அவருக்குப் பதிலாக அவரின் மகன் கரண் பூஷண் சிங்குக்கு கெய்ஸா்கஞ்ஜ் தொகுதியில் பாஜக வாய்ப்பளித்துள்ளது.
この記事は Dinamani Chennai の May 03, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinamani Chennai の May 03, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
ராமகிருஷ்ண மிஷன் மீது தாக்குதல்: பிரதமர் மோடி கண்டனம்
மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி நகரில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் ஆசிரமம் மீது தாக்குதல் நடைபெற்றதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்தார்.
புதிய வகை கரோனா: அச்சப்படத் தேவையில்லை
சிங்கப்பூரில் தற்போது பரவிவரும் புதிய வகை கரோனா தொற்று, தமிழகத்தில் ஏற்கெனவே பாதிப்பை ஏற்படுத்தி ஜெ.என்.1 வகை தீநுண்மியிலியிருந்து உருமாற்றமடைந்ததுதான் என்றும், எனவே, அதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை என்றும் பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்விநாயகம் தெரிவித்துள்ளாா்.
‘சிறப்புக் குடிமக்கள்' என கருதுவதை ஏற்க முடியாது
சிறுபான்மையினர் குறித்து பிரதமர் மோடி
தத்தெடுப்பு மையங்கள் முறையாக விண்ணப்பித்தால் பிறப்புச் சான்றிதழ் வழங்க மறுக்கக் கூடாது
அங்கீகரிக்கப்பட்ட குழந்தைகள் தத்தெடுப்பு மையங்கள் முறையான ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் பிறப்பு சான்றிதழ் வழங்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் உத்தரவிட்டது.
கரும்பு தோட்ட மின்வேலியில் சிக்கி 2 இளைஞர்கள் உயிரிழப்பு
பள்ளிப்பட்டு அருகே கரும்பு தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கிய 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.
அரசு மாதிரிப் பள்ளி மாணவர் சேர்க்கை அறிமுகக் கூட்டம்
செங்கல்பட்டு மாவட்ட அரசு மாதிரிப் பள்ளி மாணவர் சேர்க்கை அறிமுக கூட்டத்தை ஆட்சியர் ச அருண்ராஜ் குத்து விளக்கேற்றி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
சிக்னல் கோளாறு-ஒரே தண்டவாளத்தில் நிறுத்தப்பட்ட 4 மின்சார ரயில்கள்
செங்கல்பட்டு அடுத்த மறைமலைநகா் - சிங்கபெருமாள்கோவில் இடையே ஒரே தண்டவாளத்தில் அடுத்தடுத்த நான்கு மின்சார ரயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தப்பட்டதால் ரயிலில் இருந்த பயணிகள் அதிா்ச்சியடைந்தனா்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஹெலிகாப்டர் விபத்து: ஈரான் அதிபர், வெளியுறவு அமைச்சர் உயிரிழப்பு
ஈரானின் 8-ஆவது அதிபரான இப்ராஹிம் ரய்சி (63), அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் ஹுசைன் ஆமிா் அப்துல்லாஹியன் (60) உள்ளிட்டோா் ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்தனா்.
5-ஆம் கட்டத் தேர்தல்: 60% வாக்குப்பதிவு
மக்களவைத் தேர்தல் 5-ஆம் கட்ட வாக்குப் பதிவில் திங்கள்கிழமை 60 சதவீத வாக்குகள் பதிவாகின.