Religious-Spiritual
DEEPAM
அதிகாலை கேட்கின்ற பூபாலமே!
சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்' என்பது ஒரு பொன்மொழி.
1 min |
November 05, 2020
DEEPAM
களத்ர தோஷம் தீர்க்கும் ஸ்ரீ மகாதேவர்!
'அட்டவீரட்டானம்' என்பது சிவபெருமானின் வீரத் திருவிளையாடல்கள் இடம்பெற்ற எட்டுத் தலங்களைக் குறிப்பதாகும்.
1 min |
November 05, 2020
DEEPAM
அன்ன துவேஷம் தீர்க்கும் அபிஷேகம்!
ஐப்பசி மாதம் பௌர்ணமியன்று சிவாலயங் களில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
1 min |
November 05, 2020
DEEPAM
சுகமாகும் சுமை!
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் அன்பும் நேசமும் கொண்ட பெண் ஒருத்தி, ஒரு நாள் துவாரகைக்கு சென்று, "கிருஷ்ணா, உனக்குப் பணி செய்து வாழ்வதைத் தவிர, எனக்கு வேறு மகிழ்ச்சி இந்த உலகில் உலகில் இல்லை... உனக்கு நான் என்ன வேலை செய்ய வேண்டும் சொல். செய்கிறேன்” என்றாள்.
1 min |
October 20, 2020
DEEPAM
தோஷங்கள் விலக்கும் திருக்கோடிக்கா கோடீஸ்வரர்!
பெரிய கோவில்' என்றதும் அனைவரின் நினைவுக்கும் வருவது தஞ்சை பெரிய கோவில்தான். ஆனால், பெரியகோவில் என்ற பெயரில் மற்றொரு திருத்தலமும் இருக்கிறது.
1 min |
October 20, 2020
DEEPAM
சந்திராஷ்டம் யோகம்!
ஒரு ஜாதகத்தை எடுத்துக்கொண்டால் பிரதானமாக இருப்பது லக்னமாகும். இதற்கு அடுத்த நிலையைப் பெறுவது ராசியாகும். ராசி என்பது பிறக்கும் போது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதோ, அந்த நட்சத்திரம் அமைந்துள்ள வீட்டைக் குறிப்பதாகும். சந்திரன் எந்த இடத்தில் இருக்கிறதோ அதைத்தான் ராசி என்கிறோம்.
1 min |
October 20, 2020
DEEPAM
யே மாயி இரட்டை தேவியர்
மகாராஷ்டிர மாநிலம், ராஷின் க்ஷேத்ரத்தில் சாதாரா' என்றழைக்கப்படும் நகருக்கருகில், அவுந்த் என்ற இடத்தில் அமைந்துள்ளது, யே மாயி இரட்டை தேவியர் திருக்கோயில்.
1 min |
October 20, 2020
DEEPAM
விஷ பயம் போக்கும் ஈஸ்வரர்!
திருச்சி மாவட்டம், துடையூர் கொள்ளிடம் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது விஷமங்களேஸ்வரர் திருக்கோயில். இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த இக்கோயில் இறைவனை, பாண்டவர்களில் ஒருவனான சகாதேவன் வழிபட்டு ஜோதிட ஞானம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
1 min |
October 20, 2020
DEEPAM
வலி தீர்க்கும் பரிசாதான்கள்...
108 வத் திருத்தலங்களில் வைணவ 58வது தலமாக விளங்குகிறது நாங்குநேரி வான மாமலை பெருமாள் கோயில்.
1 min |
October 20, 2020
DEEPAM
முச்சக்தி சொரூப ஸ்ரீ மூகாம்பிகை!
மானுட வாழ்க்கைக்கு அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றும் அவசியம். அம் மூன்று செல்வங்களையும் அருளும் ஆதிசக்தியாக அம்பிகை திகழ்கிறாள். அறத்தைக் காப்பதில் மகாகாளியாகவும், இன்பத்தை அருளுவதில் மகாலக்ஷ்மியாகவும், கலைகளுக்கெல்லாம் உறைவிடமாகத் திகழும் மகா சரஸ்வதியாகவும் விளங்கும் அம்பிகையைக் கொண்டாடும் திருவிழாவாக விளங்குகிறது நவராத்திரி உத்ஸவம்.
