試す 金 - 無料
நடைமுறையைத் தொடங்கிய ஐரோப்பிய நாடுகள்
Dinamani Tiruvarur
|August 29, 2025
அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது ஐ.நா. விதித்திருந்த பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்துவதற்கான நடைமுறையைத் தொடங்கிவிட்டதாக பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள் வியாழக்கிழமை அறிவித்தன.
-
துபை, ஆக. 28: அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது ஐ.நா. விதித்திருந்த பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்துவதற்கான நடைமுறையைத் தொடங்கிவிட்டதாக பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள் வியாழக்கிழமை அறிவித்தன.
'ஸ்னாப் பேக்' என்றழைக்கப்படும் அந்த நடைமுறை, ஈரானுடன் கடந்த 2015-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொண்டபோது வல்லரசுகளால் உருவாக்கப்பட்ட செயல்வடிவமாகும்.
இந்த நடைமுறையை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பு நாடுகள் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்ய முடியாத வகையில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை முழுமையடைந்தால், ஈரானின் வெளிநாட்டு சொத்துக்கள் முடக்கப்படும்; ஈரானால் எந்த நாட்டுடனும் ஆயுத ஒப்பந்தங்களை மேற்கொள்ள முடியாது. மேலும் ஈரான் பலிஸ்டிக் ரக ஏவுகணை சோதனை நடத்தினால் அதற்காக தண்டனை விதிக்கப்படும்.
இது, ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியில் உள்ள ஈரானை மேலும் பாதிக்கும். ஐரோப்பிய நாடுகளின் இந்த நடவடிக்கை, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீண்டும் கொண்டு வர 30 நாள்கள் எடுத்துக்கொள்ளும். இந்த இடைவெளியில், ஈரான் தனது தீவிர ராஜீய முயற்சிகளை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுப்பதற்காக, அந்த நாட்டின் மீது ஐ.நா. கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது. அவற்றை அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் அமல்படுத்தின.
இதனால், ஈரானின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
このストーリーは、Dinamani Tiruvarur の August 29, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Tiruvarur からのその他のストーリー
Dinamani Tiruvarur
ரூ.397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவு
சிபிஐ வழக்குப் பதிவு
1 min
June 09, 2026
Dinamani Tiruvarur
இந்தியாவை அச்சுறுத்தலாகக் கருதவில்லை
சீனாவும், இந்தியாவும் பரஸ்பரம் மற்றொரு நாட்டுக்கு அச்சுறுத்தல் இல்லை என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min
June 09, 2026
Dinamani Tiruvarur
நடுக்கடலில் 6 நாள்களாக தத்தளித்த 3 மீனவர்கள் மீட்பு
என்ஜின் பழுதானதால் நிகழ்ந்த சோகம்
1 mins
June 09, 2026
Dinamani Tiruvarur
பிரக்ஞானந்தாவுக்கு ரூ.50 லட்சம் ஊக்கத் தொகை
முதல்வர் ஜோசப் விஜய் வழங்கினார்
1 min
June 09, 2026
Dinamani Tiruvarur
'இண்டி' கூட்டணி ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும்
தில்லி கூட்டத்தில் தலைவர்கள் வலியுறுத்தல்
2 mins
June 09, 2026
Dinamani Tiruvarur
ஆந்திரம்: ஆலையில் உருக்கப்பட்ட இரும்பு குழம்பு சிந்தி 8 பேர் உயிரிழப்பு
ஆந்திர மாநிலத்தில் இரும்பு ஆலையில் கொதிநிலையில் இருந்த உருக்கப்பட்ட இரும்புக் குழம்பு சிந்தியதில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
1 min
June 09, 2026
Dinamani Tiruvarur
திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்தனர்.
1 min
June 09, 2026
Dinamani Tiruvarur
ஆப்கானுடனான டெஸ்ட்: 3 நாளில் வென்றது இந்தியா
ஆப்கானிஸ்தானுடனான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா, இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வெற்றி பெற்றது.
1 mins
June 09, 2026
Dinamani Tiruvarur
வாக்களித்தால் மட்டும் போதுமா?
கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தலன்று காலையில் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்கைச் செலுத்திவிட்டு வந்தபிறகு கைப்பேசியை எடுத்தால் நான்கு அழைப்புகள் வந்திருந்தன.
3 mins
June 09, 2026
Dinamani Tiruvarur
தரமான ஆராய்ச்சியே வளர்ச்சி!
தேசத்தின் அறிவுசார் வளம், சமூக முன்னேற்றத்தைத் தீர்மானிக்கும் உயர் கல்வியை வழங்கும் பல்கலைக்கழகங்கள் சிந்தனை விதைகளை விதைப்பதற்கான களங்களாகவும், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான மையங்களாகவும் திகழ்ந்து வந்துள்ளன.
2 mins
June 09, 2026
Translate
Change font size
