![தெய்வீக ஆற்றலை தனித்து அடையாளம் காண வேண்டும்!](https://cdn.magzter.com/1353663888/1688359401/articles/rUT20Mfnb1688547788145/1688548114485.jpg)
அர்ஜுனன் அத்தகைய வர்களில் ஒருவன். 'உபதேசம் எல்லாம் சரி, ஆனால், அதை அனைவருக்கும் முன்னால், தான் உபதேசித்ததாக கிருஷ்ணன் சொல்கிறாரே, அது எப்படி சாத்தியம்?' என்ற சந்தேகம் அர்ஜுனனுக்கு வந்தது. ஒரு விஷயத்தை தகுதி படைத்த ஒருவரே சொல்கிறார் என்றாலும், அவ்வாறு அவர் சொல்வதைக் கேட்கும் நபருக்கு ஆர்வம் குறையுமானால், அவருடைய கண்கள் மட்டுமே சொல்பவரைப் பார்த்திருக்குமே தவிர, அவர் மனம் வேறெங்கோ சஞ்சரித்துக்கொண்டிருக்கும். அல்லது சொல்பவர் பாட்டுக்கு சொல்லிக் கொண்டே இருக்க, கேட்பவர் அங்கும் இங்குமாகப் பார்வையை அலைபாய விட்டுக் கொண்டிருப்பார்.
அல்லது 'இந்த விஷயம் உனக்கு எப்படித் தெரியும், உனக்கு யார் சொன்னார்கள், இந்த விஷயம் எவ்வளவு தூரம் நம்பகத் தன்மை வாய்ந்தது...?' என்றெல்லாம் கேள்விகள் கேட்பார்.
Esta historia es de la edición July 01, 2023 de Aanmigam Palan.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición July 01, 2023 de Aanmigam Palan.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
![திருவிளக்கில் வாசம் செய்யும் திருமகள்](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1601618/jy1v8yEgg1707916672826/1707916876248.jpg)
திருவிளக்கில் வாசம் செய்யும் திருமகள்
சமுதாயத்தில், தொன்று தொட்டு அனைத்து மக்களும் போற்றி வணங்கி வழிப்பட்டு வருவது திருவிளக்கைத்தான்.
![மகான் நாராயண பட்டத்ரி அருளிய மகாமந்திரம்](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1601618/uFke5jja41707916164694/1707916615968.jpg)
மகான் நாராயண பட்டத்ரி அருளிய மகாமந்திரம்
இவர் பொன்னானி தாலூக்காவைச் சேர்ந்த நம்பூதிரி குடும்பத்தில் பிறந்தவர். மாபெரும் பண்டிதராக விளங்கிய அச்சுத பிக்ஷரோடி என்பவரின் சீடரானார் பட் டத்ரி அவரிடம் இலக்கணம், சமஸ்கிருதம் உட்பட சகல சாஸ்திரங்களையும் கற்றறிந் தார். குருவாக விளங்கிய அச்சுத பிக்ஷரோ டியின் சகோதரியைத் திருமணம் செய்து கொண்டு, குருவின் மைத்துனரானார்.
!['நான்' நீங்குவதுதான் சேவையின் பண்பு](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1601618/eb251ujTm1707915423335/1707916114783.jpg)
'நான்' நீங்குவதுதான் சேவையின் பண்பு
니லனடக்கம் என்பது எது? கண்களால் தீயனவற்றைப் பார்க்காமல் தவிர்ப்பதைப் புலனடக்கம் என்று சொல்லலாமா? அதாவது தீயன என்று நம் மனம் கருது வதை கண்கள் பார்க்காமலிருப்பதா? அல்லது, எதைப் பார்த்தாலும் அதிலி ருந்து நல்லதை மட்டும் மனம் வடிகட்டி எடுத்துக் கொண்டு வேண்டாததை ஒதுக்கி விடுவதுதான் புலனடக்கமா?
![வீரவசந்த வைபோகன்](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1601618/jvrDKg1jz1707915094790/1707915276533.jpg)
வீரவசந்த வைபோகன்
வசந்தம் என்பது இனி மையும், இதமும் எங் கும் நிறைந்தது. மரங்களும் செடிகொடிகளும் பூத்துக் குலுங்கிப் பொலிவுடன் எங்கும் இனிமை நிறைந்து விளங்கும் காலமாகும்.
![திருவுருவங்களுடன் கூடிய தீர்த்தங்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1601618/0aiZExcZy1707914901092/1707915085065.jpg)
திருவுருவங்களுடன் கூடிய தீர்த்தங்கள்
தென்னகமெங்கும் அமைந் துள்ள தீர்த்தங்களில் பெரும்பாலானவை குளம் அல்லது கிணறுவடிவில் அமைந்தவை.
![குலசேகர பெருமாள் எனும் குலசேகர ஆழ்வார்](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1601618/feHb4t9xZ1707914351686/1707914891827.jpg)
குலசேகர பெருமாள் எனும் குலசேகர ஆழ்வார்
ஆழ்வார்களிலேயே பெருமாள் எனும் திருநாமத்தோடு இருப்பவர், இணைந்தவர், குலசேகர ஆழ்வார்தான். கேரள மாநிலத்தில் மாசி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் திருவவதாரம் செய்த ஆழ்வார் இவர். ஏனைய ஆழ்வார்களை ஆழ்வார் என்றே குறிப்பிடும்போது, குலசேகர ஆழ்வாரை மட்டும் ஏன் குலசேகர பெருமாள் என்றும் அழைக்கிறோம் தெரியுமா? தசரத குமரனான, ஸ்ரீராமரை, பெருமாள் என்றுதான் அழைப்பார்கள்.
![செந்தில் ஆண்டவன் செந்தமிழ் காதலன்](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1601618/G65UY0xJG1707913173106/1707914185393.jpg)
செந்தில் ஆண்டவன் செந்தமிழ் காதலன்
திருச்செந்தூர் முருகனைக் கண்ணாரக் கண்டு மனமார வழிபட்டுவிட்டு, திருச்செந்தூர் கோயிலின் அருகே இருந்த ஒரு மணல் திட்டில் அமர்ந்திருந்தார், கந்தசாமி புலவர்.
![கல்பதரு ஸ்ரீ காட்கே மஹராஜ்](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1578492/H6KJaFdLY1707731692889/1707732407263.jpg)
கல்பதரு ஸ்ரீ காட்கே மஹராஜ்
முடிவற்ற கால இயக்கத்தில்ஸத்குருக்க ஞானிகள் செய்யும் தவங்களே பூமியை நிலை நிறுத்திக் கொண்டிருக்கின்றன.
![துறவா? உறவா?](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1578492/zJ3zIV6H81707731331730/1707731943157.jpg)
துறவா? உறவா?
துறவு என்றாலேயே காவியாடையும், கமண்டலமும், கழுத்தில் உருத் திராட்சமும், கையில் உருட்டிய நிலையில், ஜப மாலையும் நம் கண்முன் விரியும். இந்தத் துறவு நிலை என்பது மதத்திற்கு மதம் வெளிப்புறத் தோற்ற அளவில் மாறுபடுகிறது.
![தேரை எடுத்த தேரையர் சித்தர்!](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1578492/wti-PwPqX1707730873904/1707731606255.jpg)
தேரை எடுத்த தேரையர் சித்தர்!
முப்புரம் எரித்த சிவபெருமான், பார் வதி தேவியை திருமணம் செய்து கொண்டார்.