1 min |
October 20, 2020
DEEPAM
வாழ்க்கை சிறக்க இரண்டு உபாயம்!
பேரன்பினால் பிணைக்கப்படும் உறவுகளே பேர் சொல்லும் குடும்பங்களாக அறியப்படுகின்றன.
1 min |
October 20, 2020
DEEPAM
விளக்கம் சொல்லும் மாறே...
கவி காளமேகம் ஒரு மிகப் பெரிய ஆசு கவி. பெரும் புகழுடன் திகழ்ந்த இவரைக் கண்டு பலருக்கும் பொறாமை. பலர் கூடிய புலவர் சபையில் இவரை அவமானப்படுத்த நினைத்தார் ஒரு கவிஞர்.
1 min |
October 20, 2020
DEEPAM
கண்ணெதிரே கடலில் மூழ்கிய நண்பன்!
வாழ்க்கையில் நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகள்தான் நமது பேராசான். நாம் எவ்வளவுதான் எச்சரிக்கையாக நடந்துகொண்டாலும், வாழ்க்கை திடீரென்று எதிர்பாராத ஒரு தடத்தில் மாறி, நம்மை நிலைகொள்ளச் செய்யும்.
1 min |
October 20, 2020
DEEPAM
பிறவி தோஷங்கள் தீர்க்கும் வில்வம்!
தேவலோகத்தைச் சேர்ந்த ஐந்து தெய்வீக விருட்சங் களான வில்வம், பாதிரி, வன்னி, மா, மந்தாரை ஆகியவற்றை, 'பஞ்ச விருட்சங்கள் ' என்று புராணங்கள் போற்று கின்றன. இந்த ஐந்து விருட்சங்களில் ஒன்றான வில்வத்தைத் தொட்டாலே, அது ஒருவரைப் புனிதப்படுத் தும் தன்மை கொண்டது. இதை ஸ்பரிசித்து உட்கொண்டால் மோட்சம் கிட்டும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
1 min |
October 20, 2020
DEEPAM
மங்கலம் தருவாள் மங்களா தேவி!
மங்களூரின் பிரபலமான கோயில்களில் மங்களா தேவி கோயிலும் ஒன்று. நேத்ராவதி, குமாரதாரா மற்றும் பல்குனி நதிகள் கூடும் இடத்தில் அமைந்துள்ள இக்கோயில், முழுக்க முழுக்க கேரள பாணியில் அமைந்திருப்பது விசேஷம். அன்னை மங்களா தேவி இத்தலம் வந்தமர்ந்த வரலாறுதான் என்ன...?!
1 min |
October 20, 2020
DEEPAM
பிரதோஷ வகைகளும் பலன்களும்!
பூவுலகுக்கு ஏற்படவிருந்த பேரழிவை சிவபெருமான் தன்னகத்தேயிருத்திக் காத்த கால வேளையே பிரதோஷமாகும். வளர்பிறை பிரதோஷம், தேய்பிறை பிரதோஷமென மாதமிருமுறை பிரதோஷம் வரும். திரயோதசி திதியில் சூரியன் மறைவுக்கு முன்பு மூன்றே முக்கால் நாழிகையும், சூரியன் மறைவுக்குப் பின்பு மூன்றே முக்கால் நாழிகையும் என ஏழரை நாழிகைக் காலத்தை பிரதோஷ நேரம் என்பர். குறிப்பாக, 4.30 முதல் 7.00 மணி வரை உள்ள நேரம் பிரதோஷ காலம் எனப்படும். பிரதோஷம் என பொதுவாக அழைத்தாலும், அதிலும் பல வகையான பிரதோஷங்களை பக்தர்கள் அனுஷ்டிக்கின்றனர். அவற்றைக் காண்போம்.
