ஆல வாய்த் தெய்வமான சோம சுந்தரக் கடவுள், நேருக்கு நேராகக்கேட்டு மகிழ்ந்த நூல். 'கல்லாடம் படித்தவனுடன் சொல்லாடாதே' என்றும் 'கல்லாடம் படித்தவனுடன் மல்லாடாதே' என்றும் பழமொழிகள் உருவாகக் காரணமான நூல். தமிழின் ஆழத்தை வெளிப்படுத்திய தோடு, போர்களைப் பற்றிய தகவல்களையும் விரிவாகச் சொல்வதால், அந்த பழமொழி கள் உருவாயின.
கல்லாடர் பாடிய இந்த நூலைப்பற்றி வேண்டுமானால், மாணிக்கவாசகரிடம் போக அறிய வேண்டும். சிவபெருமானே தேடிப் போய்த் தரிசனம் தந்த மாணிக்கவாச கரை, நாமும் தரிசிக்கலாம் வாருங்கள்!
"பாவை பாடிய வாயால் கோவை பாடுக!” என்று மாணிக்கவாசகருக்குச் சிவபெருமான் அருள் ஆணையிட, 'திருக்கோவை யார்' எனும் ஒரு அற் புதமான நூலைப் பாடினார் மாணிக்கவாசகர். அவர் பாடப்பாட, அந்த பாடல்களை அப்படியே எழுதினார் சிவபெருமான். ஆம்!
சிவபெருமான் அருளாணைப்படி உருவான தோடு மட்டுமல்லாமல், சிவபெருமான் திருக்கரங் களாலேயே தீட்டப்பட்ட நூல் 'திருக்கோவையார்'. என்னதான் இருந்தாலும், நல்லதற்கு ஆட்கள் இருப்பதைப் போல, கெட்டதற்கும் ஆட்கள் இருப் பார்களே; அதுவும் அடுத்தவர்களைப்பற்றிக் குற்றம் சொல்லாவிட்டால், தூக்கமே வராது என்ற எண்ணம் கொண்டவர்கள், எங்கும் உண்டு; என்றும் உண்டு. அப்படிப்பட்ட சிலர், மாணிக்க வாசகரின் திருக்கோவையார் நூலைக் குற்றம் சொல்லத் தொடங்கினார்கள். "திருக்கோவையார் நூல், முறையில் மாறுபாடாக இருக்கிறது" என்று குற்றம் சொன்னார்கள்.
Esta historia es de la edición Dec 16-31, 2022 de Aanmigam Palan.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición Dec 16-31, 2022 de Aanmigam Palan.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
திருவிளக்கில் வாசம் செய்யும் திருமகள்
சமுதாயத்தில், தொன்று தொட்டு அனைத்து மக்களும் போற்றி வணங்கி வழிப்பட்டு வருவது திருவிளக்கைத்தான்.
மகான் நாராயண பட்டத்ரி அருளிய மகாமந்திரம்
இவர் பொன்னானி தாலூக்காவைச் சேர்ந்த நம்பூதிரி குடும்பத்தில் பிறந்தவர். மாபெரும் பண்டிதராக விளங்கிய அச்சுத பிக்ஷரோடி என்பவரின் சீடரானார் பட் டத்ரி அவரிடம் இலக்கணம், சமஸ்கிருதம் உட்பட சகல சாஸ்திரங்களையும் கற்றறிந் தார். குருவாக விளங்கிய அச்சுத பிக்ஷரோ டியின் சகோதரியைத் திருமணம் செய்து கொண்டு, குருவின் மைத்துனரானார்.
'நான்' நீங்குவதுதான் சேவையின் பண்பு
니லனடக்கம் என்பது எது? கண்களால் தீயனவற்றைப் பார்க்காமல் தவிர்ப்பதைப் புலனடக்கம் என்று சொல்லலாமா? அதாவது தீயன என்று நம் மனம் கருது வதை கண்கள் பார்க்காமலிருப்பதா? அல்லது, எதைப் பார்த்தாலும் அதிலி ருந்து நல்லதை மட்டும் மனம் வடிகட்டி எடுத்துக் கொண்டு வேண்டாததை ஒதுக்கி விடுவதுதான் புலனடக்கமா?
வீரவசந்த வைபோகன்
வசந்தம் என்பது இனி மையும், இதமும் எங் கும் நிறைந்தது. மரங்களும் செடிகொடிகளும் பூத்துக் குலுங்கிப் பொலிவுடன் எங்கும் இனிமை நிறைந்து விளங்கும் காலமாகும்.
திருவுருவங்களுடன் கூடிய தீர்த்தங்கள்
தென்னகமெங்கும் அமைந் துள்ள தீர்த்தங்களில் பெரும்பாலானவை குளம் அல்லது கிணறுவடிவில் அமைந்தவை.
குலசேகர பெருமாள் எனும் குலசேகர ஆழ்வார்
ஆழ்வார்களிலேயே பெருமாள் எனும் திருநாமத்தோடு இருப்பவர், இணைந்தவர், குலசேகர ஆழ்வார்தான். கேரள மாநிலத்தில் மாசி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் திருவவதாரம் செய்த ஆழ்வார் இவர். ஏனைய ஆழ்வார்களை ஆழ்வார் என்றே குறிப்பிடும்போது, குலசேகர ஆழ்வாரை மட்டும் ஏன் குலசேகர பெருமாள் என்றும் அழைக்கிறோம் தெரியுமா? தசரத குமரனான, ஸ்ரீராமரை, பெருமாள் என்றுதான் அழைப்பார்கள்.
செந்தில் ஆண்டவன் செந்தமிழ் காதலன்
திருச்செந்தூர் முருகனைக் கண்ணாரக் கண்டு மனமார வழிபட்டுவிட்டு, திருச்செந்தூர் கோயிலின் அருகே இருந்த ஒரு மணல் திட்டில் அமர்ந்திருந்தார், கந்தசாமி புலவர்.
கல்பதரு ஸ்ரீ காட்கே மஹராஜ்
முடிவற்ற கால இயக்கத்தில்ஸத்குருக்க ஞானிகள் செய்யும் தவங்களே பூமியை நிலை நிறுத்திக் கொண்டிருக்கின்றன.
துறவா? உறவா?
துறவு என்றாலேயே காவியாடையும், கமண்டலமும், கழுத்தில் உருத் திராட்சமும், கையில் உருட்டிய நிலையில், ஜப மாலையும் நம் கண்முன் விரியும். இந்தத் துறவு நிலை என்பது மதத்திற்கு மதம் வெளிப்புறத் தோற்ற அளவில் மாறுபடுகிறது.
தேரை எடுத்த தேரையர் சித்தர்!
முப்புரம் எரித்த சிவபெருமான், பார் வதி தேவியை திருமணம் செய்து கொண்டார்.