பாலஸ்தீன பிரச்னையில் இந்த அறிவிப்பு பெரிய திருப்பத்தை ஏற்படுத்திவிடப் போவதில்லை என்றாலும், 7 மாத கால காஸா போரில் இஸ்ரேல் நாளுக்கு நாள் சா்வதேச அரங்கில் தனிமைப்படுத்தப்படுவது அதிகரித்து வருவதை வெளிப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
இந்த அறிவிப்பை முதலாவதாக வெளியிட்டு நாா்வே பிரதமா் ஜோனஸ் காா்ஸ்டோா் கூறியதாவது: பாலஸ்தீன தேசம் அங்கீகரிக்கப்படாதவரை மேற்கு ஆசியாவில் அமைதி ஏற்படாது. எனவே அந்தப் பகுதியை தனி நாடாக அங்கீகரிக்க முடிவு செய்துள்ளோம் என்றாா் அவா்.
அயா்லாந்து பிரதமா் சைமன் ஹாரிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க பிற நாடுகளுடன் ஒருங்கிணைந்து முடிவு செய்துள்ளோம். வரும் 28-ஆம் தேதி இந்த முடிவு அமலுக்கு வரும். இதில் மேலும் சில நாடுகள் இணையக்கூடும்’ என்றாா்.
この記事は Dinamani Chennai の May 23, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinamani Chennai の May 23, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
வன்முறை பாதித்த மக்களை சந்திக்க அனுமதி மறுப்பு
மம்தா விளக்கம் அளிக்க ஆளுநர் வலியுறுத்தல்
வங்கக் கடலில் மீன்பிடி தடைக் காலம் நிறைவு
விசைப் படகுகளில் கடலுக்குச் சென்ற மீனவர்கள்
ஈரானின் அணுசக்தி நடவடிக்கைகள் மேலும் தீவிரம்
ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு எச்சரிக்கை
'நிபந்தனைகளை உக்ரைன் ஏற்றால் உடனடி போர் நிறுத்தம்!’
படை வெளியேற்றம், நேட்டோவில் இணையும் முயற்சி நிறுத்தம்
'சூப்பர் 8'-இல் ஆப்கானிஸ்தான்: வெளியேறியது நியூஸிலாந்து
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 29-ஆவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பப்புவா நியூ கினியாவை வெள்ளிக்கிழமை வென்றது.
குவைத் தீ விபத்து: தாயகம் கொண்டுவரப்பட்ட இந்தியர்களின் உடல்கள்
குவைத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 45 இந்தியா்களின் உடல்கள் இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் மூலம் வெள்ளிக்கிழமை தாயகம் கொண்டு வரப்பட்டன.
நீட் முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
நீட் முறைகேடு தொடா்பாக சிபிஐ விசாரணை மேற்கொள்வது குறித்து மத்திய அரசு மற்றும் தேசிய தோ்வு முகமை (என்டிஏ) பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
இனிப்புடன் தமிழிசையை சந்தித்தார் அண்ணாமலை
சா்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை, முன்னாள் தலைவா் தமிழிசை சௌந்தரராஜனை வெள்ளிக்கிழமை சந்தித்தாா்.
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க திட்டம் -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
கோவையில் சா்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டம் தொடா்பாக ஒண்டிப்புதூரில் உள்ள திறந்தவெளி சிறை மைதானத்தில் இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
சென்னை ஐஐடி-இல் பி.டெக். செயற்கை நுண்ணறிவு
தரவுப் பகுப்பாய்வு படிப்பும் அறிமுகம்