Facebook Pixel காசம்பட்டி பல்லுயிர் பாரம்பரியத் தலம்: வனத் துறை உயரதிகாரிகள் குழு ஆய்வு | Dinamani Tiruppur - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

காசம்பட்டி பல்லுயிர் பாரம்பரியத் தலம்: வனத் துறை உயரதிகாரிகள் குழு ஆய்வு

Dinamani Tiruppur

|

April 10, 2025

நத்தம் அருகேயுள்ள காசம்பட்டி பல்லுயிர் பாரம்பரியத் தலத்தை தமிழ்நாடு பல்லுயிர் வகைமை வாரியச் செயலரும், முதன்மை தலைமை வனப் பாதுகாவலருமான விஜேந்திர சிங் மாலிக் தலைமையிலான குழுவினர் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.

நத்தம்/மதுரை, ஏப். 9:

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே காசம்பட்டியில் உள்ள வீரகோவில் உள்ளடங்கிய 4.97 ஹெக்டேர் பகுதியை பல்லுயிர் பாரம்பரியத் தலமாக தமிழக அரசு அறிவித்தது. இதற்கு அந்தப் பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு பல்லுயிர் வகைமை வாரியச் செயலரும், முதன்மை தலைமை வனப் பாதுகாவலருமான விஜேந்திர சிங் மாலிக் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட வன ராஜ்குமார், அழகர்கோவில் வனச் சரக அலுவலர் குமார், வனவர் மகேந்திரன், வனத் துறையினர் உள்ளிட்டோர் காசம்பட்டி பல்லுயிர் பாரம்பரியத் தலத்தை ஆய்வு செய்தனர்.

அப்போது, பல்லுயிர் பாரம்பரியத் தலமாக அறிவிக்கப்பட்ட இடத்தில் அமைந்துள்ள வீரகோவில் பகுதிக்குச் சென்று பார்வையிட்ட பிறகு, அங்கிருந்த பொது மக்களிடம் இந்தக் குழுவினர் கருத்துகளைக் கேட்டறிந்தனர்.

Dinamani Tiruppur からのその他のストーリー

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

காங்கிரஸ் தன்னை வலுப்படுத்த முயல்வது தவறா?

கேரளம், மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் தனது கட்சியை வலுப்படுத்த முயல்வது எப்படி கூட்டணியைப் பலவீனப்படுத்தும் செயலாகும் என்று காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பினார்.

time to read

1 min

June 09, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

58 கோடிக்கு மேல் ஜன்தன் கணக்குகள்

நாட்டில் இதுவரை 58 கோடிக்கு மேல் ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதிமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

time to read

1 min

June 09, 2026

Dinamani Tiruppur

தமிழகத்தில் 5 மாதங்களில் 145 பேர் உடல் உறுப்பு தானம் !

தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில், கடந்த ஐந்து மாதங்களில் 145 பேரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு 800 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 09, 2026

Dinamani Tiruppur

தரமான ஆராய்ச்சியே வளர்ச்சி!

தேசத்தின் அறிவுசார் வளம், சமூக முன்னேற்றத்தைத் தீர்மானிக்கும் உயர் கல்வியை வழங்கும் பல்கலைக்கழகங்கள் சிந்தனை விதைகளை விதைப்பதற்கான களங்களாகவும், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான மையங்களாகவும் திகழ்ந்து வந்துள்ளன.

time to read

2 mins

June 09, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

'இண்டி' கூட்டணி ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும்

தில்லி கூட்டத்தில் தலைவர்கள் வலியுறுத்தல்

time to read

2 mins

June 09, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

காங்கிரஸின் அணுகுமுறையால் கூட்டணியில் அதிருப்தி

அண்மையில் நடந்து முடிந்த தேர்தல்களின் போது காங்கிரஸ் கட்சி கையாண்ட அணுகுமுறையால் இண்டி கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் இடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்று மக்களவை உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் திங்கள்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

June 09, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

பிரக்ஞானந்தாவுக்கு ரூ.50 லட்சம் ஊக்கத் தொகை

முதல்வர் ஜோசப் விஜய் வழங்கினார்

time to read

1 min

June 09, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

ஆந்திரம்: ஆலையில் உருக்கப்பட்ட இரும்பு குழம்பு சிந்தி 8 பேர் உயிரிழப்பு

ஆந்திர மாநிலத்தில் இரும்பு ஆலையில் கொதிநிலையில் இருந்த உருக்கப்பட்ட இரும்புக் குழம்பு சிந்தியதில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

time to read

1 min

June 09, 2026

Dinamani Tiruppur

ரூ.397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவு

சிபிஐ வழக்குப் பதிவு

time to read

1 min

June 09, 2026

Dinamani Tiruppur

வாக்களித்தால் மட்டும் போதுமா?

கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தலன்று காலையில் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்கைச் செலுத்திவிட்டு வந்தபிறகு கைப்பேசியை எடுத்தால் நான்கு அழைப்புகள் வந்திருந்தன.

time to read

3 mins

June 09, 2026

Translate

Share

-
+

Change font size