Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

பதினெட்டாம் பெருக்கு சிறுகதைகள்

Dinamani Perambalur & Ariyalur

|

March 02, 2025

ஒருமுறை தமிழ்நாட்டுக்கு வருகை தந்த வெளிநாட்டுக் குழுவினருக்கு தமிழர்களின் கலை, கலாசாரம், பண்பாடு எடுத்துச் சொல்லும் வகையில், "தில்லானா மோகனாம்பாள் படத்தைத் திரையிட்டுக் காட்டுங்கள்!" என்று அரசுத் துறையினருக்கு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். அறிவுறுத்தினார்.

இன்றைக்கும் ரசிக்க வைக்கும் படம் 'தில்லானா மோகனாம்பாள்'. அதனை முதலில் விகடனில் தொடராக எழுதியவர் கொத்தமங்கலம் சுப்பு.

சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் அவர், கிராமப்புற வாழ்க்கையை களமாகக் கொண்டு எழுதிய சிறுகதைகளும் அடங்கும். அவற்றிலிருந்து 15 சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து, 'பதினெட்டாம் பெருக்கு சிறுகதைகள்' என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவன்.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் அண்மையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில், முதல் நூலை நாடக ஆசிரியர் இளங்கோ குமணன் வெளியிட, பழந்தமிழ்த்திரைப்படப் பாடல் ஆய்வாளர் நீலமேகம் பெற்றுக் கொண்டார்.

விழாவில், கொத்தமங்கலம் சுப்பு பற்றிய தகவல்களை அவரது மகன் கொத்தமங்கலம் விசுவநாதன் பகிர்ந்துகொண்டு பேசியது: "புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த கொத்தமங்கலம் சுப்புவின் இயற்பெயர் சுப்ரமணியன். எட்டாம் வகுப்பு வரையே படித்தார். குடும்பச் சூழ்நிலை கருதி, காரைக்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்துக்குச் சென்று ஒரு மரக்கடையில வேலை பார்த்தார். அந்த ஊரின் பெயரைச் சேர்த்துக்கொண்டு, தன் பெயரைச் சுருக்கிக்கொண்டு, 'கொத்தமங்கலம் சுப்பு' ஆனார்.

PLUS D'HISTOIRES DE Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

அசோக் லேலண்ட் விற்பனை 29% உயர்வு

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த நவம்பர் மாதத்தில் 29 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Perambalur & Ariyalur

இரு தரப்புக்கும் பொதுவாக செயல்பட வேண்டும்

மாநிலங்களவைத் தலைவரிடம் கார்கே வலியுறுத்தல்

time to read

1 min

December 02, 2025

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

நமீபியாவை பந்தாடிய இந்திய மகளிர் அணி

ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 13-0 கோல் கணக்கில் நமீபியாவை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

மெளனம் கலைக்கப்பட வேண்டும்!

விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.

time to read

3 mins

December 02, 2025

Dinamani Perambalur & Ariyalur

அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை

உள்நாட்டு கால்பந்து போட்டிகளுக்கான பிரச்னைகள்

time to read

1 min

December 02, 2025

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

அஸ்ஸாம் எம்எல்ஏ மீது தேசத் துரோக குற்றச்சாட்டு: ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎஃப்) எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் மீது பதியப்பட்டிருந்த தேசத் துரோக வழக்கை குவாஹாட்டி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

time to read

1 min

December 01, 2025

Dinamani Perambalur & Ariyalur

நீதிபதிகள் மாறினாலும் தீர்ப்புகளை நிராகரிக்கக் கூடாது

உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா

time to read

1 mins

December 01, 2025

Dinamani Perambalur & Ariyalur

மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்

நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், அது எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் மு. தம்பிதுரை வலியுறுத்தினார்.

time to read

1 min

December 01, 2025

Dinamani Perambalur & Ariyalur

கலைஞர் பல்கலை. மசோதா: குடியரசுத் தலைவரை சந்திப்போம்

கும்பகோணத்தில் அமைக்கப்படவுள்ள கலைஞர் பல்கலைக்கழக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி குடியரசுத் தலைவரைச் சந்தித்து வலியுறுத்துவோம் என மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்தார்.

time to read

1 min

December 01, 2025

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

காசி - தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்று தமிழ் கற்றுக் கொள்வீர்!

மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

time to read

1 min

December 01, 2025

Translate

Share

-
+

Change font size