பங்குனி மாதம் பௌர்ணமி உத்தர நட்சத்திரமும் ஒன்றாக சேர்ந்து வரும் நாள் பங்குனி உத்தர உற்சவம் என்று அனைத்து கோயில்களிலும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்றதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. இந்த நாளில் கோயில்களுக்கு சென்று வழிபடுவோருக்கு திருமண பாக்கியம் கிடைப்பதாக ஐதீகம்.
பெரும்பாலான திருக்கோயில்களில் அன்று திருமண உற்சவம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் வல்லக்கோட்டை முருகன் கோயிலிலும் பங்குனி உத்திர உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.
この記事は Maalai Express の March 25, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Maalai Express の March 25, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
நாகை எம்.பி. செல்வராஜ் உடல்நலக் குறைவால் காலமானார்
நாகை பாராளுமன்ற தொகுதி எம்.பி.யாக உள்ளவர் செல்வராஜ். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகியான இவரது சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் கோவில் சித்தமல்லி ஆகும்.
அனைத்து பள்ளிகளிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் பின்பற்றப்பட வேண்டும்-பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
அனைத்து பள்ளிகளிலும் துவக்க நிலை மாணவர்களிடம் பாடத்திட்டங்களில் பாகுபாடு காட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை விடுத்துள்ளது.
வெளி மாநில வாகனங்களுக்கு வரி விதிக்கக்கூடாது வன்னியர் இயக்க முன்னேற்ற இயக்கம் வேண்டுகோள்
புதுச்சேரி வன்னியர் முன்னேற்ற இயக்க தலைவர் லிங்கசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, புதுவையில் வரும் வெளி மாநில வாகனங்களை, பேருந்துகளை மற்றும் மற்ற மாநிலங்களில் இருந்து வரும் வாகனங் களை நிறுத்தாமல், எந்த ஒரு தொந்தரவும் கொடுக்காமல் வெளி மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள் மீது வரி போடாமலும், எந்த ஒரு இடையூறு கொடுக்காமலும் இருக்க வேண்டும்.
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு விருது
விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சேலம் விம்ஸ் மருத்துவமனை வளாகம், சென்னை ஆறுபடைவீடு தொழிற்நுட்ப கல்லூரி வளாகம், புதுச்சேரி ஆறுபடைவீடு மருத்துவ கல்லூரி வளாகம் ஆகியவற்றில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் செயல்பாடுகளை சிறப்பித்து அங்கீகரிக்கும் வகையிலும் அதற்கு சிறப்பாக பங்காற்றி வரும் துறையின் டீன் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமாரை கெளரவிக்கும் வகையிலும் பல்வேறு அமைப்புகள் மூலம் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
சவுக்கு சங்கர் வீடு, அலுவலகத்தில் போலீசார் திடீர் சோதனை
சென்னை, மே 10காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், சென்னையைச் சேர்ந்த சவுக்கு என்ற யுடியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரி சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கடந்த 4ம் தேதி தேனியில் வைத்து கைது செய்தனர்.
கல்வி எனும் அறிவாயுதம் உங்களுக்கு துணையாக அமையட்டும் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு முதலைமச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து .
பிளஸ்2 பொதுத் தேர்வு முடிவு கடந்த 6ந்தேதி வெளி யானது. அதனைத் தொடர்ந்து எஸ்.எஸ். எல்.சி. மாணவ மாணவிகள் எழுதிய பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 91.55 சதவீதம் பேர் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
போரில் இறந்த பிரெஞ்சு வீரர்களுக்கு அரசு சார்பில் கலெக்டர் அஞ்சலி
பிரெஞ்சு வீரர்கள் இரண்டாம் உலகப்போரில் உயிர் தியாகம் செய்ததை நினைவு கூறும் வகையில் போர் வீரர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் பழனி
விழுப்புரம் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வாக்கு என்னும் மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் திடீரென செயல் இழந்துவிட்டது
தமிழகம், புதுவையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவு நாளை வெளியீடு
அரசு தேர்வுகள் இயக்கம் தகவல்
சவுக்கு சங்கர் ஜெயிலில் இருந்து வெளியே வருவதில் சிக்கல்: அடுத்தடுத்து பாயும் வழக்குகள்
சென்னையை சேர்ந்தவர் சங்கர். இவர் சவுக்கு மீடியா என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.