Newspaper
Dinamani Pudukkottai
வீடு திரும்பினார் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினார்.
1 min |
October 08, 2025
Dinamani Pudukkottai
4-ஆவது தினமாக பங்குச் சந்தையில் முன்னேற்றம்
முக்கிய வங்கி பங்குகளின் உயர்வு மற்றும் உள் நாட்டு முதலீட்டு நிறுவனங் கள் அதிக அளவில் பங்குகளை வாங்கியது ஆகியவை காரண மாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து நான்காவது வர்த்தக தினமாக செவ்வாய்க்கிழமையும் முன்னேற்றம் கண்டன.
1 min |
October 08, 2025
Dinamani Pudukkottai
மெர்சிடிஸ் பென்ஸின் நவராத்திரி விற்பனை புதிய உச்சம்
மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் நவராத்திரி தின விற்பனை புதிய உச்சத்தைத் தொட்டதால் அந்த நிறுவனம் இதுவரை இல்லாத அதிகபட்ச செப்டம்பர் காலாண்டு விற்பனையைப் பதிவு செய்துள்ளது.
1 min |
October 08, 2025
Dinamani Pudukkottai
ஜோகோவிச், ரூன் முன்னேற்றம்
சீனாவில் நடைபெறும் ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரர்களான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், டென்மார்க்கின் ஹோல்கர் ரூன் ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினர்.
1 min |
October 08, 2025
Dinamani Pudukkottai
இந்திய- வங்கதேச உறவின் வருங்காலம் என்ன?
இந்தியாவுடனான வங்கதேசத்தின் உறவில் பிளவு ஏற்பட்டுள்ளது. வங்கதேசம் மீது சில வர்த்தக மற்றும் நுழைவு இசைவு (விசா) கட்டுப்பாடுகளை இந்தியா விதித்துள்ளது. இருப்பினும், இரு நாடுகளுக்கு இடையே உணவுப் பொருள், பருத்தி, நூல், மின்சாரம், எரிபொருள் உள்ளிட்டவற்றின் வர்த்தகம் தொடர்ந்து நீடிக்கிறது.
3 min |
October 08, 2025
Dinamani Pudukkottai
யானைப் பாகன்களுக்கான பிரத்யேக கிராமம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 min |
October 07, 2025
Dinamani Pudukkottai
அன்புள்ள ஆசிரியருக்கு...
தேவையை அதிகரித்தல்நீண்ட நெடிய வரலாறு உள்ள நாடு இந்தியா. பிறநாட்டவருக்கு தெரிந்த நம் நாட்டின் வளங்களும், சிறப்புகளும் நமக்குத் தெரியாமல் போனது துரதிருஷ்டம் ('நாட்டு இன மாடுகளைக் காப்போம்!'-துணைக் கட்டுரை-பெ. சுப்பிரமணியன், 30.09.25).ஏராளமான நாட்டு மாடுகளின் வகைகள் நம் மண்ணில் உண்டு. மண்-மாடு-மனிதன் என்றிருந்த நம் விவசாயம் இன்று அதன் புனித வடிவத்தை இழந்துவிட்டது. ஒரு விளைபொருளின் தேவை அதிகரிக்கும்போதுதான் அதை சந்தைப்படுத்தி வியாபாரம் செய்யும் எண்ணம் மேலோங்கும். அது கால்நடை வளர்ப்பாளர்களுக்கு வருவதற்கு நாட்டு மாட்டுப் பாலின் தேவையைப் பெருக்கி, அதன்மூலம் அந்த இனத்தைக் காப்பற்றி, அவற்றைப் பெருகச் செய்ய வேண்டும். அதற்குத் திட்டம் வகுக்க வேண்டியது அரசின் கடமை.மா. வள்ளி, தூத்துக்குடி.
1 min |
October 07, 2025
Dinamani Pudukkottai
இரு கட்டங்களாக பிகார் தேர்தல்
நவ. 6, 11-இல் வாக்குப் பதிவு; நவ. 14-இல் முடிவுகள் அறிவிப்பு
1 min |
October 07, 2025
Dinamani Pudukkottai
கோவில்பட்டியில் ‘வந்தே பாரத்’ ரயில் நின்று செல்ல அனுமதி
சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் 'வந்தே பாரத்' ரயில் கோவில்பட்டியில் நின்று செல்ல ரயில்வே வாரியம் அனுமதித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min |
October 05, 2025
Dinamani Pudukkottai
பனிப் பாலைவனம்
சஹாரா, தார் பாலைவனம் கேள்விப்பட்டிருக்கிறோம். பனிப் பாலைவனம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்தியாவில் அது எங்குள்ளது தெரியுமா?
2 min |
October 05, 2025
Dinamani Pudukkottai
பிகாரில் ஒரே கட்டமாக பேரவைத் தேர்தல்
தேர்தல் ஆணையத்திடம் கட்சிகள் வலியுறுத்தல்
1 min |
October 05, 2025
Dinamani Pudukkottai
அந்நியச் செலாவணி கையிருப்பு 70,024 கோடி டாலராக குறைவு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு செப். 26-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 70,024 கோடி டாலராக குறைந்துள்ளது.
1 min |
October 05, 2025
Dinamani Pudukkottai
தேசிய மோட்டார் பைக் பந்தயம்: ஜெகதீஷ் முதலிடம்
சென்னை, அக். 4: எம்.ஆர்.எஃப் எம்எம்எஸ்சி எப்எம்எஸ்சிஐ இந்திய தேசிய மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் தமிழக வீராங்கனை ஜெகதிஸ்ரீ குமரேசன் முதலிடம் பெற்றார்.
1 min |
October 05, 2025
Dinamani Pudukkottai
சாதனைப் பெண்கள்...
பரத நாட்டியத்தில் புதிய சாதனை...
1 min |
October 05, 2025
Dinamani Pudukkottai
ஏ.ஐ. மூலம் பாடல்
இந்திய இசை உலகில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணமாக முழுக்க முழுக்க ஏ. ஐ-இல் உருவாக்கப்பட்ட பாடல் வெளியாகியுள்ளது. முன்னணி யூடியூப் சேனல்களில் இந்தப் பாடல் வெளியாகியுள்ளது. முழுமையாக ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட இந்த பாடல் இந்தியாவின் ஒற்றுமை, கலாசாரம் மற்றும் தொழில்நுட்பத்தின் கலவையாகும்.
1 min |
October 05, 2025
Dinamani Pudukkottai
குறளிசைக்காவியம்
லிடியன் நாதஸ்வரம். தமிழ்நாட்டைச் சேர்ந்த இசை மழலை மேதை. 2005-இல் பிறந்த இவர் தனது 14-ஆவது வயதில் அமெரிக்காவின் புகழ் பெற்ற சி.பி.எஸ். தொலைக்காட்சியின் 'உலகின் மிகச் சிறந்த திறமைசாலி' போட்டியில் பங்கேற்று பத்து லட்சம் டாலர் பரிசு பெற்றவர். மலையாளத்தில் மோகன்லால் நடித்து, இயக்கிய முப்பரிமாண திரைப்படத்தின் இசையமைப்பாளர். 1330 திருக்குறளுக்கு மட்டுமின்றி, அவற்றின் பொருளுரைக்கும் இசை அமைத்து லிடியன் தமிழ் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார். அதன் வெளியீட்டு விழா அண்மையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கோலாகலமான முறையில் நடைபெற்றது.
1 min |
October 05, 2025
Dinamani Pudukkottai
விலங்குகளின் அன்பில் அப்பழுக்கு இல்லை!
\"பிச்சை எடுக்கும் யானையின் கண்களில் அசைகிறது பிறந்த பெருவனம்...\" என்ற மலையாளக் கவிஞர் அய்யப்பனின் கவிதை தான் இந்தக் கதைக்கான முதல் உத்வேகம். கதைக்காக கவிதையை மேற்கோள்காட்டி பேசத் தொடங்குகிறார் பிரகபல். 'ஜாக்கி' படத்தின் இயக்குநர் ஏற்கெனவே 'மட்டி' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர்.
2 min |
October 05, 2025
Dinamani Pudukkottai
கம்பனின் தமிழமுதம் - 65 காற்றுக் கொந்தளிப்பில் விமானங்கள்!
ஒரு பேருந்து அல்லது மகிழுந்து, சாலைகளில் வேகமாகச் செல்கிறபோது தெருவில் கிடக்கும் குப்பைகள், காகிதங்கள் போன்றவை அந்த வண்டிகளின் பின்னர் பறந்து செல்லும். ஆனால், சற்றுத் தொலைவு பறந்ததும், தாம் செல்லும் வேகத்தை இழந்து அவை மீண்டும் சாலையில் விழுந்துவிடும். சாதாரணமாக, தெருவில் செல்லும் எவரும் பார்க்கக்கூடிய காட்சிகள்தான் இவை. காற்றின் வேகத்திலும் அழுத்தத்திலும் ஏற்படும் மாறுபாடுகளால் இப்படி நிகழ்கின்றன. என்று அறிவியல் இதனை விளக்குகிறது.
1 min |
October 05, 2025
Dinamani Pudukkottai
காட்சிக்கு எளியன், கடுஞ்சொல்லன் அல்லன்
அந்த மாணவரின் கையில் விலங்கிட்டு ஆங்கிலேய அரசின் போலீஸார் மதுரை ஆரப்பாளையம் சிறையிலிருந்து நடத்தி, வைகையின் வடகரையிலிருந்த மதுரை மாவட்ட ஆட்சியரின் முன் கொண்டு நிறுத்தினர். மகாத்மா காந்தியின் அழைப்பை ஏற்று, 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் கலந்துகொண்ட அந்த மாணவரை அலிபுரம் சிறையில் 60 நாள்கள் அடைக்கும்படி ஆட்சியர் உத்தரவிட்டார். இதனால் அமெரிக்கன் கல்லூரியில் படிக்கவும் சென்னை பல்கலைக்கழகம் தடை விதித்தது.
2 min |
October 05, 2025
Dinamani Pudukkottai
2-ஆவது நாளாக பங்குச் சந்தையில் முன்னெற்றம்
உலகளாவிய சந்தைகளின் உறுதியான போக்கு மற்றும் உலோகம், தொலைதொடர்பு நிறுவன பங்குகள் அதிகம் வாங்கப்பட்டது போன்ற காரணங்களால் இந்த வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் தொடர்ந்து இரண்டாவது வர்த்தக தினமாக உயர்ந்தன.
1 min |
October 04, 2025
Dinamani Pudukkottai
அசோக் லேலண்ட் விற்பனை 9% உயர்வு
ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த செப்டம்பரில் 9 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min |
October 04, 2025
Dinamani Pudukkottai
அன்புள்ள ஆசிரியருக்கு...
வேதனைக்குரியது.போதைப்பொருள்கள் எங்கு நுழையக் கூடாதோ அங்கு நுழைவது தனிமனித பிரச்னையில்லை. ('உண்மை சுடத்தான் செய்யும்!'- ஆசிரியர் உரை, 26.09.25 ). ஒட்டுமொத்த சமுதாயத்தின் எதிர்காலத்துக்கே அச்சுறுத்தலாக அவை மாறும் என்பதால், அரசு-காவல் துறை- கல்வி நிறுவனங்கள், தனித்தும் இணைந்தும் இதில் கவனம் செலுத்தியாக வேண்டும். கல்லூரி மாணவர்கள், ஏன் பள்ளிமாணவர்கள் கூட போதைப் பொருள்களை விற்போரின் பார்வையில் இருக்கிறார்கள் என்பது வேதனைக்குரியது. வேலையின்மைக்கான காரணத்தை உணர்ந்து அதை தீர்க்க முயல வேண்டும். கல்வித் தரத்திலும் திறன் வளர்ப்பிலும் கவனம் செலுத்தாதவரை இப்பிரச்னைக்குத் தீர்வுகாண வாய்ப்பில்லை.த. முருகவேள், விழுப்புரம்.
1 min |
October 04, 2025
Dinamani Pudukkottai
சேவைக்கு இல்லை எல்லை!
