Facebook Pixel பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து ஜம்மு-காஷ்மீர் பேரவையில் தீர்மானம் | Dinamani Dharmapuri - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें

कोशिश गोल्ड - मुक्त

பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து ஜம்மு-காஷ்மீர் பேரவையில் தீர்மானம்

Dinamani Dharmapuri

|

April 29, 2025

முதல்வராகத் தோற்றுவிட்டதாக ஒமர் அப்துல்லா வருத்தம்

ஜம்மு, ஏப். 28: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்து, ஜம்மு-காஷ்மீர் பேரவையில் திங்கள்கிழமை ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தவறியதன் மூலம், ஒரு முதல்வராகத் தோற்றுவிட்டதாக ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா வருத்தம் தெரிவித்தார்.

ஒமர் அப்துல்லா மாநில சுற்றுலாத் துறையையும் தன்வசம் வைத்தார்.

பஹல்காமில் கடந்த வாரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக மத்திய அரசு கூறி வருவதோடு அந்நாட்டுடனான உறவை துண்டிக்கும் வகையிலான பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து ஜம்மு-காஷ்மீர் பேரவையின் சிறப்பு அமர்வில் திங்கள்கிழமை ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, அவை கூடியவுடன் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அவை யிலிருந்த அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.

அதன்பிறகு பஹல்காம் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் தீர்மானத்தை ஜம்மு-காஷ்மீர் துணை முதல்வர் சுரிந்தர் சௌதரி அறிமுகப்படுத்தினார்.

Dinamani Dharmapuri

यह कहानी Dinamani Dharmapuri के April 29, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Dharmapuri से और कहानियाँ

Dinamani Dharmapuri

தமிழகத்தில் 5 மாதங்களில் 145 பேர் உடல் உறுப்பு தானம் !

தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில், கடந்த ஐந்து மாதங்களில் 145 பேரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு 800 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 09, 2026

Dinamani Dharmapuri

தொடர் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!

மத்திய கிழக்கில் வெடித்த புதிய மோதலின் எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உலகளாவிய பங்குச் சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு ஆகிய காரணங்களால், இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை இந்தியப் பங்குச் சந்தை சரிவுப் பாதையில் தொடர்ந்தது.

time to read

1 min

June 09, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

ரயில் நிலையத்தில் சூட்கேஸில் சடலம் கிடந்த வழக்கு: தலை, கை, கால்கள் மீட்பு

பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் சடலம் மீட்கப்பட்ட வழக்கில் கொலை செய்யப்பட்டவரின் தலை, கை, கால்கள் மீட்கப்பட்டன.

time to read

1 mins

June 09, 2026

Dinamani Dharmapuri

இஸ்ரேல்-ஈரான் இடையே மீண்டும் மோதல்

அமெரிக்கா தலையீட்டால் தணிந்த பதற்றம்

time to read

1 min

June 09, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

தவெக ஆட்சி நீடிக்காது என ஸ்டாலின் கூறியிருக்கக் கூடாது

தவெக ஆட்சி 3 மாதங்கள்கூட நீடிக்காது என்று முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கக் கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் மு. வீரபாண்டியன் தெரிவித்தார்.

time to read

1 min

June 09, 2026

Dinamani Dharmapuri

ரூ.397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவு

சிபிஐ வழக்குப் பதிவு

time to read

1 min

June 09, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

பெண் அமைச்சர் குறித்து அவதூறு: யூடியூபர் மாரிதாஸ் கைது

தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார்.

time to read

1 min

June 09, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

ஆந்திரம்: ஆலையில் உருக்கப்பட்ட இரும்பு குழம்பு சிந்தி 8 பேர் உயிரிழப்பு

ஆந்திர மாநிலத்தில் இரும்பு ஆலையில் கொதிநிலையில் இருந்த உருக்கப்பட்ட இரும்புக் குழம்பு சிந்தியதில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

time to read

1 min

June 09, 2026

Dinamani Dharmapuri

மாநிலங்களவைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவு

வரும் ஜூன் 18-ஆம் தேதி 27 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை நிறைவடைந்தது.

time to read

1 mins

June 09, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

பிரக்ஞானந்தாவுக்கு ரூ.50 லட்சம் ஊக்கத் தொகை

முதல்வர் ஜோசப் விஜய் வழங்கினார்

time to read

1 min

June 09, 2026

Translate

Share

-
+

Change font size