Newspaper
DINACHEITHI - TRICHY
கிருஷ்ணகிரியில் வருவாய்த்துறை சங்கத்தினர் தர்ணா போராட்டம்
வருவாய்த்துறையை சிறப்பு துறையாக அறிவித்து, மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கிருஷ்ணகிரியில் தர்ணா போராட்டம் நடந்தது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
தொழில் தொடங்கிட கடனுதவி
தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் புதியதாக தொழில் முனைவோரை உருவாக்கிடும் வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பினை சார்ந்தவர்களுக்கு முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டத்தின் (CM-ARISE) மூலம் தொழில் தொடங்கிட அதிகபட்சம் ரூ.10லட்சம் வரை கடனுதவி ரூ.3.50 லட்சம் அல்லது 35சதவீத மானியத்தொகையுடனும், PMAJAY திட்டத்தின் மூலம் தொழில் தொடங்கிட அதிகபட்சம் ரூ.1லட்சம் வரை கடனுதவி ரூ.50,000அல்லது 50 சதவீத மானியத்தொகையுடனும் கடனுதவி வழங்கப்படுகிறது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
மாயமான மீனவர் வீட்டுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் நேரில் சென்று ஆறுதல்
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர், பட்டினச்சேரி பகுதியை சேர்ந்த பூபாளன் என்பவர் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற போது காணாமல் போன தகவல் அறிந்து, அவரது வீட்டுக்கு மாவட்ட பொறுப்பு அமைச்சர், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
பள்ளியில் வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாகையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் மருத்துவர் ராம்நாத் தலைமை தாங்கி பேசினார்.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
ரெயில் பாதையில் மது போதையில் காரை ஓட்டிய இளம்பெண்
தெலுங்கானாவின் சங்கர்பள்ளி பகுதியில் இருந்து ஐதராபாத் நோக்கி செல்லும் ரெயில்வே தண்டவாள பகுதியில் இளம்பெண் ஒருவர் காரை ஓட்டி சென்றுள்ளார். அவரை தடுத்து நிறுத்த ரெயில்வே ஊழியர்கள் முயன்றனர். சிறிது தூரம் அவரை விரட்டி சென்றனர். ஆனால், அவர்களால் அது முடியவில்லை.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
அமெரிக்காவிடம் இருந்து இங்கிலாந்து வாங்கும் எப்-35 போர் விமானத்தில் உள்ள சிறப்புகள்
அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் தயாரிக்கும் அதிநவீன போர் விமானமாக எப்-35 போர் விமானம் உள்ளது. அமெரிக்காவின் ராணுவம் தவிர்த்து ஜப்பான், இஸ்ரேல் மற்றும் இங்கிலாந்து நாடுகளிடம் மட்டுமே உள்ள இந்த எப்-35 ரக போர் விமானம் ஒன்றின் விலை ரூ.860 கோடி (100 மில்லியன் அமெரிக்க டாலர்) ஆக உள்ளது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
2 கல் குவாரிகளுக்கு ரூ. 15 கோடி அபராதம்
16 குவாரிகளை ஆய்வு செய்ய நடவடிக்கை
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
போதைப்பொருள் விவகாரம்: கண்காணிப்பு வளையத்துக்குள் 10 நடிகர்-நடிகைகள்
போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராக தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அந்தவகையில் தற்போது போலீசாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் சினிமா உலகமும் கொண்டுவரப்பட்டு இருக்கிறது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
போலீஸ் விசாரணைக்கு பயந்து ரெயில்முன் பாய்ந்து வாலிபர் தங்கொலை
வேடசந்தூர் அருகே சோகம்
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
விண்கலத்தில் இருந்து வணக்கம் சொன்ன சுபான்ஷு சுக்லா
விண்வெளியில் எப்படிநடப்பது, சாப்பிடுவது என்பதை கற்று வருகிறேன் என்று சுபான்ஷு சுக்லா கூறியுள்ளார்.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது
வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பவானிசாகர் அணைக்கு 15 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரிமலைப்பகுதி உள்ளது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
இனபேதம், மொழிபேதம் ஒழிய வேண்டும்...
இந்திய ஒன்றிய அரசு தனது ஏற்றத்தாழ்வான அணுகுமுறை மூலம் மனிதர்களை பிரித்துப் பார்க்கிறது, மாநிலத்தைப் பிரித்துப் பார்க்கிறது, மதங்களைப் பிரித்துப் பார்க்கிறது. இவற்றோடும் நில்லாமல் கலை, கலாச்சாரம், மொழி பேதமும் இங்கு நின்று நிலவுகிறது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார்
இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லீட்ஸில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட்போட்டியில் இங்கிலாந்து அணி5 விக்கெட்வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் வகிக்கிறது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
அதி.மு.க.வை விழுங்குவது தான் பா.ஜ.க.வின் திட்டம்
அதி.மு.க.வை விழுங்குவது தான் பா.ஜ.க.வின் திட்டம் என திருமாவளவன் கூறினார்.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
2-வது டெஸ்டில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக குல்தீப் யாதவை தேர்வு செய்யலாம்
லீட்ஸ் ஜூன் 27இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன. 6 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா லோகேஷ் ராகுல், ரிஷப் பண்ட் சதத்தால் 364 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
படி... படி... என்று சொன்னதால் ஆத்திரம் தந்தை தலையில் கல்லைப்போட்டு கொன்ற கல்லூரி மாணவர்
படி... படி... என்று சொன்னதால் ஆத்திரம் அடைந்த கல்லூரி மாணவிர் தந்தை தலையில் கல்லைப்போட்டு கொன்றார்.
