பூந்தமல்லி, மே 15
கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை முன்னிட்டு, பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் லயன் டி.ரமேஷ் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினார்.
この記事は Maalai Express の May 15, 2023 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Maalai Express の May 15, 2023 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
என்.ஆர். காங்கிரஸ், பாஜ கூட்டணி கட்சிக்கு வரலாறு காணாத தோல்வியை மக்கள் பரிசாக கொடுப்பார்கள் - காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினர் அறிக்கை
புதுச்சேரியில் வீட்டு உபயோக மின் கட்டண உயர்வை கண்டித்து புதுச்சேரி காங்கிரஸ் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் விஜயலட்சுமி ஜெய மூர்த்தி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “புதுச்சேரியில் வீடுகளுக்கான மின் கட்டணம் மட்டும் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
பறக்கும்படை வாகன சோதனையை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
புதிய மின் கட்டணத்தை உடனே வாபஸ் பெற வேண்டும் - மக்கள் போராட்ட குழு வலியுறுத்தல்
பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை பாதிக்கும் வகையில் ஏற்றப்பட்டுள்ள புதிய மின் கட்டணத்தை உடனே வாபஸ் பெற வேண்டும் என காரைக்கால் மக்கள் போராட்ட குழு வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்: இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்தபடியாக கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை பக்ரீத் ஆகும்.
மேற்கு வங்காளத்தில் பயங்கரம் - ரயில்கள் மோதி 5 பயணிகள் உயிரிழப்பு - 25 பேர் படுகாயம்
மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் ரங்காபாணி ரயில் நிலையம் உள்ளது.
வளர்ச்சி திட்டப்பணிகளை ஆட்சியர் ஆய்வு
ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஊராட்சி ஒன்றியம், பர்கூர் ஊராட்சிக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை, நேரில் சென்று, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ் ஹைக்கூ மூன்றாவது உலக மாநாடு தமிழ்
தமிழ் ஹைக்கூ மூன்றாவது உலக மாநாடு மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது.
உலக சுற்றுச்சூழல் வாரம் தொடக்க விழா
விநாயகாமிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் அலைடு ஹெல்த் சயின்ஸ்துறையின் சார்பில் உலக சுற்றுச்சூழல் வாரம் தொடக்கவிழா நடைபெற்றது.
முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் மூலம் ஊட்டச்சத்து நிறைந்த உணவை மகிழ்ச்சியாக உண்கிறோம் - தென்காசி மாவட்ட பயனாளிகள் புகழாரம்
\"உறுபசியும் செறுபகையும் ஓவாப்பிணியும் சேராது இயல்வது நாடு\"-குறள் 734 என்னும் வள்ளுவன் வாக்கிற்கிணங்க, பசியும், பிணியும், பகையுமற்ற நாடுதான் சிறந்த நாடு எனப் பாராட்டப்படும்.
ஆந்திராவில் 2 லாரிகள் மோதியதில் 6 பேர் பலி
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டதில் இருந்து மீனவர்களை ஏற்றி கொண்டு பந்துமல்லி நோக்கி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி கிருஷ்ணா மாவட்டம், சீதனப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தபோது அதே வழியில் வந்த மற்றொரு கன்டெய்னர் லாரி அதை முந்தி செல்ல முயற்சித்தது. அப்போது எதிர்பாராத விதமாக கன்டெய்னர் லாரி மீனவர்களை ஏற்றி வந்த லாரி மீது அதிபயங்கரமாக மோதியது.