குற்றாலம் என்றால் முதலில் நினைவிற்கு வருவது குற்றால அருவி... அடுத்து பார்டர் கடை பரோட்டாவும், நாட்டுக்கோழி வறுவலும் தான். இதில் பார்டர் கடை பரோட்டா குற்றால அருவிக்கு அடுத்து குற்றாலத்தின் மிகப்பெரிய அடையாளமாக மாறிவிட்டது என்றுதான் சொல்லணும். குற்றாலத்தில் குளிக்க வருபவர்கள் அனைவரும் ஒரு வேளை உணவாவது இங்கு சாப்பிடாமல் வருவதில்லை. காரணம், இவர்கள் கடையில் கிடைக்கும் பரோட்டா மற்றும் நாட்டுக்கோழி சால்னாவின் சுவை அங்கு வருபவர்களை சுண்டி இழுக்க செய்கிறது. கடந்த 50 வருடங்களாக இவர்கள் பாரம் பரியம் மற்றும் சுவை மாறாமல் உணவினை இன்றும் வழங்கி வருவதுதான் இதன் சிறப்பம்சம். தற்போது சென்னையில் அண்ணாநகர் மற்றும் தி.நகரில் இவர்களின் உணவகம் இயங்கி வருகிறது. தன் தாத்தாவால் ஆரம்பித்த இந்த ஸ்தாபினத்தை தற்போது மூன்றாம் தலைமுறையான முகமது ஹசன் மற்றும் அவரின் தம்பி ராஜா முகமது இருவரும் நிர்வகித்து வருகிறார்கள்.
Esta historia es de la edición 1-15, Feb 2024 de Thozhi.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición 1-15, Feb 2024 de Thozhi.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
கேஸ் இல்லாமல் இனி சமையல் செய்யலாம்!
பழங்காலத்தில் செய்து அதற்குள் செய்து வந்தோம்.
பெண்கள் ஏரியா கிரவுண்டில் ஏன் கிரிக்கெட் விளையாடுவதில்லை?
ப்ளூ ஸ்டார்\" படத்தின் அறிமுக இயக்குநரான ஜெயக்குமார் ரயிலை | வைத்து காதலை பதிவு செய்து வெற்றிபெற்றிருக்கிறார்.
மகத்தான வாழ்வருள்வார் ஸ்ரீமதங்கீஸ்வரர்
நாகை மாவட்டம் சீர்காழி அடுத்துள்ள திருநாங் கூர் கிராமத்தில் அருள் பாலிக்கிறார் ஸ்ரீமதங்கீஸ்வரர்.
பதவி முடியும் முன் என் கிராம மக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரணும்!
புதுக்குடி ஊராட்சித் தலைவர் திவ்யா கணேசன்
சிறுதானியங்களில் சுவையான காலை உணவினை தயாரிக்கும் தம்பதி
சிறுதானிய உணவுகள்தான் நம் முன்னோர்கள் காலத்தில் அன்றாட உணவாக இருந்தது.
ஐ.டி வேலையை விட மண்பாண்டத் தொழில் மனசுக்கு நிறைவாக இருக்கிறது!
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களையே அழகாகவும் வண்ணமய மாகவும் செய்து விற் பனை செய்து வருகிறார் ரெஜினா.
ஒரே பள்ளியில் வாழ்க்கைக்கான பாடங்களை சொல்லித் தரவேண்டும்!
பெண்கள் படிக்கிறார்கள், சுயமாக சிந்திக்கிறார்கள், வேலைக்குச் செல்கிறார்கள் என்று நாம் சொன்னாலும், இன்றும் சில பெண்கள் தங்களின் கூட்டுக்குள் இருந்து வெளியே வருவதற்கான வாய்ப்பு கிடைக்காமல் தான் இருக்கிறார்கள்.
முன்பு யுடியூப்பர் இப்போது தொழிலதிபர்!
நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதை தெரிவிப்பதைவிட, எப்படி இந்த இடத்தை அடைந்தீர்கள் என்பதை மற்றவர்களுக்குச் சொல்வதே முக்கியம்...\"
லண்டனில் நம் பாரம்பரிய 'வயர் கூடையின் விலை ரூ.9000!
கைவினைப் பொருட்களுக்கு என தனி மதிப்பும், தனி வாடிக்கையாளர்களும் உள்ளனர்.
கர்ப்ப காலத்தில் சின்னச் சின்ன தருணங்களையும் ரசியுங்கள்!
குழந்தை வளர்ப்பு முக்கியம். அதே போல் குழந்தை கருவில் இருக்கும் போது. பிறந்தவுடன் அம்மாக்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மிகவும் அவசியம்.