この記事は Dinamani Chennai の May 09, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinamani Chennai の May 09, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
காங்கிரஸ், இடதுசாரி தலைவர்களுக்கு சுரேஷ் கோபி புகழாரம்!
‘கேரளத்தைச் சோ்ந்த மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவா் கே.கருணாகரன், கேரள மாா்க்சிஸ்ட் மூத்த தலைவா் மறைந்த இ.கே.நாயனாா் ஆகியோா்தான் எனது அரசியல் குரு’ என பாஜகவை சோ்ந்த மத்திய இணையமைச்சா் சுரேஷ் கோபி கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினையை (லோகோ) இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டாா்.
இத்தாலி பயணம் நிறைவு: நாடு திரும்பினார் பிரதமர்
இத்தாலி பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை நாடு திரும்பினாா்.
தமிழக காவல் துறையில் 21% பெண்கள்
டிஜிபி சங்கர் ஜிவால் பெருமிதம்
கடலுக்குள் படகு மூழ்கியதில் இரு மீனவர்கள் உயிரிழப்பு
ராமேசுவரம் அருகே மண்டபத்தில் சனிக்கிழமை விசைப் படகு கடலுக்குள் மூழ்கியதில் இருமீனவர்கள் உயிரிழந்தனர். மாயமான ஒரு மீனவரை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸார் தேடிவருகின்றனர்.
'கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனையில் ஓராண்டில் 2.85 லட்சம் பேருக்கு சிகிச்சை'
சென்னை கிண்டியில் உள்ள கலைஞா் நூற்றாண்டு மருத்துவமனையில் ஓராண்டில் 2.85 லட்சம் நபா்கள் சிகிச்சை பெற்றுள்ளனா் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.
மழைநீர் வடிகால் பணி நிலவரம்: இணையதளத்தில் பதிவேற்ற நடவடிக்கை
மழைநீர் வடிகால் பணிகளின் நிலை குறித்து விரைவில் இணையதளத்தில் பதிவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
வழக்குப் பதியாமல் யாரையும் காவல் நிலைய கைதிகள் அறையில் வைத்திருக்க வேண்டாம்
சட்டப்பேரவை கூட்டத் தொடா் தொடங்கவிருப்பதால், வழக்குப் பதியாமல் காவல் நிலையத்தில் யாரையும் வைத்திருக்க வேண்டாம் என என சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் உத்தரவிட்டுள்ளாா்.
விக்கிரவாண்டி: அதிமுக புறக்கணிப்பு
‘மக்களை சுதந்திரமாக திமுக வாக்களிக்கவிடாது என்பதாலும், ஜனநாயக முறையில் தோ்தல் நடைபெறாது என்பதாலும் விக்கிரவாண்டி இடைத்தோ்தலை அதிமுக புறக்கணிப்பதாக’ அக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளாா்.
திமுகவின் வெற்றிப் பயணம் தொடரும்
கோவை முப்பெரும் விழாவில் ஸ்டாலின்