் சோமர்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மூன்றாவது போட்டியில் ஐ.அமெரிக்காவை சுருட்டிய பங்களாதேஷ்
ஐக்கிய அமெரிக்காவின் ஹூஸ்டனில் சனிக்கிழமை (25) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் பங்களாதேஷ் வென்றது.
தென்னாபிரிக்காவுக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய மேற்கிந்தியத் தீவுகள்
தென்னாபிரிக்காவுக்கு எதிரான இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரை மேற்கிந்தியத் தீவுகள் கைப்பற்றியது.
எஃப்.ஏ. கிண்ணத் தொடர்:சிற்றியை வீழ்த்தி சம்பியனான யுனைட்டெட்
இ ங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான விலகல் முறையிலான கால்பந்தாட்டச் சங்க (எஃப்.ஏ.) சவால் கிண்ணத் தொடரில் மன்செஸ்டர் யுனைட்டெட் சம்பியனானது.
நாட்டின் பிரச்சினைகளுக்கு “24 மணிநேர வரி விதிப்பு தீர்வாகாது”
தற்போது உற்பத்தியாளர், நுகர்வோர் மற்றும் நாட்டின் வருமானத்திற்கும் கூட வரி விதிக்கப்பட்டு வருகிறது.
பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்
வினோத் வடக்கு மாகாண கல்வித் பட்டதாரிகளை துறைக்குள் உள்வாங்கும் நோக்குடன் 356 பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சனிக்கிழமை (25) வழங்கப்பட்டுள்ளது.
யாழில் தமிழ் பொலிஸாரை கட்டாயப்படுத்தி பிரித் ஓதவைப்பு?
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் சட்ட விரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள கெமுனு விகாரையில் நடைபெற்ற வெசாக் வழிபாட்டிற்காக தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்களை கட்டாயப்படுத்தி அழைத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கல்
'உறுமய வேலைத்திட்டத்தின் கீழ், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 5 பிரதேச செயலக அலுவலகங்களை உள்ளடக்கும் வகையில் 600 காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு புதுக்குடியிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில் ஞாயிற்றக்கிழமை (26) நடைப்பெற்றது.