பொதுக்குழு கூட்டத்திற்கு எதிர்ப்பு: இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு தாக்கல்
Maalai Express|June 24, 2022
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ. பன்னீர் செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து அ.தி.மு.க.வை வழி நடத்தி வந்தனர்.
பொதுக்குழு கூட்டத்திற்கு எதிர்ப்பு: இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு தாக்கல்

இந்த நிலையில் கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள் கடந்த வாரம் ஒற்றை தலைமை கோஷத்தை திடீரென முன் வைத்தனர். எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க. தலைமை பதவிக்கு கொண்டு வரும் நோக்கத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் அணி திரண்டனர். சென்னையில் நேற்று நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்தது.

この記事は Maalai Express の June 24, 2022 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Maalai Express の June 24, 2022 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。

MAALAI EXPRESSのその他の記事すべて表示
கொடைக்கானலுக்கு வருபவர்களுக்கு 3 நிறங்களில் இ-பாஸ்
Maalai Express

கொடைக்கானலுக்கு வருபவர்களுக்கு 3 நிறங்களில் இ-பாஸ்

தமிழகத்தில் கோடை வாசஸ்தலங்களாக உள்ள ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு கோடை காலத்தில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க இபாஸ் நடைமுறையை அமல்படுத்துமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

time-read
1 min  |
May 06, 2024
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15ம் தேதிக்கு ஒத்திவைப்பு
Maalai Express

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சுப்ரீம் கோர்ட் உத்தரவு

time-read
1 min  |
May 06, 2024
விழுப்புரம் மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பட்டியலை வெளியிட்ட ஆட்சியர் பழனி
Maalai Express

விழுப்புரம் மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பட்டியலை வெளியிட்ட ஆட்சியர் பழனி

விழுப்புரம் வட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு தேர்வு முடிவுகள் அரசு துறையால் வெளியிடப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் மாணவர்கள் 10201 பேரும், மாணவிகள் 11012 பேரும் ஆக மொத்தம் 21213 பேர் தேர்வு எழுதி 93.17 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

time-read
1 min  |
May 06, 2024
பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது தமிழகத்தில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி
Maalai Express

பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது தமிழகத்தில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி

திருப்பூர் மாவட்டம் முதலிடம்

time-read
1 min  |
May 06, 2024
பிளஸ்-2 மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
Maalai Express

பிளஸ்-2 மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான முடிவு வெளியிடப்பட்டது.

time-read
1 min  |
May 06, 2024
வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 14ந் தேதி வேட்புமனு தாக்கல்
Maalai Express

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 14ந் தேதி வேட்புமனு தாக்கல்

பிரதமர் மோடி கடந்த 2019-ம் ஆண்டும் வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்று 2-வது முறையாக பிரதமரானார். தற்போது 3-வது முறையாக வாரணாசியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடுகிறார்.

time-read
1 min  |
May 06, 2024
நார்வே தமிழ் திரைப்பட விழாவில் மாணவி அகஸ்திக்கு விருது
Maalai Express

நார்வே தமிழ் திரைப்பட விழாவில் மாணவி அகஸ்திக்கு விருது

கும்பகோணம், கார்த்தி வித்யாலயா பன்னாட்டு பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி பி.கே அகஸ்தி எழுதி இயக்கிய படம் குண்டான் சட்டி.

time-read
1 min  |
May 03, 2024
விடாமுயற்சியால் வெற்றி பெற்று, இளைஞர்களுக்கு வழிகாட்டும் பீடித்தொழிலாளி மகள் இன்பா
Maalai Express

விடாமுயற்சியால் வெற்றி பெற்று, இளைஞர்களுக்கு வழிகாட்டும் பீடித்தொழிலாளி மகள் இன்பா

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 95 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வுகள் அறிவிப்பு கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் வெளியிடப்பட்டது.

time-read
1 min  |
May 03, 2024
திமுக பெயரை தவறாக பயன்படுத்தி ரூ.1.25 கோடி மோசடி செய்த கும்பகோணம் வாலிபர் அதிரடி கைது
Maalai Express

திமுக பெயரை தவறாக பயன்படுத்தி ரூ.1.25 கோடி மோசடி செய்த கும்பகோணம் வாலிபர் அதிரடி கைது

அரசின் பொங்கல் சிறப்பு தொகுப்பை வழங்கும் பணியை செய்யலாம் எனக்கூறி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டினத்தை சேர்ந்த நபரிடம் ரூ.1.25 கோடி மோசடி செய்ததாக கும்பகோணம் பகுதியை சேர்ந்த ஒருவரை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

time-read
1 min  |
May 03, 2024
ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு: வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது பரிதாபம்
Maalai Express

ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு: வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது பரிதாபம்

சென்னையில் நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு கொல்லத்துக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது.

time-read
1 min  |
May 03, 2024