Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

வரலாற்றை மாற்றவும் மறைக்கவும் முயலவேண்டாம்

DINACHEITHI - TRICHY

|

May 27, 2025

மனிதனின் வாக்கான தீர்ப்புகள் கூட திருத்தப்படலாம். வாழ்க்கை ஆன வரலாறு திருத்தப்பட முடியாது. ஏனெனில், நிகழப் போகவை மாறலாம். நிகழ்ந்ததை மாறா. இந்தியாவின் வரலாற்றை ஒரு குறிப்பிட்ட ஆழத்துக்கு கீழே தோண்டிப் பார்த்தால் அது தமிழகத்தின் வரலாறாக தமிழரின் வரலாறாக மிளிர்கிறது. கற்கால முதல் தற்காலம் வரை தமிழர்கள் பண்பாட்டுத் தடயங்கள் இந்திய மண்ணிலே எங்கணும் பரவிக் கிடக்கின்றன.

அவ்வாறே தமிழரின் பண்டைய வரலாற்றை அறிய அறிய பொக்கிஷமாக அமைந்தது கீழடி அகழ்வாய்வின் எச்சங்கள். கீழடியை தோண்ட தோண்ட கீழ் அடியில் தமிழர்களின் வாழ்வு பல நூற்றாண்டு காலம் பின்னோக்கிப் போனது. இதனால் வட இந்திய வரலாற்று ஆய்வாளர்கள் திகைத்தனர். ஆரியத்திலிருந்து தமிழ், ஆரியர்களுக்கு பின் தமிழர்கள் என்ற பஞ்சாங்க வாதம் பஞ்சாய் பறந்தது. இந்நிலையில் தான் கீழடியின் முதல் இரண்டு கட்ட அகழாய்வு ஆய்வறிக்கையை இந்திய தொல்லியல் துறை இதுவரை வெளியிடாத சூழலில், திடீரென ஆய்வறிக்கையை திருத்தி எழுத உத்தரவு பிறப்பித்திருத்தது சர்ச்சையை கிளப்பியது.

கீழடியில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பத்தாவது கட்டம் வரை ஆய்வு தொடர்ந்து வருகிறது. ஆனாலும் இதுவரை அதன் அறிக்கை சமர்ப்பிக்கப்படாதது பலத்த சந்தேகத்தை எழுப்பிய நிலையில், இப்போதை அதை திருத்த சொல்லியிருப்பது மேலும் ஐயப்பாட்டை ஏற்படுத்துகிறது.

PLUS D'HISTOIRES DE DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

டெல்டா உழவர்களை காப்போம்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி

டித்வா புயலால் தொடர் மழை பெய்துவருவதையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு வருமாறு :-

time to read

1 min

December 02, 2025

DINACHEITHI - TRICHY

நாடாளுமன்றத்தில் எந்த விஷயம் பற்றியும் விவாதிக்கலாம்

செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதமர் மோடி பேச்சு

time to read

1 min

December 02, 2025

DINACHEITHI - TRICHY

சிவகங்கை அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து- 11 பேர் உயிரிழப்பு

காயம் அடைந்த 40 பேர் மருத்துவமனையில் அனுமதி

time to read

1 min

December 01, 2025

DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

சென்னையில் இருந்து 170 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த போது ‘டிட்வா’ புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல், நேற்று காலை சென்னைக்கு தென்கிழக்கே 150 கி.மீ தொலைவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

December 01, 2025

DINACHEITHI - TRICHY

பூர்த்தி செய்த எஸ்.ஐ.ஆர். படிவங்கள் வழங்குவதற்கான கால அவகாசம் டிச.11-ந்தேதி வரை நீடிப்பு

“16-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும்” என தேர்தல் ஆணையம் அறிவிப்பு

time to read

1 min

December 01, 2025

DINACHEITHI - TRICHY

சென்னைக்கு 410 கி.மீ. தூரத்தில் டிட்வா புயல்: மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்கிறது

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று காலை புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு 'டிட்வா' என பெயரிடப்பட்டுள்ளது.

time to read

1 min

November 29, 2025

DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

தமிழ்நாடு, புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும்

சென்னையை நோக்கி “டித்வா\" புயல் நகருகிறது. இந்த நிலையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், தமிழ்நாடு, புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும். மழையால் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 mins

November 29, 2025

DINACHEITHI - TRICHY

சென்னையை நோக்கி ‘டித்வா' புயல் நகருகிறது

அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது

time to read

2 mins

November 29, 2025

DINACHEITHI - TRICHY

புயலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்

மு.க.ஸ்டாலின் பேட்டி

time to read

1 min

November 29, 2025

DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

மதுரை, கோவைக்கு மெட்ரோ ரெயில் சேவைக்கு அனுமதி இல்லை: புனே மெட்ரோ ரெயில் விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புனே மெட்ரோ ரெயில் 2-ஆம் கட்ட திட்ட விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம் 5 ஆண்டுகளுக்குள் ரூ.9,857.85 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்படும், இதற்கு மத்திய அரசு, மகாராஷ்டிரா அரசு மற்றும் பன்முக நிதி நிறுவனங்கள் இணைந்து நிதியளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

November 28, 2025

Translate

Share

-
+

Change font size