1 min |
June 26, 2025
DINACHEITHI - TRICHY
166 பயனாளிகளுக்கு இலவச மனை பட்டா
திண்டுக்கல்,ஜூன்.26ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை ஊராட்சி குரும்பபட்டி, இராமநாதபுரம், பெருமாள்கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து. பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும், அம்பாத்துரை ஊராட்சியில் 166 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்
1 min |
June 26, 2025
DINACHEITHI - TRICHY
கொடைக்கானல் பேரிஜம் ஏரி சுற்றுலா தலத்தில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் இடம் பெயர்ந்தது
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக பேரிஜம் ஏரி சுற்றுலா தலம் உள்ளது. இந்த பேரிஜம் ஏரி சுற்றுலா தலமானது வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால், தினந்தோறும் குறிப்பிட்ட அளவிலான சுற்றுலாபயணிகளின் வாகனங்களுக்கு வனத்துறை அனுமதியுடன், இதற்குரிய நுழைவு கட்டணம் செலுத்தி, அங்குள்ள இயற்கை எழில் மிகு காட்சிகளை சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
1 min |
June 26, 2025
DINACHEITHI - TRICHY
பாக்குவெட்டியில் குண்டாறு,ரெகுநாத காவிரி கால்வாய் மராமத்து பணிகள்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பாக்குவெட்டியில் குண்டாறு, ரெகுநாத காவிரி கால்வாய் மராமத்து பணியினை வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1 min |
June 26, 2025
DINACHEITHI - TRICHY
சமூகநீதி காவலர் வி.பி. சிங் பிறந்த நாள்: முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து
மேனாள் இந்தியப் பிரதமர் சமூகநீதிக் காவலர்வி.பி சிங் 95-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர. மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவு வருமாறு:-
1 min |
June 26, 2025
DINACHEITHI - TRICHY
சிறப்பு உதவி ஆய்வாளர் சாலை விபத்தில் பலி
விருதுநகா மாவட்டம், காரியாபட்டி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் அருப்புக்கோட்டை சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழந்தார்.
1 min |
June 26, 2025
DINACHEITHI - TRICHY
நிலவின் தரையில் மோதிய ஜப்பான் விண்கலம் லேசர் கருவி செயலிழந்ததாக விஞ்ஞானிகள் தகவல்
ஜப்பானின் விண்வெளி ஆய்வு மையமான ஜாஸா ஏற்கனவே நிலவில் விண்கலத்தை தரையிறக்கி உள்ளது. அங்குள்ள தனியார் நிறுவனமான ஐஸ்பேஸ் நிறுவனம், ரெசிலியன்ஸ் என்ற விண்கலத்தை கடந்த ஜனவரி மாதம் நிலவுக்கு அனுப்பியது.
1 min |
June 26, 2025
DINACHEITHI - TRICHY
மாணவிக்கு பாலியல் தொல்லை: புரோட்டா மாஸ்டர் கைது
நாகை அருகே 7-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட புரோட்டா மாஸ்டர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
1 min |
June 26, 2025
DINACHEITHI - TRICHY
தனியார் வேலைவாய்ப்பு முகாம்
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், நான் முதல்வன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் (TN Skills), தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் மற்றும் அஸ்கார்டியா பவுண்டேஷன் இணைந்து நடத்தும் மாபெரும் சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற ஜூன் மாதம் 28 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒழுங்குச் செய்யப் பட்டுள்ளது.
1 min |
June 26, 2025
DINACHEITHI - TRICHY
பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள்
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-22-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
1 min |
June 26, 2025
DINACHEITHI - TRICHY
வேலூர் சுற்றுப் பயணத்தின்போது முதல்வரிடம் மனு கொடுத்தவருக்கு உடனடி வேலை
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்.மு.க. ஸ்டாலின் நேற்று (25.6.2025) வேலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
1 min |
June 26, 2025
DINACHEITHI - TRICHY
ஈரானின் அணு நிலையங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டது
அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் திட்டவட்டம்
1 min |
June 26, 2025
DINACHEITHI - TRICHY
400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் குறைபாடு
அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு
1 min |
June 26, 2025
DINACHEITHI - TRICHY
முருகன் மாநாடு நடத்தி மக்களை ஏமாற்றலாம் என நினைக்க வேண்டாம்
விசிக விழாவில் நடிகர் சத்யராஜ் பேச்சு
1 min |
