試す 金 - 無料
சேக்கிழார் சுவாமிகளின் நாட்டுப்பற்று
Dinamani Dharmapuri
|May 18, 2025
முனைவர் விமலா அண்ணாதுரை
-
சிவபெருமானின் பெருமைகளையும் அவரை வழிபட்டு உய்ந்த சிவனடியார்களின் பெருமைகளையும், அழகாக எடுத்துக் கூறும் புராணம் பெரியபுராணம் ஆகும். சேக்கிழார் சுவாமிகள் 'பக்திச் சுவை நனிசொட்டச் சொட்ட' பாடிய இப்புராணத்துக்கு சிவபெருமானே, உலகெலாம் என்று அடியெடுத்துக்கொடுத்ததாக இப்புராணத்தின் சிறப்பை ஆன்றோர் போற்றிப் புகழ்கின்றனர்.
சைவத்தின் மேன்மையைப் பாட விருப்பம் கொண்ட சேக்கிழார் பெருமானுக்குத் தமிழின் பெருமை, தமிழ்நாட்டின் மேன்மையையும் பாட வேண்டுமென்ற விருப்பம் இருந்திருக்கிறது என்பது பெரிய புராணத்தின் வாயிலாக அறியக்கூடியதாக இருக்கிறது.
வடநாட்டுக்குச் சென்று கயிலை மலையில் வீற்றிருக்கும் சிவபெருமானைத் தரிசிப்பது முக்திக்கு வழிவகுக்குமென்ற கொள்கையிலும் சுவாமிகளின் மனம் அதிகம் ஒன்றியதாகத் தெரியவில்லை. அவரது நாட்டுப் பற்று அதற்கு இடங் கொடுக்கவுமில்லை. தமிழ்நாடு எல்லா வகையிலும் சிறப்புடையதென்பதே அவரது புராணத்தின் அடிநாதமாக இருக்கிறது.
நமிநந்தி அடிகளின் கனவிலே சிவபெருமான் தோன்றி, 'திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லோரும் தேவ கணங்களே' என்று கூறுவது திருவாரூரின் சிறப்பைக் கூறும் ஒன்று.
திருநாவுக்கரசு நாயனார் புராணத்திலே, திருநாவுக்கரசர், கயிலைமலை நோக்கிச் செல்லும் காட்சியை மிக அற்புதமாகக் காட்டுகிறார் சேக்கிழார் சுவாமிகள்.
முதுமையின் கொடுமையால் நடக்க முடியாமல் தவழ்ந்து செல்கிறார் அப்பர். இரவு பகலாக விடாமுயற்சியுடன் தவழ்ந்து, தவழ்ந்து கயிலைமலை யாத்திரையை மேற்கொள்கிறார் நாவுக் கரசர்.
このストーリーは、Dinamani Dharmapuri の May 18, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Dharmapuri からのその他のストーリー
Dinamani Dharmapuri
இரு தரப்புக்கும் பொதுவாக செயல்பட வேண்டும்
மாநிலங்களவைத் தலைவரிடம் கார்கே வலியுறுத்தல்
1 min
December 02, 2025
Dinamani Dharmapuri
இடைவிடாத மழை: தத்தளிக்கும் சென்னை
4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
2 mins
December 02, 2025
Dinamani Dharmapuri
இலங்கையில் சிக்கிய இந்தியப் பயணிகள் அனைவரும் மீட்பு
டித்வா புயலால் இலங்கை விமான நிலையத்தில் சிக்கி தவித்த இந்தியப் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப் பட்டுள்ளனர்.
1 min
December 02, 2025
Dinamani Dharmapuri
உச்சங்களைத் தொட்டும் சரிவில் முடிந்த பங்குச் சந்தை
நிதி மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளில் லாப நோக்க விற்பனை மற்றும் அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை புதிய உச்சங்களை எட்டிய பிறகும் லேசான சரிவுடன் நிறைவடைந்தன.
1 min
December 02, 2025
Dinamani Dharmapuri
தொழில்துறை எரிசக்தி திறனில் தமிழகம் முதலிடம்
தொழில்துறை எரிசக்தி செயல்திறனில், தமிழகம் 55.3 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
1 min
December 02, 2025
Dinamani Dharmapuri
அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை
உள்நாட்டு கால்பந்து போட்டிகளுக்கான பிரச்னைகள்
1 min
December 02, 2025
Dinamani Dharmapuri
நமீபியாவை பந்தாடிய இந்திய மகளிர் அணி
ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 13-0 கோல் கணக்கில் நமீபியாவை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.
1 min
December 02, 2025
Dinamani Dharmapuri
அசோக் லேலண்ட் விற்பனை 29% உயர்வு
இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த நவம்பர் மாதத்தில் 29 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
December 02, 2025
Dinamani Dharmapuri
எண்ம கைது மோசடி வழக்குகள்: சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
புது தில்லி, டிச.1: நாடு முழுவதுமான எண்ம கைது (டிஜிட்டல் அரெஸ்ட்) மோசடி வழக்குகளை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரிக்க சிபிஐ திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min
December 02, 2025
Dinamani Dharmapuri
மெளனம் கலைக்கப்பட வேண்டும்!
விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.
3 mins
December 02, 2025
Translate
Change font size

