![மைத்திரிக்கு எதிராக இலஞ்ச வழக்கு](https://cdn.magzter.com/1576149266/1715900969/articles/8lngjuaXm1715913851302/1715913943299.jpg)
Esta historia es de la edición May 17, 2024 de Tamil Mirror.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición May 17, 2024 de Tamil Mirror.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
![சாரைப்பாம்பை உட்கொண்டவர் கைது](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1731128/Ag1deVj9Z1718250562572/1718250669879.jpg)
சாரைப்பாம்பை உட்கொண்டவர் கைது
சாரைப்பாம்பு ஒன்றை அடித்துக் கொன்று, அந்த பாம்பின் தோலை உரித்து துண்டு துண்டாக வெட்டி சமைத்து உட்கொண்ட சம்பவம் தொடர்பில், திருப்பத்தூர் அருகே உள்ள பெருமாபட்டு பகுதியைச் சேர்ந்தவர் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
![புலம்பெயர்வோர் படகு மூழ்கி 49 பேர் பலி 140 பேரை காணவில்லை](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1731128/wa17fA0471718250489189/1718250553324.jpg)
புலம்பெயர்வோர் படகு மூழ்கி 49 பேர் பலி 140 பேரை காணவில்லை
சோமாலியா மற்றும் சேர்ந்த எத்தியோப்பியாவைச் புலம்பெயர்வோரை ஏற்றிக்கொண்டு வந்த படகு ஒன்று ஏமன் அருகே கடலில் மூழ்கியதில் குறைந்தது 49 பேர் உயிரிழந்ததாகவும், 140 பேரை காணவில்லை என்றும் புலம்பெயர்வோருக்கான ஐநா சர்வதேச அமைப்பு அறிவித்துள்ளது.
![இருபதுக்கு-20 உலகக் கிண்ணம்: கனடாவை வென்ற பாகிஸ்தான்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1731128/w70yAwXk71718250329990/1718250480649.jpg)
இருபதுக்கு-20 உலகக் கிண்ணம்: கனடாவை வென்ற பாகிஸ்தான்
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு-20 உலகக் கிண்ணத் தொடரில், ஐக்கிய அமெரிக்காவின்நியூயோர்க்கில் செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற கனடா உடனான குழு ஏ போட்டியில் பாகிