कोशिश गोल्ड - मुक्त
வரைவுப் பட்டியல்: நீக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளியிடத் தேவையில்லை
Dinamani Tiruchy
|August 11, 2025
உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம்
-
புது தில்லி, ஆக.10: 'முன்னறிவிப்பின்றி பிகார் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து எந்தவொரு வாக்காளரின் பெயரும் நீக்கப்படாது; அதேவேளையில் நீக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளியிட வேண்டிய அவசியம் இல்லை' என உச்சநீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
மேலும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட வாக்காளரிடம் உரிய விளக்கம் கோரப்பட்ட பிறகே எந்தவொரு உத்தரவும் பிறப்பிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பிகாரில் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியை நிறைவு செய்து கடந்த ஆக.1-ஆம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதில் பிகாரில் 7.24 கோடி வாக்காளர்கள் உள்ளதாகவும் இறப்பு, புலம்பெயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை நீக்கியதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து, செப். 30-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இதனிடையே, பிகாரில் சிறப்பு தீவிர திருத்தம் நடவடிக்கை மேற்கொண்டதற்கு எதிராக ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆர்) உள்பட பலர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
यह कहानी Dinamani Tiruchy के August 11, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Tiruchy से और कहानियाँ
Dinamani Tiruchy
வாக்களித்தால் மட்டும் போதுமா?
கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தலன்று காலையில் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்கைச் செலுத்திவிட்டு வந்தபிறகு கைப்பேசியை எடுத்தால் நான்கு அழைப்புகள் வந்திருந்தன.
3 mins
June 09, 2026
Dinamani Tiruchy
ரூ.397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவு
சிபிஐ வழக்குப் பதிவு
1 min
June 09, 2026
Dinamani Tiruchy
பிரக்ஞானந்தாவுக்கு ரூ.50 லட்சம் ஊக்கத் தொகை
முதல்வர் ஜோசப் விஜய் வழங்கினார்
1 min
June 09, 2026
Dinamani Tiruchy
'இண்டி' கூட்டணி ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும்
தில்லி கூட்டத்தில் தலைவர்கள் வலியுறுத்தல்
2 mins
June 09, 2026
Dinamani Tiruchy
ரயில் நிலையத்தில் சூட்கேஸில் சடலம் கிடந்த வழக்கு: தலை, கை, கால்கள் மீட்பு
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் சடலம் மீட்கப்பட்ட வழக்கில் கொலை செய்யப்பட்டவரின் தலை, கை, கால்கள் மீட்கப்பட்டன.
1 mins
June 09, 2026
Dinamani Tiruchy
தரமான ஆராய்ச்சியே வளர்ச்சி!
தேசத்தின் அறிவுசார் வளம், சமூக முன்னேற்றத்தைத் தீர்மானிக்கும் உயர் கல்வியை வழங்கும் பல்கலைக்கழகங்கள் சிந்தனை விதைகளை விதைப்பதற்கான களங்களாகவும், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான மையங்களாகவும் திகழ்ந்து வந்துள்ளன.
2 mins
June 09, 2026
Dinamani Tiruchy
ஆப்கானுடனான டெஸ்ட்: 3 நாளில் வென்றது இந்தியா
ஆப்கானிஸ்தானுடனான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா, இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வெற்றி பெற்றது.
1 mins
June 09, 2026
Dinamani Tiruchy
ஆந்திரம்: ஆலையில் உருக்கப்பட்ட இரும்பு குழம்பு சிந்தி 8 பேர் உயிரிழப்பு
ஆந்திர மாநிலத்தில் இரும்பு ஆலையில் கொதிநிலையில் இருந்த உருக்கப்பட்ட இரும்புக் குழம்பு சிந்தியதில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
1 min
June 09, 2026
Dinamani Tiruchy
ஸ்வெரெவுக்கு முதல் கிராண்ட்ஸ்லாம்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில், ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனார். இறுதிச்சுற்றில், இத்தாலியின் ஃப்ளாவியோ கோபோலி வீழ்த்திய அவர், தனது நீண்டகால கனவான முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார்.
1 min
June 08, 2026
Dinamani Tiruchy
6 நிமிஷங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை
பெரு நகரங்களில் குறைந்த காத்திருப்பு நேரம்
1 mins
June 08, 2026
Translate
Change font size