1 min |
October 20, 2020
DEEPAM
காத்தருள்வாள் காத்தாயி!
திருவாரூர் மாவட்டம், வடமட்டம் கிராமத்தில் இயற்கை வளம் சூழ்ந்த சிற்றூரில், காத்தாயி அம்மன் கோயில் கொண்டு அருள்பாலித்து வருகிறாள்.
1 min |
October 20, 2020
DEEPAM
அழகிய கார்த்திகை தீபங்கள்...
எனக்கு பதிமூன்று வயது வரை மதுரையின் வெவ்வேறு பகுதிகளில் வாடகை வீடுகளில் வசித்தோம். பிறகுதான் சொந்த வீடு அமைந்தது. அம்மா பார்த்துப் பார்த்துக் கட்டிய வீடு. அம்மாவைப் பெற்ற பாட்டிக்கு சொந்த வீட்டில்தான் வாழ்க்கை நிறைந்தது.
1 min |
October 20, 2020
DEEPAM
புற்றில் தோன்றிய புருஷோத்தமன்!
தஞ்சை மாவட்டம், மதுக்கூருக்கு அருகில் காரப்பங்காடு திருத்தலத்தில் பக்தர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் கண்கண்ட தெய்வமாக வீற்றிருக்கிறார் ஸ்ரீ அபீஷ்ட வரதராஜப் பெருமாள்!
1 min |
October 05, 2020
DEEPAM
மூவேந்தர் வழிபட்ட செல்லாண்டியம்மன்!
கோயில்களுக்குச் சென்றால் அம்பிகையின் பாதம் முதல் உச்சி வரை முழுமையாக தரிசிப்பதே பக்தர்களின் பொதுவான பழக்கம்.
1 min |
October 05, 2020
DEEPAM
வாழ்வில் எதிர்நீச்சல்!
கூடுவாஞ்சேரியில் இருந்து பிழைப்புத் தேடி சென்னைக்கு வந்த இளைஞர் வேதாத்திரியின் முதல் சம்பளமே 75 ரூபாய், ஆனால், இப்பொழுது அது 23 ரூபாயாகக் குறைந்துவிட்டது.
1 min |
October 05, 2020
DEEPAM
ஸ்ரீ கிருஷ்ணன் அருளும் தென்னக ஆயர்பாடி!
சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை யில் 35வது கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பொன்னேரி பேரூராட்சியில், ஆநிறை மேய்க்கும் யாதவக் குலக் கொழுந்தாக ஸ்ரீ கிருஷ்ணன் சேவை சாதிக்கிறார். இவ்வூர், தென்னக ஆயர்பாடி' என அழைக்கப்படுகிறது!
1 min |
October 05, 2020
DEEPAM
ஹளபேடுவுக்கு நிகரான ஆலயம்!
கர்நாடக மாநிலம், கோப்பல் மாவட்டத்தில் இடாகி எனும் தலத்தில் அமைந்துள்ளது கட்டடக் கலைக்குப் புகழ் பெற்ற மகாதேவர் திருக்கோயில். இந்திய தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம், கட்டடக் கலையில் ஹளபேடுவுக்கு அடுத்தபடியானது என்று சிலர் புகழ்கின்றனர்.
1 min |
October 05, 2020
DEEPAM
உலோகக் குழம்பில் உறைந்த நடராஜர்!
நடராஜப் பெருமான் திருவுருவத்துக்கு ஆறாவது முறையாக அச்சு செய்து பஞ்ச உலோகங்களை தனியே காய்ச்சி வார்த்துக் கொண்டிருந்தார் அந்த சிற்பி. பெரிய திருவாசியை தனியே வார்த்தாகி விட்டது. சிவனுக்குரிய சடை, அந்த சடையில் இருக்கும் நாகம் மற்றும் கங்கை உருவத்தையும் வார்த்தாகி விட்டது. சிவகாமிக்கும், நடராஜருக்கும் தனித்தனியே பீடமும் செய்து முடித்தாகிவிட்டது. இப்போது நடராஜர், சிவகாமியம்மை சிலையை வார்க்க வேண்டும்.
