मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

பிரதமர் மோடி தலைமையில் உயர் மட்ட ஆலோசனை

Dina Kural

|

May 12, 2025

சிடிஎஸ், முப்படை தளபதிகள் பங்கேற்பு

பிரதமர் மோடி தலைமையில் உயர் மட்ட ஆலோசனை

பிரதமர் நரேந்திர மோடி, புதுடெல்லியில் உள்ள தனது இல்லத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் பாதுகாப்பு படைத் தலைவர் ஜெனரல் அணில் சவுகான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இருதரப்பு மோதலைநிறுத்திக்கொள்வது என இந்தியா-பாகிஸ்தான் இடையே நேற்று ஒப்புக்கொள்ளப்பட்டது. இரு நாடுகளின் முப்படைகளும் சனிக்கிழமை மாலை 5மணி முதல் தாக்குதலை நிறுத்திக் கொள்வதென முடிவு செய்யப்பட்டதாக வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

மோதலை முடிவுக்குக் கொண்டு வர உதவியதற்காக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், டொனால்ட் ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்றிரவு பாகிஸ்தான் ஆயுதப் படைகள் ட்ரோன் தாக்குதலை நடத்தின. இதனால், மீண்டும் ஒரு பதற்றச் சூழல் உருவானது.

எனினும், இன்று காலை முதல் எல்லையோர பகுதிகளில் அமைதி நிலவுகிறது. இதையடுத்து, ராணுவ மோதல் காரணமாக அறிவிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அதிகாரிகள் திரும்பப் பெற்றனர்.

Dina Kural से और कहानियाँ

Dina Kural

Dina Kural

மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூன் 7-ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக ஆலோசிப்பதற்காக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் வரும் ஜூன் 7-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 06, 2025

Dina Kural

அதிக இடர்ப்பாடுள்ள இதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்ததின் வழியாக இதய உறுப்புமாற்று அறுவைசிகிச்சைக்கான தேவையை தவிர்த்திருக்கும் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மலர்

சென்னை, ஜூன், 06: தமிழ்நாட்டின் பிரபல மருத்துவமனைகளுள் ஒன்றான எம்ஜிஎம் ஹெல்த்கேர் மலர் அடையார். இதய பெருநாடியின் வடிகுழல்கள் ஒன்றில் வீக்கத்துடன் SOVA என்று அழைக்கப்படும் ஒரு அரிதான, உயிருக்கு ஆபத்தான இதய பிரச்சனை கண்டறியப்பட்ட 58 வயதான ஒரு ஆண் நோயாளிக்கு அதிக சிக்கலான இதய அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக செய்திருக்கிறது.

time to read

1 mins

June 06, 2025

Dina Kural

மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாட்டில் தனது 31வது புதிய ஷோரூமை கடலூர் இம்பீரியல் சாலையில் திறந்துள்ளது

உலகின் சில்லறை நகை விற்பனையில் வேகமாக வளர்ந்து வரும் முன்னணி நிறுவனமும் இந்தியாவில் பல்வேறு துறைகளில் கால் பதித்து தனது வர்த்தகத்தை விரிவாக்கி கொண்டுள்ள மலபார் குழுமத்தின் முன்னோடி நிறுவனமான மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம் கடலூரில் தனது 31வது புதிய ஷோரூமை இம்பீரியல் சாலையில் திறந்துள்ளது.

time to read

1 min

June 06, 2025

Dina Kural

Dina Kural

இராசிபுரம் அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மாரப்பன் தோட்டம் பகுதியில் உள்ள கதிரவரன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் தற்காலிகமாக EB அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அலுவலகத்தின் பின்புறம் வீடு கட்டுமான பணி நடைபெற்று வரும் நிலையில் பணியில் அத்திப்பழகானூர் பகுதியைச் சேர்ந்த சுகன்(22), மணிகண்டன்(18) ஆகிய இருவரும் சென்ட்ரிங் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

time to read

1 min

June 06, 2025

Dina Kural

இந்தியா - பாக். போரை ட்ரம்ப் நிறுத்தினாரா?

அமெரிக்காவில் சசி தரூர் எம்.பி. அளித்த பதில்

time to read

2 mins

June 06, 2025

Dina Kural

Dina Kural

ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் பெருந்துயரம்: நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் உயிரிழப்பு!

பாஜக கண்டனம்: ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

time to read

1 min

June 06, 2025

Dina Kural

மைனர் பெண்ணை கடத்திக் கொன்று ட்ராலி பேக்கில் வைத்து உடல் வீச்சு : காதலன் உட்பட 7 பேர் கைது!

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள சந்தாபுரா ரயில்வே பாலத்தின் கீழே கடந்த மே 21 அன்று காலை ஒரு நீல நிற ட்ராலி பேக் கேட்பாரற்று நிலையில் கிடந்தது. இந்தப் பையை அவ்வழியாக சென்ற குப்பை சேகரிக்கும் நபர் கண்டார். அதில் ஏதேனும் விலை உயர்ந்த பொருட்கள் இருக்கலாம் என நினைத்து ட்ராலி பேக்கை திறக்க முயன்றார். ஆனால், அவரால் அந்த பேக்கை திறக்க முடியவில்லை. அதனால் அவர் அதன் மேல் பகுதியை கூர்மையான ஆயுதத்தால் வெட்டினார்.

time to read

1 mins

June 06, 2025

Dina Kural

ஊழல் புகார்களிலும் முறைகேடுகளிலும் சாதனை படைத்த திமுக அரசு

ஊழல் புகார்களிலும், முறைகேடுகளிலும் திமுக அரசு சாதனை படைத்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ் சாட்டி உள்ளன.

time to read

2 mins

June 06, 2025

Dina Kural

Dina Kural

சூடுபிடிக்கும் திருவிழா - எதிர்பாரத திருப்பங்களுடன் கௌரி மெகாத்தொடர்

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தெய்வீக மெகாத்தொடர் \"கௌரி\". மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இந்த தொடரில் தற்போது, எல்லைக் காளி கோவிலில், திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது.

time to read

1 min

June 06, 2025

Dina Kural

Dina Kural

ஆப்கானிஸ்தான், ஈரான் உட்பட 12 நாட்டினருக்கு அமெரிக்காவில் தடை: டிரம்ப் அதிரடி உத்தரவு!!

பாதுகாப்பு காரணங்களுக்காக 12 நாட்டை சேர்ந்த மக்கள் அமெரிக்காவிற்குள் வருவதற்கு தடை விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

time to read

1 min

June 06, 2025

Translate

Share

-
+

Change font size