कोशिश गोल्ड - मुक्त

அமெரிக்காவுக்கான ஏற்றுமதி விரைவில் இரு மடங்காகும்

Dinamani Tenkasi

|

October 30, 2025

குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்

அமெரிக்காவுக்கான ஏற்றுமதி விரைவில் இரு மடங்காகும்

திருப்பூரில் இருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி விரைவில் இரு மடங்காகும் என குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

குடியரசு துணைத் தலைவராகப் பதவியேற்ற பின்னர் தமிழகத்துக்கு முதன்முறையாக செவ்வாய்க்கிழமை (அக். 28) வந்த சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு கோவையில் பாராட்டு விழா நடைபெற்றது. தொடர்ந்து, பேரூர் தமிழ்க் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் அவர் திருப்பூருக்குச் சென்றார்.

தனது சொந்த ஊரான திருப்பூருக்கு முதல்முறையாக வருகை தந்த சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு திருப்பூர் மக்கள் மன்றம் சார்பில் புதன்கிழமை (அக். 29) பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் குடியரசு துணைத் தலைவர் பேசியதாவது: குறிக்கோளை நிர்ணயம் செய்துகொண்டு அதை நோக்கிப் பயணம் செய்ய வேண்டும். சத்தியமும், தர்மமும் அந்தப் பயணத்தில் இருக்க வேண்டும். சிந்தனை, உழைப்பு, மன ஓட்டத்தைப் பொருத்தே மனிதனின் உயர்வு அமையும். சமூகத்தை உயர்த்த வேண்டும் என்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டும். திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் உறுப்பினர்களுடனும் இணைந்து பணியாற்றி உள்ளேன். வங்கதேசத்துக்கு ஆடை ஏற்றுமதி செய்த நிலையில் முழு நேர அரசியலில் ஈடுபடுவேன் என நினைக்கவில்லை.

Dinamani Tenkasi से और कहानियाँ

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.

time to read

1 min

November 02, 2025

Dinamani Tenkasi

கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!

'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Tenkasi

தங்கம் பவுனுக்கு ரூ.80 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.90,480-க்கு விற்பனையானது.

time to read

1 min

November 02, 2025

Dinamani Tenkasi

கோமாரிக்கல்

கால்நடைகளின் காவலன்!

time to read

1 mins

November 02, 2025

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

கடல் கடந்தும் தமிழ்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.

time to read

1 mins

November 02, 2025

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

முதல் பெண்ணாக ஆசை

காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Tenkasi

நடமாடும் உயிர்க்காவலர்

எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Tenkasi

தெலங்கானா அமைச்சராக முகமது அசாருதீன் பதவியேற்பு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தெலங்கானா மாநில அமைச்சராக வெள்ளிக்கிழமை பதவியேற்றார்.

time to read

1 mins

November 01, 2025

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.

தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் (படம்) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Tenkasi

இரண்டாவது நாளாக பங்குச் சந்தை சரிவு

சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.

time to read

1 min

November 01, 2025

Listen

Translate

Share

-
+

Change font size