1 min |
October 05, 2020
DEEPAM
சிலா தாரு வேணு புத்தி
சதா சர்வ நேரமும் கண்ணனது அணைப்பிலேயே இருக்கும்புல்லாங்குழல் மீது பொறாமை கொண்டாள் ருக்மிணி. புல்லாங்குழலைப் பார்க்கும்போதெல்லாம் சிறிது கோபமும் கொண்டாள்.
1 min |
October 05, 2020
DEEPAM
நான்முகன் தொடங்கிய நாரணன் உத்ஸவம்!
ஏழுமலைகளின் மீது நின்று அருளாட்சி புரியும் கலியுக வரதனாய், கற்பக விருட்சமாய் விளங்கும் திருமலை திருப்பதி திருவேங்கடமுடையான் பக்தர்களின் வாழ்வில் பல்வேறு திருப்பங்களைத் தந்து அருள்புரிபவன். பூலோக வைகுண்டமாகக் கருதப்படும் திருமலையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புரட்டாசி மாத பிரம்மோத்ஸவ விழா வெகு பிரசித்தமானது. அதேபோல், திருமலை மீது திருவேங்கடவன் வந்தமர்ந்த வரலாறும் வெகு சுவாரஸ்மானது.
1 min |
October 05, 2020
DEEPAM
கரும்பு வில்லும்...மலர் அம்புகளும்!
நாம் ஒவ்வொருவருமே, இரு வகைகளில் வாழ்கிறோம். ஒரு வகை, நாம் செய்யும் உலகியல் செயல்பாடுகள்; மற்றொன்று, அருளியலுக்காக ஆற்றும் வகை. இந்த இரண்டையும் முறையாகச் செய்யாமல், ஏகத்துக்கும் குழப்பிக்கொண்டுத் திணறுகிறோம் என்பதை அபிராமி பட்டர் சுட்டிக்காட்டுகிறார்.
1 min |
October 05, 2020
DEEPAM
வசந்தத்தில் ஓர் நாள்..!
பொதுவாக, நம் வாழ்வில் நடக்கும் அற்புதங்களும் அதிசயங்களும் பிறருக்கு நம்ப முடியாத கதைகளாகவே தோன்றுகின்றன. ரமணி எனக்கு சிறுவயது முதலே நண்பன். அவனது அப்பா பெயர் நம்பி. எங்களை நண்பர்களைப் போல் நடத்துவார் என்பதால் எப்போதும் அவர் வீட்டில் ரமணியின் சகவாசிகள் இருப்போம்.
1 min |
October 05, 2020
DEEPAM
மணியின் அம்சமாக அவதரித்த மகான்!
ஸ்ரீ ராமானுஜர் ஸ்தாபித்த, 'விசிஷ்டாத்வைதம்' என்ற வைணவ ஸம்ப்ரதாயத்துக்கு பலமான பாதுகாப்பை அமைத்த மஹனீயர் ஸ்ரீ வேதாந்த தேசிகன், கவிதார்க்கிக சிம்மம், சர்வ தந்திர சுதந்திரர் என்றும் போற்றப்படும் ஸ்ரீதூப்புல் வேதாந்த தேசிகர் வைணவ சமுதாயத்துக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது.
1 min |
October 05, 2020
DEEPAM
பிறர் நலம் பேணும் பக்தி!
ஒருசமயம் ராமானுஜர், ஸ்ரீரங்கத்தில் கிருஷ்ணாவதாரம் பற்றி உபன்யாசம் செய்து கொண்டிருந்தார். அப்போது, பகவான் ஸ்ரீகிருஷ்ணன் சலவைத் தொழிலாளியிடம் சலவை செய்த தமது துணிகளைக் கேட்ட போது, அவன் அதைத் தர மறுத்ததாக உபன்யாசம் செய்து கொண்டிருந்தார்.
1 min |