Facebook Pixel ஜிஎஸ்டி சீர்திருத்தம்: மாநிலங்கள் ஒத்துழைக்க வேண்டும் | Dinamani Nagapattinam - newspaper - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

ஜிஎஸ்டி சீர்திருத்தம்: மாநிலங்கள் ஒத்துழைக்க வேண்டும்

Dinamani Nagapattinam

|

August 18, 2025

பிரதமர் மோடி வேண்டுகோள்

புது தில்லி, ஆக. 17: அடுத்த தலைமுறைக்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி 2.0) சீர்திருத்தம் தொடர்பான வரைவு அறிக்கையை மாநிலங்களின் பார்வைக்கு மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. இதனை தீபாவளி பண்டிகைக்கு முன்பு அமல்படுத்த மாநில அரசுகளின் ஒத்துழைப்பு தேவை என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை இரு அதிவிரைவு நெடுஞ்சாலைகளைத் திறந்து வைத்த பிரதமர் மோடி இது தொடர்பாக மேலும் பேசியதாவது: ஜிஎஸ்டி சட்டத்தை மத்திய அரசு எளிமைப்படுத்த இருக்கிறது. வரி விகிதங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. நல்ல நிர்வாகத்துக்கு சீர்திருத்தம் மிகவும் முக்கியமானது.

இரட்டிப்பு ஆதாயம்: புதிய சீர்திருத்தங்கள் மூலம் வர்த்தக செயல்பாடுகளும், மக்களின் வாழ்க்கையும் மேலும் எளிதாகவும், வசதியாகவும் மாறும். இந்த தீபாவளியில் ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் மக்களுக்கு இரட்டிப்பு ஆதாயம் கிடைக்கும். கொண்டாட்டம் மேலும் உற்சாகமடையும். ஜிஎஸ்டி சீர்திருத்த வரைவு அறிக்கை மாநிலங்களின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனை தீபாவளி பண்டிகைக்கு முன்பு அமல்படுத்த மாநில அரசுகள் மத்திய அரசுடன் ஒத்துழைக்கும் என்று நம்புகிறேன்.

PLUS D'HISTOIRES DE Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

'இண்டி' கூட்டணி ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும்

தில்லி கூட்டத்தில் தலைவர்கள் வலியுறுத்தல்

time to read

2 mins

June 09, 2026

Dinamani Nagapattinam

இந்தியாவை அச்சுறுத்தலாகக் கருதவில்லை

சீனாவும், இந்தியாவும் பரஸ்பரம் மற்றொரு நாட்டுக்கு அச்சுறுத்தல் இல்லை என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 09, 2026

Dinamani Nagapattinam

ரூ.397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவு

சிபிஐ வழக்குப் பதிவு

time to read

1 min

June 09, 2026

Dinamani Nagapattinam

ஆப்கானுடனான டெஸ்ட்: 3 நாளில் வென்றது இந்தியா

ஆப்கானிஸ்தானுடனான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா, இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வெற்றி பெற்றது.

time to read

1 mins

June 09, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

பிரக்ஞானந்தாவுக்கு ரூ.50 லட்சம் ஊக்கத் தொகை

முதல்வர் ஜோசப் விஜய் வழங்கினார்

time to read

1 min

June 09, 2026

Dinamani Nagapattinam

வாக்களித்தால் மட்டும் போதுமா?

கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தலன்று காலையில் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்கைச் செலுத்திவிட்டு வந்தபிறகு கைப்பேசியை எடுத்தால் நான்கு அழைப்புகள் வந்திருந்தன.

time to read

3 mins

June 09, 2026

Dinamani Nagapattinam

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்தனர்.

time to read

1 min

June 09, 2026

Dinamani Nagapattinam

தரமான ஆராய்ச்சியே வளர்ச்சி!

தேசத்தின் அறிவுசார் வளம், சமூக முன்னேற்றத்தைத் தீர்மானிக்கும் உயர் கல்வியை வழங்கும் பல்கலைக்கழகங்கள் சிந்தனை விதைகளை விதைப்பதற்கான களங்களாகவும், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான மையங்களாகவும் திகழ்ந்து வந்துள்ளன.

time to read

2 mins

June 09, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

ஆந்திரம்: ஆலையில் உருக்கப்பட்ட இரும்பு குழம்பு சிந்தி 8 பேர் உயிரிழப்பு

ஆந்திர மாநிலத்தில் இரும்பு ஆலையில் கொதிநிலையில் இருந்த உருக்கப்பட்ட இரும்புக் குழம்பு சிந்தியதில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

time to read

1 min

June 09, 2026

Dinamani Nagapattinam

நடுக்கடலில் 6 நாள்களாக தத்தளித்த 3 மீனவர்கள் மீட்பு

என்ஜின் பழுதானதால் நிகழ்ந்த சோகம்

time to read

1 mins

June 09, 2026

Translate

Share

-
+

Change font size