நாகையில் இருந்து சுமார் 60 கடல்மைல் தொலைவில் உள்ள இலங்கை காங்கேசன்துறைக்கு இயக்கப்படும் 'செரியபானி' என்ற இந்தப் பயணிகள் கப்பல் 3 மணி நேரத்தில் சென்றடையும். ஒரு பயணி 50 கிலோ வரை பொருட்களை தங்களுடன் கொண்டு செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டது. தொடர் மழை காரணமாக, நாகை மற்றும் இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
この記事は Maalai Express の April 28, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Maalai Express の April 28, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளோர் மீது நடவடிக்கை எடுத்து நிலங்களை கையகப்படுத்த வேண்டும்
அதிகாரிகளுக்கு பெரம்பலூர் ஆட்சியர் உத்தரவு
11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
கத்திரி வெயில் தாக்கத்துக்கு மத்தியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இருவரும் பிரிந்துவிட்டோம் ஜி.வி.பிரகாஷ் அறிவிப்பு
பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி பிரகாஷ்குமார் கடந்த 2013ம் ஆண்டு பாடகி சைந்தவியை திருமணம் செய்து கொண்டார்.
வாரணாசி தொகுதியில் வேட்பு மனுதாக்கல் செய்தார் பிரதமர் மோடி
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
பிளஸ்1 பொதுத்தேர்வு முடிவு வெளியானது தமிழகத்தில் 91.17 சதவீதம் பேர் தேர்ச்சி
ஆண்களைவிட பெண்களே அசத்தல்
பின்னணி பாடகர் வேல்முருகன் கைது
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது.
காரைக்கால் மாவட்ட மீன்பிடி துறைமுக முகத்துவாரம் தூர்வாரும் பணி தீவிரம்
காரைக்கால் மாவட்ட மீன்பிடி துறைமுக முகத்துவாரம் ரூ.4 கோடி செலவில் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விழுப்புரத்தில் இலவச மருத்துவ முகாம்
விழுப்புரம் ஜெயின் சங்கம் புதுவை, ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து சரஸ்வதி மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
வள்ளல் சின்ன சுப்ராயப் பிள்ளைக்கு சிலை-முதலமைச்சரிடம் கோரிக்கை
என, வள்ளல் சின்ன சுப்ராயப் பிள்ளைக்கு முழு உருவ சிலை அமைக்க வேண்டும், 150வது நினைவு ஆண்டை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் ஒருங்கிணைந்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பாராளுமன்ற 4வது கட்ட தேர்தல் 96 தொகுதிகளில் விறுவிறு ஓட்டுப்பதிவு
தேர்தல் பணிகளில் 19 லட்சம் பேர் பங்கேற்பு