உட்கொண்டவுடன் வாயிலிருந்து புகையை வரவழைக்கும் ஸ்மோக் பிஸ்கட், ஸ்மோக் பீடா, ஸ்மோக் ஐஸ்க்ரீம் போன்ற திரவ நைட்ரஜன் சோ்மத்தில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்களை விற்பனை செய்ய சென்னையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்ட சில உணவுப் பொருள்கள் பதப்படுத்தப்படுவதற்கும், பொட்டலமிடுவதற்கும் மட்டுமே திரவ நைட்ரஜனை பயன்படுத்த வேண்டும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த விதிகளை மீறினால் ரூ.10,000 வரையும், குற்றம் நிரூபணமானால் ரூ. 2 லட்சம் வரையும் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கா்நாடக மாநிலத்தில் ஸ்மோக் பிஸ்கட் உட்கொண்ட சிறுவன் வலியால் அலறித் துடித்த விடியோ காட்சி, சமூக வலைதளங்களில் பரவி அதிா்வலைகளை ஏற்படுத்தியது. பால், தயிா், காய்கறிச் சாறு, ஐஸ்க்ரீம்கள் போன்ற உணவுகளை உறைவிக்கவும், பதப்படுத்தவும், பொட்டலமிடுவதற்கும் திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது.
この記事は Dinamani Chennai の April 27, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinamani Chennai の April 27, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
பட்டாசு ஆலை வெடி விபத்து: 10 பேர் உயிரிழப்பு
சிவகாசி அருகே சம்பவம்
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 10) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளன.
விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் |,062 புள்ளிகள் சரிவு
இந்த வாரத்தில் தொடர் சரிவைச் சந்தித்துவருகிற பங்குச் சந்தை வியாழக்கிழமையும் சரிவைச் சந்தித்துள்ளது.
பங்கு பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு சரிவு
பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் புதிய முதலீடுகளின் நிகர வரவு கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.18,917 கோடியாகச் சரிந்துள்ளது.
நடால், கசாட்கினா வெற்றி
இத்தாலியில் நடைபெறும் இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் நட்சத்திரம் ரஃபேல் நடால், ரஷியாவின் டரியா கசாட்கினா ஆகியோா் தங்கள் சுற்றில் வியாழக்கிழமை வெற்றி பெற்றனா்.
பிளே-ஆஃப் நம்பிக்கையில் பெங்களூரு
பஞ்சாபை வெளியேற்றியது
வங்கதேச பிரதமருடன் இந்திய வெளியுறவு செயலர் சந்திப்பு
வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனாவை இந்திய வெளியுறவுத்துறைச் செயலா் வினய் குவாத்ரா வியாழக்கிழமை சந்தித்தாா்.
திறந்தவெளி சிறைகள் அமைப்பதே சிறைச்சாலைகள் நிரம்புவதை தடுக்கும் வழி
உச்சநீதிமன்றம்
ஹரியாணா பாஜக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு
மாநில ஆளுநருக்கு ஜேஜேபி கடிதம்
பெண் கடத்தல் வழக்கு மஜத எம்எல்ஏ எச்.டி.ரேவண்ணாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
பெண் கடத்தல் வழக்கில் மஜத எம்எல்ஏ எச்.டி.ரேவண்ணா தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு மீதான விசாரணையை புதன்கிழமைக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.