Essayer OR - Gratuit
அருட்கொடையாய் வந்துதித்த அண்ணல் நபி!
Dinamani Ramanathapuram & Sivagangai
|September 05, 2025
முனைவர் மு. ஜாபர் சாதிக் அலி
-
இன்று செப்டம்பர் 5, மீலாது நபி தினம். நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை நினைவுகூர்வதன் மூலம் ஆண்டுதோறும் அவரின் நற்பண்புகளைப் புதிது புதிதாகப் பேசிக்கொண்டிருக்கிறோம். மகான்களின் பிறந்த நாளை ஏன் அவ்வாறு போற்ற வேண்டும்? கொண்டாட வேண்டும்?
அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. ஏனெனில், அவர்கள் நம்மை வழிநடத்த வந்த இறைவனின் அருட்கொடை. மண்ணில் பிறக்கும் மனிதரெல்லாம் மாமனிதராய் உயர்தல் அரிது. மனித நேயம் மிளிரும் செயற்கரிய செயல்களைச் செய்தவர்களே மாமனிதராய் உயர்ந்து சிறந்துள்ளார்கள். அவ்வாறு உயர்ந்தவர்களை மனிதரில் மாணிக்கமாய் உலகம் போற்றி மகிழ்கிறது. இஸ்லாம் மார்க்கத்தைத் தொடர்ந்து வழிநடத்தவும் இறைக் கட்டளைகளை மீறிச் சேர்ந்துவிட்ட சமயச் சழக்குகளைக் களைந்திடவும் முகமது நபியை மனிதராய்ப் படைத்து அவர் புகழுக்கு உரியவராக, மக்களாலும் வானவர்களாலும் புகழப்பட வேண்டியவராகவும் வாழ இறைத்தூதராக அறிவித்தான் இறைவன். நாயகமாய் வந்துதித்த நாள் முதல் இறுதிவரை இறைவனுக்குப் பணிந்து, பயந்து தனக்குப் பணிக்கப்பட்ட அனைத்துச் செயல்களையும் இன்முகமாகச் செய்து முடித்தவர் அற்புத அருட்கொடை அண்ணல் நபி (ஸல்).
Cette histoire est tirée de l'édition September 05, 2025 de Dinamani Ramanathapuram & Sivagangai.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Ramanathapuram & Sivagangai
Dinamani Ramanathapuram & Sivagangai
படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.
தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் (படம்) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.
1 min
November 01, 2025
Dinamani Ramanathapuram & Sivagangai
எண்ம வியூகம்!
அடுக்கு மொழிகள், அலங்கார மேடைகள், வானுயர்ந்த கட்-அவுட்கள், வகை வகையான வண்ணச் சுவரொட்டிகள் இவை யாவும் பழைய அரசியல் களத்தின் சிதைந்த எச்சங்கள். இப்போதோ இணைய வழியில் சமூக ஊடகங்களே நவீன அரசியலின் புதிய சிம்மாசனமாக மாறியுள்ளன. அதிலும் குறிப்பாக, தனி மனிதனின் அறிதிறன்பேசியே இன்றைய அரசியல் போர்க்களத்தின் அதிமுக்கிய ஆயுதம்.
2 mins
November 01, 2025
Dinamani Ramanathapuram & Sivagangai
அன்புள்ள ஆசிரியருக்கு...
கட்டுப்பாடு வேண்டும்
1 min
November 01, 2025
Dinamani Ramanathapuram & Sivagangai
‘நெடுந்தொடர்’ பரிதாபங்கள்!
உண்மையில் நெடுந்தொடரில் வில்லத்தனம் புரியும் சின்னத்திரை நடிகர், நடிகைகளும் அதன் பார்வையாளர்களுமாக எதிரெதிரே அமர்ந்து விவாதிக்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. நிகழ்ச்சியின் கருப்பொருள் சாதாரணமானதாக இருந்தாலும் எளிய மக்களின் வார்த்தைகள் அந்த நிகழ்ச்சிக்கு மிகவும் வலிமையாக இருந்தன. ஒரு கட்டத்தில் தாம் பார்க்கும் நெடுந்தொடர் வில்லிகளைப் பார்த்து எதிரே இருந்த பார்வையாளர்கள் ஆவேசமாகக் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.
3 mins
November 01, 2025
Dinamani Ramanathapuram & Sivagangai
இரண்டாவது நாளாக பங்குச் சந்தை சரிவு
சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.
1 min
November 01, 2025
Dinamani Ramanathapuram & Sivagangai
யுபிஐ சர்க்கிள்: அமேஸானின் புதிய வசதிகள்
தனது பணப்பட்டுவாடா செயலி மூலம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக பணம் அனுப்புவதற்கான யுபிஐ சர்க்கிள் முறையில் புதிய வசதிகளை அமேஸான் அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
November 01, 2025
Dinamani Ramanathapuram & Sivagangai
செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்கத் தயக்கம் இல்லை
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்க எந்தவிதத் தயக்கமும் இல்லை என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
1 min
October 31, 2025
Dinamani Ramanathapuram & Sivagangai
சீன பொருள்களுக்கு 10% வரி குறைப்பு
ஷி ஜின்பிங்கை சந்தித்த பிறகு டிரம்ப் அறிவிப்பு
1 mins
October 31, 2025
Dinamani Ramanathapuram & Sivagangai
தெலங்கானா அமைச்சராகிறார் அசாருதீன்
தெலங்கானா மாநில அமைச்சராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் வெள்ளிக்கிழமை பதவியேற்கவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min
October 31, 2025
Dinamani Ramanathapuram & Sivagangai
கடன் பிரச்னை தீர்க்கும் தலம்!
பொதுவாக சிவாலயங்களை தரிசிப்பவர்கள் சிவலோகம் போல இருக்கிறது என்று மகிழ்வுடன் கூறுவது இயல்பு. உண்மையிலேயே அப்படிப்பட்ட சிவலோகத்தை தரிசித்து புண்ணியம் பெற வேண்டுபவர்கள் அவசியம் செல்லவேண்டிய தலம், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருமால்குடி. திருக்கடையூர் ஆயுள்நலன் பிரார்த்தனைக்காகச் செல்பவர்கள் அருகிலேயே உள்ள இந்த சிவலோகநாதரை தரிசிக்கக் கூடுதல் பலன் கிடைத்திடும் என்பது பலரும் அறிந்திராத ஒன்று.
1 mins
October 31, 2025
Translate
Change font size
