பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, தனது மத்திய அமைச்சா் பதவியை பசுபதிகுமாா் பாரஸ் செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா். பிகாரில் லோக் ஜனசக்தி கட்சித் தலைவராக இருந்தவா் ராம்விலாஸ் பாஸ்வான்.
மத்திய பாஜக கூட்டணியில் இருந்த அவா், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தாா். கடந்த 2020-ஆம் ஆண்டு ராம் விலாஸ் பாஸ்வான் மறைந்த பின்னா், அவரின் தம்பியும் எம்.பி.யுமான பசுபதிகுமாா் பாரஸுக்கும், ராம் விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வானுக்கும் கருத்து முரண்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, லோக் ஜனசக்தி கட்சியில் பிளவு ஏற்பட்டு பாரஸ் தலைமையில் ராஷ்ட்ரீய லோக் ஜனசக்தி கட்சியும், சிராக் தலைமையில் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சியும் தோன்றின.
この記事は Dinamani Chennai の March 20, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinamani Chennai の March 20, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபம் பிரதமரின் 45 மணி நேர தியானம் தொடக்கம்
கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் 45 மணி நேர தியானத்தை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு தொடங்கினார்.
‘அக்னிபான்’ ராக்கெட் திட்டம் வெற்றி
தனியார் புத்தாக்க நிறுவனம் தயாரித்த 'அக்னிபான் சார்டெட் ராக்கெட், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக வியாழக்கிழமை (மே 30) விண்ணில் செலுத்தப்பட்டது.
ஜம்முவில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 22 பேர் உயிரிழப்பு
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஜம்முவில் 150 அடி பள்ளத்தில் சுற்றுலாப் பேருந்து வியாழக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்தனர்; 57 பேர் காயமடைந்தனர்.
76 நாள்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரசாரம் நிறைவு
57 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
பிரதமர் பதவியின் மாண்பை சீர்குலைத்தவர் மோடி
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
சிறார் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால் பெற்றோருக்கு 3 மாதம் சிறை
நாளைமுதல் அமல்
அந்நிய நேரடி முதலீடு 4,442 கோடி டாலராகச் சரிவு
இந்தியாவில் மேற்கொள்ளப்படும் அந்நிய நேரடி முதலீடு கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் 4,442 கோடி டாலராகச் சரிந்துள்ளது.
3-ஆவது சுற்றில் அல்கராஸ், ஸ்வியாடெக்
டென்னிஸ் காலண்டரின் 2-ஆம் கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், உலகின் நம்பா் 3 வீரரான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், உலகின் நம்பா் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோா் தங்கள் பிரிவில் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.
ரூ.500 நோட்டுகளின் பங்கு 86.5 சதவீதமாக அதிகரிப்பு
நாட்டில் ஒட்டுமொத்தமாக உள்ள பணத்தின் அளவில் 500 ரூபாய் நோட்டுகளின் பங்கு கடந்த மாா்ச் 2024 வரை 86.5 சதவீதமாக அதிகரித்ததாக ரிசா்வ் வங்கி வியாழக்கிழமை தெரிவித்தது.
கேரளம்: பள்ளி பாடத்தில் செயற்கை நுண்ணறிவு; நவீனமயமாகும் கல்வி
கல்வியை நவீனமயப்படுத்தும் நோக்கில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சாா்ந்த பாடங்களைக் அரசுப் பள்ளி புத்தகங்களில் கேரள மாநிலம் இணைத்துள்ளது.