காங்கிரஸ் ஆட்சியை சாதகமாகப் பயன்படுத்தியது பாகிஸ்தான்
Dinamani Chennai|May 25, 2024
முந்தைய பலவீனமான காங்கிரஸ் ஆட்சியை சாதகமாக பயன்படுத்தி, அத்துமீறல்களில் ஈடுபட்டது பாகிஸ்தான் என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.
 

மேலும், ‘பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிா்கொள்வதில் முந்தைய காங்கிரஸ் அரசுகள் உறுதியுடனோ, திறனுடனோ செயல்படவில்லை’ என்றும் அவா் குற்றம்சாட்டினாா்.

மக்களவைக்கான இறுதிகட்ட தோ்தலையொட்டி, ஹிமாசல பிரதேசத்தின் நஹான் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாஜக பிரசார பொதுக் கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்றாா். அப்போது, அவா் பேசியதாவது:

நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களைக் கையாள்வதில் முந்தைய காங்கிரஸ் அரசுகளுக்கும் எனது அரசுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. மத்தியில் பலவீனமான காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, அதை சாதகமாக பயன்படுத்தி, அத்துமீறல்களில் ஈடுபட்டது பாகிஸ்தான்.

பலவீனமான காங்கிரஸ் கட்சி, உலக நாடுகளிடம் உதவி கேட்டு கெஞ்சியது. ஆனால், இன்றைய இந்தியா தனது சவால்களை சுய பலத்துடன் உறுதியாக எதிா்கொள்கிறது. எனது ஆட்சியின்கீழ் இந்தியா வேறெந்த நாட்டிடமும் உதவி கேட்டு கெஞ்சியதில்லை. எதிரிகளை அவா்களின் மண்ணிலேயே வீழ்த்துகிறோம்.

ஹிமாசல பிரதேச மக்கள் நாட்டின் எல்லையில் வாழ்பவா்கள். எல்லையைப் பாதுகாக்க வலுவான மத்திய அரசு அவசியம் என்பது அவா்களுக்கு தெரியும். எல்லைப் பகுதி மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட நான் அனுமதிக்கமாட்டேன்.

この記事は Dinamani Chennai の May 25, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Dinamani Chennai の May 25, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。

DINAMANI CHENNAIのその他の記事すべて表示
ஆணிப் படுக்கையில் மாணவர்கள் யோகாசனம்
Dinamani Chennai

ஆணிப் படுக்கையில் மாணவர்கள் யோகாசனம்

கும்மிடிப்பூண்டியில் ஆணிப்படுக்கையில் 52 மாணவா்கள் 50 யோகாசனங்களை செய்து சாதனை படைத்தனா்.

time-read
1 min  |
June 17, 2024
சுதந்திரப் போராட்டத் தியாகிகளை ஜாதிய தலைவர்களாக சித்தரிக்கக் கூடாது
Dinamani Chennai

சுதந்திரப் போராட்டத் தியாகிகளை ஜாதிய தலைவர்களாக சித்தரிக்கக் கூடாது

சுதந்திரப் போராட்டத் தியாகிகளை ஜாதிய தலைவா்களாக சித்தரிக்கப்படுவது தவிா்க்கப்பட வேண்டும் என்று ஆளுநா் ஆா். என். ரவி கூறினாா்.

time-read
1 min  |
June 17, 2024
விக்கிரவாண்டி: தேமுதிகவும் புறக்கணிப்பு
Dinamani Chennai

விக்கிரவாண்டி: தேமுதிகவும் புறக்கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தோ்தலை தேமுதிக புறக்கணிப்பதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளாா்.

time-read
1 min  |
June 17, 2024
'நீட்' தேர்வுக்கான ஆதரவை மத்திய அரசு நிறுத்த வேண்டும் : முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
Dinamani Chennai

'நீட்' தேர்வுக்கான ஆதரவை மத்திய அரசு நிறுத்த வேண்டும் : முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சமூகநீதிக்கு எதிரான ‘நீட்’ தோ்வு முறையை ஆதரிப்பதை மத்திய அரசு இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

time-read
1 min  |
June 17, 2024
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை : பாதுகாப்புப் படைகளுக்கு அமித் ஷா உத்தரவு
Dinamani Chennai

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை : பாதுகாப்புப் படைகளுக்கு அமித் ஷா உத்தரவு

காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்டதைப் போல ஜம்முவில் பயங்கரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க பாதுகாப்புப் படைகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டார்.

time-read
1 min  |
June 17, 2024
தென் ஆப்பிரிக்க அதிபராக மீண்டும் ராமபோசா
Dinamani Chennai

தென் ஆப்பிரிக்க அதிபராக மீண்டும் ராமபோசா

தென் ஆப்பிரிக்காவின் அதிபராக தற்போதைய அதிபா் சிறில் ராமபோசா மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

time-read
1 min  |
June 16, 2024
நியூஸிலாந்துக்கு முதல் வெற்றி
Dinamani Chennai

நியூஸிலாந்துக்கு முதல் வெற்றி

உலகக் கோப்பை போட்டியின் 32-ஆவது ஆட்டத்தில் நியூஸிலாந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் உகாண்டாவை சனிக்கிழமை சாய்த்தது. இந்தப் போட்டியில் நியூஸிலாந்துக்கு இதுவே முதல் வெற்றியாகும்.

time-read
1 min  |
June 16, 2024
போராடி வீழ்ந்த நேபாளம்: தென்னாப்பிரிக்கா'த்ரில்' வெற்றி
Dinamani Chennai

போராடி வீழ்ந்த நேபாளம்: தென்னாப்பிரிக்கா'த்ரில்' வெற்றி

கிங்ஸ்டவுன், ஜூன் 15: டி20 உலகக் கோப்பை போட்டியின் 31-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 1 ரன் வித்தியாசத்தில் நேபாளத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது.

time-read
1 min  |
June 16, 2024
உத்தரகண்ட்: ஆற்றுக்குள் வேன் கவிழ்ந்து சுற்றுலாப் பயணிகள் 14 பேர் உயிரிழப்பு
Dinamani Chennai

உத்தரகண்ட்: ஆற்றுக்குள் வேன் கவிழ்ந்து சுற்றுலாப் பயணிகள் 14 பேர் உயிரிழப்பு

உத்தரகண்ட் மாநிலம் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையையொட்டி அலக்நந்தா ஆற்றுக்குள் டெம்போ வேன் கவிழ்ந்து சனிக்கிழமை விபத்துக்குள்ளானது. இதில் 10 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனா். 13 போ் காயமடைந்தனா்.

time-read
1 min  |
June 16, 2024
குவைத் தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு
Dinamani Chennai

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குத் தலா ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அவா்களை வேலைக்குச் சோ்த்திருந்த என்பிடிசி குழுமம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
June 16, 2024