சத்தீஸ்கர்:29 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
Dinamani Chennai|April 17, 2024
காங்கேர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் 29 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 3 வீரர்கள் காயமடைந்தனர்.
சத்தீஸ்கர்:29 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

இது தொடர்பாக எல்லைப் பாதுகாப்புப் படை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியின் காங்கேர் மாவட்டம், பினாகுண்டா, கொரோனார் கிராமங்களுக்கு இடையே எல்லைப் பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறை சிறப்புப் படையினர் அடங்கிய குழுவினர் செவ்வாய்க்கிழமை தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மாவோயிஸ்ட் மற்றும் நக்ஸல் அமைப்பின் முக்கியத் தலைவர்கள் சிலர் அப்பகுதியில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து இந்தத் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது.

செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணியளவில் அங்குள்ள ஹபடோலா காட்டுப் பகுதிக்கு பாதுகாப்புப் படையினர் சென்றபோது அங்கு மறைந்திருந்த நக்ஸல் தீவிரவாதிகள் திடீரென பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட பாதுகாப்புப் படையினரும் பதிலடித் தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை மூண்டது.

この記事は Dinamani Chennai の April 17, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Dinamani Chennai の April 17, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。

DINAMANI CHENNAIのその他の記事すべて表示
ராமகிருஷ்ண மிஷன் மீது தாக்குதல்: பிரதமர் மோடி கண்டனம்
Dinamani Chennai

ராமகிருஷ்ண மிஷன் மீது தாக்குதல்: பிரதமர் மோடி கண்டனம்

மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி நகரில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் ஆசிரமம் மீது தாக்குதல் நடைபெற்றதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்தார்.

time-read
1 min  |
May 21, 2024
புதிய வகை கரோனா: அச்சப்படத் தேவையில்லை
Dinamani Chennai

புதிய வகை கரோனா: அச்சப்படத் தேவையில்லை

சிங்கப்பூரில் தற்போது பரவிவரும் புதிய வகை கரோனா தொற்று, தமிழகத்தில் ஏற்கெனவே பாதிப்பை ஏற்படுத்தி ஜெ.என்.1 வகை தீநுண்மியிலியிருந்து உருமாற்றமடைந்ததுதான் என்றும், எனவே, அதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை என்றும் பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்விநாயகம் தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
May 21, 2024
‘சிறப்புக் குடிமக்கள்' என கருதுவதை ஏற்க முடியாது
Dinamani Chennai

‘சிறப்புக் குடிமக்கள்' என கருதுவதை ஏற்க முடியாது

சிறுபான்மையினர் குறித்து பிரதமர் மோடி

time-read
2 分  |
May 21, 2024
தத்தெடுப்பு மையங்கள் முறையாக விண்ணப்பித்தால் பிறப்புச் சான்றிதழ் வழங்க மறுக்கக் கூடாது
Dinamani Chennai

தத்தெடுப்பு மையங்கள் முறையாக விண்ணப்பித்தால் பிறப்புச் சான்றிதழ் வழங்க மறுக்கக் கூடாது

அங்கீகரிக்கப்பட்ட குழந்தைகள் தத்தெடுப்பு மையங்கள் முறையான ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் பிறப்பு சான்றிதழ் வழங்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் உத்தரவிட்டது.

time-read
1 min  |
May 21, 2024
கரும்பு தோட்ட மின்வேலியில் சிக்கி 2 இளைஞர்கள் உயிரிழப்பு
Dinamani Chennai

கரும்பு தோட்ட மின்வேலியில் சிக்கி 2 இளைஞர்கள் உயிரிழப்பு

பள்ளிப்பட்டு அருகே கரும்பு தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கிய 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

time-read
1 min  |
May 21, 2024
அரசு மாதிரிப் பள்ளி மாணவர் சேர்க்கை அறிமுகக் கூட்டம்
Dinamani Chennai

அரசு மாதிரிப் பள்ளி மாணவர் சேர்க்கை அறிமுகக் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட அரசு மாதிரிப் பள்ளி மாணவர் சேர்க்கை அறிமுக கூட்டத்தை ஆட்சியர் ச அருண்ராஜ் குத்து விளக்கேற்றி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

time-read
1 min  |
May 21, 2024
சிக்னல் கோளாறு-ஒரே தண்டவாளத்தில் நிறுத்தப்பட்ட 4 மின்சார ரயில்கள்
Dinamani Chennai

சிக்னல் கோளாறு-ஒரே தண்டவாளத்தில் நிறுத்தப்பட்ட 4 மின்சார ரயில்கள்

செங்கல்பட்டு அடுத்த மறைமலைநகா் - சிங்கபெருமாள்கோவில் இடையே ஒரே தண்டவாளத்தில் அடுத்தடுத்த நான்கு மின்சார ரயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தப்பட்டதால் ரயிலில் இருந்த பயணிகள் அதிா்ச்சியடைந்தனா்.

time-read
1 min  |
May 21, 2024
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
Dinamani Chennai

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

time-read
1 min  |
May 21, 2024
ஹெலிகாப்டர் விபத்து: ஈரான் அதிபர், வெளியுறவு அமைச்சர் உயிரிழப்பு
Dinamani Chennai

ஹெலிகாப்டர் விபத்து: ஈரான் அதிபர், வெளியுறவு அமைச்சர் உயிரிழப்பு

ஈரானின் 8-ஆவது அதிபரான இப்ராஹிம் ரய்சி (63), அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் ஹுசைன் ஆமிா் அப்துல்லாஹியன் (60) உள்ளிட்டோா் ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்தனா்.

time-read
2 分  |
May 21, 2024
5-ஆம் கட்டத் தேர்தல்: 60% வாக்குப்பதிவு
Dinamani Chennai

5-ஆம் கட்டத் தேர்தல்: 60% வாக்குப்பதிவு

மக்களவைத் தேர்தல் 5-ஆம் கட்ட வாக்குப் பதிவில் திங்கள்கிழமை 60 சதவீத வாக்குகள் பதிவாகின.

time-read
2 分  |
May 21, 2024