この記事は Dinamani Chennai の February 03, 2023 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinamani Chennai の February 03, 2023 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
உதகை, கொடைக்கானல் செல்ல 'இ-பாஸ்'-மே 7 முதல் அமல்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு
உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு, கரோனா காலத்தில் நடைமுறையில் இருந்ததுபோல இ- பாஸ் வழங்கும் முறையை மே 7 முதல் அமல்படுத்த சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அமித் ஷாவின் போலி விடியோ பகிர்வு: தெலங்கானா முதல்வருக்கு அழைப்பாணை
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் விடியோ போலியாக சித்தரிக்கப்பட்ட நிலையில், அந்த விடியோவை பகிா்ந்த தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி மே 1-ஆம் தேதி ஆஜராக தில்லி காவல் துறை திங்கள்கிழமை அழைப்பாணை அனுப்பியது.
ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: 4 பிரிவுகளில் சிபிசிஐடி வழக்குப் பதிவு
நெல்லை ரயிலில் ரூ.3.98 கோடி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிந்து, விசாரணை செய்கிறது.
மேற்கு வங்க ஆசிரியர் நியமன ஊழல்: சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை
மேற்கு வங்கத்தில் 25,753 அரசுப் பள்ளி ஆசிரியா்கள், அலுவலா்களின் நியமன ஊழலில் அரசு அதிகாரிகளின் பங்கு குறித்து சிபிஐ விசாரிக்கும் என்ற கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.
சென்னை ஏரிகளில் 57% நீர் இருப்பு
சென்னைக்கு குடிநீா் வழங்கும் 5 ஏரிகளில் 57 சதவீதம் நீா் இருப்பதால், நடப்பு கோடைகாலத்தில் குடிநீா் தட்டுப்பாடு வராது என சென்னை குடிநீா் வாரியம் தெரிவித்துள்ளது.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் சித்திரைத் தேரோட்டம்
சித்திரை மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, சென்னை திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
சிறப்புக் குழந்தைகளுக்கு இராமச்சந்திராவில் கோடைப் பயிற்சி
சென்னை போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சிறப்பு குழந்தைகளுக்கான கோடை கால பயிற்சி முகாம்கள் நடைபெற உள்ளன.
கொடைக்கானலில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வா் மு.க.ஸ்டாலின் ஓய்வெடுப்பதற்காக தனது குடும்பத்தினருடன் திங்கள்கிழமை கொடைக்கானல் சென்றடைந்தாா்.
மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அனுமதிக்க மாட்டேன்
‘நான் உயிருடன் இருக்கும் வரை அரசமைப்புச் சட்டத்தை மாற்றவோ, மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதையோ அனுமதிக்க மாட்டேன்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.
குழந்தைகள் உணவில் அதிக சர்க்கரை கலப்பு குற்றச்சாட்டு
குழந்தைகளுக்கான உணவு சா்வதேச தரத்திலேயே தயாரிக்கப்படுகிறது; இதில் ஒரே மாதிரியான குற்றச்சாட்டை தொடா்ந்து கூறுவது துரதிருஷ்டவசமானது என்று நெஸ்லே நிறுவனம் விளக்கமளித்துள்ளது.