எவரது கருத்துகளுக்கும் அரசாங்கம் செவிசாய்ப்பதில்லை
Tamil Mirror|May 02, 2022
மதத் தலைவர்களின் கருத்துகளுக்குக் கூட அரசாங்கம் செவிசாய்ப்பதில்லை என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
எவரது கருத்துகளுக்கும் அரசாங்கம் செவிசாய்ப்பதில்லை

தற்போதைய நெருக்கடி நிலைமைகளுக்கு மாநாயக்க தேரர்கள் முன்வைத்த யோசனை தொடர்பில் சர்வகட்சி தலைவர்கள் இணக்கப்பாடொன்றை ஏற்படுத்துவதற்காக நாம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.

இதற்காக அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டமொன்றை கூட்டியிருந்தோம். எங்களது அழைப்பை ஏற்று பல கட்சித் தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டதோடு அவர்களது யோசனைகளையும் எமக்கு முன்வைத்துள்ளார்கள்.

この記事は Tamil Mirror の May 02, 2022 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Tamil Mirror の May 02, 2022 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。

TAMIL MIRRORのその他の記事すべて表示
இங்கிலாந்து எதிர் பாகிஸ்தான்: இன்று ஆரம்பிக்கிறது தொடர்
Tamil Mirror

இங்கிலாந்து எதிர் பாகிஸ்தான்: இன்று ஆரம்பிக்கிறது தொடர்

இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட இருபதுக்கு T20 சர்வதேசப் போட்டித் தொடரானது, லீட்ஸில் இன்று (22) இரவு 11 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

time-read
1 min  |
May 22, 2024
விபத்து ஏற்படுத்திய சிறுவனுக்கு - கட்டுரை எழுத நிபந்தனை
Tamil Mirror

விபத்து ஏற்படுத்திய சிறுவனுக்கு - கட்டுரை எழுத நிபந்தனை

புனேவில் 17 வயதான சிறுவன், கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் இருவர் உயிரிழந்த நிலையில், அச்சிறுவனுக்கு 300 சொற்களில் கட்டுரை எழுதும்படி நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ள சம்பவம் பெரும் விமர்சனங்களை பெற்றுவருகிறது.

time-read
1 min  |
May 22, 2024
இலவச கணினி கல்வி நிலையம் திறப்பு
Tamil Mirror

இலவச கணினி கல்வி நிலையம் திறப்பு

காத்தான்குடியில் DP Education எனப்படும் தம்மிக பெரேரா இலவச கணினி கல்வி நிலையம் திங்கட்கிழமை (20) திறந்து வைக்கப்பட்டது நினைவுக் கல்லும் திரை நீக்கம் செய்யப்பட்டதுடன் மரக்கன்றுகள் நடப்பட்டன.

time-read
1 min  |
May 22, 2024
ஜனாதிபதி ரணில் ஜூனில் அறிவிப்பார்
Tamil Mirror

ஜனாதிபதி ரணில் ஜூனில் அறிவிப்பார்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜூன் மாதம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

time-read
1 min  |
May 22, 2024
இந்தியாவின் பாதுகாப்புக்கு - “பங்கம் ஏற்பட விடமாட்டோம்"
Tamil Mirror

இந்தியாவின் பாதுகாப்புக்கு - “பங்கம் ஏற்பட விடமாட்டோம்"

அனைத்து நாடுகளுடனும் வெளிப்படையான விதத்தில் இணைந்து செயற்படவிரும்புகின்றோம் | வீட்டுக் கொடுத்துவிட்டு ஏனையவர்களுடன் உறவுகளை பேண விரும்பவில்லை

time-read
1 min  |
May 22, 2024
வெசாக் வாரம் ஆரம்பமானது
Tamil Mirror

வெசாக் வாரம் ஆரம்பமானது

செவ்வாய்க்கிழமை (21) ஆரம்பமான தேசிய வெசாக் வாரம் எதிர்வரும் 27ஆம் திகதி நிறைவடையும் இந்த வருடத்துக்கான அரச வெசாக் விழாவை மாத்தளை தர்மராஜ பிரிவெனாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 22, 2024
5 விபத்துக்களில் ஐவர் மாணம்
Tamil Mirror

5 விபத்துக்களில் ஐவர் மாணம்

நாடளாவிய ரீதியில், ஐந்து வெவ்வேறு பிரதேசங்களில் திங்கட்கிழமை (20) இடம்பெற்ற வீதி விபத்துக்களில், பாடசாலை மாணவன் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

time-read
1 min  |
May 22, 2024
தேசிய துக்க தினம் நேற்று அனுஷ்டிப்பு
Tamil Mirror

தேசிய துக்க தினம் நேற்று அனுஷ்டிப்பு

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் அகால மரணம் காரணமாக இலங்கையில், செவ்வாய்க்கிழமை (21) துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

time-read
1 min  |
May 22, 2024
டயனாவுக்குப் பிணை
Tamil Mirror

டயனாவுக்குப் பிணை

போலியான தகவல்களை முன்வைத்து கடவுச்சீட்டை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டு தொடர்பில், நீதிமன்றில் முன்னிலையான முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை பிணையில் விடுவிக்குமாறு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (21) உத்தரவிட்டது.

time-read
1 min  |
May 22, 2024
களுத்துறை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணம்
Tamil Mirror

களுத்துறை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணம்

களுத்துறை கட்டுகுருந்த பிரதேசத்தில் திங்கட்கிழமை (20) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று பிள்ளைகளின் தந்தையான அசுருமுனி தஸ்மின் மதுவந்த சில்வா (வயது 38) உயிரிழந்துள்ளதுடன் அவரது 7 வயது மகள் காயமடைந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

time-read
1 min  |
May 22, 2024