மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே வென்றிருந்த மே. தீவுகள், கிங்ஸ்டனில் ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்ற இரண்டாவது போட்டியை வென்றமையைத் தொடர்ந்தே இன்னுமொரு போட்டி மீதமிருக்கையில் தொடரைக் கைப்பற்றுவதை உறுதி செய்து கொண்டது.
Esta historia es de la edición May 27, 2024 de Tamil Mirror.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición May 27, 2024 de Tamil Mirror.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
ஒரு ஓட்டத்தில் வெற்றியை தவறவிட்ட நேபாளம்
ஐ.சி.சி. - டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் நேபாளம் அணி ஒரு ஓட்டத்தில் வெற்றியை தவறவிட்டது.
ஹஜ் யாத்ரீகர்கள் 6 பேர் மரணம்
மக்காவில் ஏற்பட்டுள்ள கடும் வெப்பம் காரணமாக, ஹஜ் யாத்திரைக்குச் சென்ற ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜேர்மனி அணி சாதனை வெற்றி
17ஆவது யூரோ கோப்பை கால்பந்து தொடர் ஜேர்மனியில் சனிக்கிழமை (15) ஆரம்பமானது.
மும்மொழிகளிலும் செயற்படும் Q+ கொடுப்பனவு செயலி
லங்கா OR சான்றிதழ் அளிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது நடமாடும் கொடுப்பனவு செயலியான Q + கொடுப்பனவு செயலி இப்போது மும்மொழிகளிலும் விரிவாக்கப்பட்டுள்ளது.
வங்கியியல் சேவைகள் விஸ்தரிப்பு
யூனியன் வங்கி 24/7 ஸ்மார்ட் வங்கியியல் சேவைகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் தனது டிஜிட்டல் வலயங்களை அண்மையில் தனது தலைமையகத்திலிருந்து ஆரம்பித்து, புறக்கோட்டை, ராஜகிரிய, கண்டி, கம்பஹா, நீர்கொழும்பு மற்றும் குருநாகல் ஆகிய பகுதிகளிலும் விஸ்தரித்துள்ளது.
அத்துமீறல் அதிகரிப்பு
எமது கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது.
கரப்பந்தாட்டத்தில் காடையர் குழு அட்டகாசம்
கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீசாலை, தெருவாரத்தில் உள்ள விளையாட்டுக் கழத்தின் மைதானத்தில் சனிக்கிழமை (15) மாலை 5 மணியளவில் வாள் வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
‘உறுமய’ திட்டத்தின் கீழ் மன்னாரில் 5,000 நிலப் பத்திரங்கள் வழங்கி வைப்பு
'மரபுரிமை' வேலைத்திட்டத்தின் மூலம் மக்களின் காணி உரிமையைப் பெற்றுக்கொள்வதன் மூலம் அவர்களின் சொத்து மதிப்பை அதிகரிக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
“ரணிலே தலைவர்; சஜித், அனுர மறைமுகமாக ஏற்றுள்ளனர்”
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து சிக்கல்கள் உருவாகியுள்ள இவ்வேளையில் மேலும் பல சோதனைகளுக்குச் சென்று இன்னொரு தடவை கேட்டு சாப்பிடுவதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்துகின்றார்.
“பொது வேட்பாளர் பாதிப்பை ஏற்படுத்தும்”
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் சிலர் பேசி வருகின்றனர்.