'ஊருக்கு உழைத்திடல் யோகம்' என்றார் மகாகவி பாரதி. இளம் வயதிலேயே மாணவர்களிடையே சேவை உணர்வை ஏற்படுத்துவதற்காக தேசிய நாட்டு நலப் பணித் திட்டம் தேசிய அளவில் இந்தியாவில் 1969 செப்டம்பர் 24-ஆம் தேதி குறிப்பிட்ட சில பல்கலைக்கழகங்களில் தொடங்கப்பட்டது. பின்னர், இந்தத் திட்டம் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மேல்நிலைப் பள்ளிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள் எனப் பல நிலைகளிலும் அமல்படுத்தப்பட்டது.
2 min |
October 04, 2025
Dinamani Pudukkottai
சீரிய தலைமை-கட்டுப்பாடான இயக்கம்!
ஏலகின் மிகப் பெரிய கலாசார, பண்பாட்டு இயக்கமாக ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவாக் சங் (ஆர்.எஸ்.எஸ்.) உயர்ந்திருக்கிறது என்றால், அதன் பின்னணியில் டாக்டர் ஹெட்கேவாரின் தொலைநோக்குச் சிந்தனையும், 'குருஜி' கோல்வல்கரின் இயக்கத்தைக் கட்டமைக்கும் பேராளுமையும், பாலாசாகேப் தேவரஸின் சித்தாந்தச் செயலாக்கமும் இருப்பதை, நூற்றாண்டு விழாவின்போது நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை. அந்த மூவரால் வடிவமைக்கப்பட்ட பாதையில், அடுத்த மூவரின் சீரிய தலைமையில் ஈடு இணையற்ற இயக்கமாக ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங் வெற்றி நடைபோடுகிறது.
3 min |
October 03, 2025
Dinamani Pudukkottai
ரிஷ்ய சிருங்கர் வழிபட்ட ரிஷப வாகனன்!
சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருத்தலங்களுள் ஒன்று, திருவூர்.
1 min |
October 03, 2025
Dinamani Pudukkottai
பாகிஸ்தானை வீழ்த்தியது வங்கதேசம்
ஐசிசி மகளிர் ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது வங்கதேசம்.
1 min |
October 03, 2025
Dinamani Pudukkottai
காஸா அமைதி ஒப்பந்தத்தில் மோடிக்கும் பங்கு: அமெரிக்கா
காஸா அமைதி ஒப்பந்தத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்பட சர்வதேச அளவில் பங்களிப்பு இருந்தது என்று அமெரிக்க அதிபர் இல்லமான வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
1 min |
October 03, 2025
Dinamani Pudukkottai
ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம்: துப்பாக்கிச்சூட்டில் மேலும் 12 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மூன்றாவது நாளாக அரசுக்கு எதிராகத் தொடர்ந்த போராட்டத்தில் பொதுமக்கள் 12 பேர் வியாழக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1 min |
October 03, 2025
Dinamani Pudukkottai
மகாத்மாவின் பிறந்த நாள் நினைவலைகள்!
அக்டோபர் 2மகாத்மா காந்தியின் பிறந்த நாள். அந்த நாளை புனித நாளாக இந்தியாவில் கொண்டாடுகிறோம். உலகின் பல பகுதிகளிலும் கொண்டாடுகிறார்கள். மகாத்மாவின் சித்தாந்தங்களை நினைவுகூர்ந்து பேசுகிறார்கள். பேசுவதைவிட, அவற்றைக் கடைப்பிடிப்பதே மானுடம் வாழ்வதற்கான வழி என்றும் உறுதிமொழி எடுக்கிறார்கள்! ஆனால், மகாத்மா தனது பிறந்த நாள் கொண்டாட்டம் பற்றி என்ன நினைத்தார்? என்ன சொன்னார் என்பதை அறிய வேண்டுமல்லவா?
3 min |
October 01, 2025
Dinamani Pudukkottai
மதுரையிலிருந்து தாம்பரத்துக்கு இன்று மாலை சிறப்பு ரயில்
ஆயுத பூஜையை முன்னிட்டு, மதுரையிலிருந்து சென்னை தாம்பரத்துக்கு புதன்கிழமை (செப்.1) மாலை 4 மணிக்கு முன்பதிவில்லாத மெமு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
1 min |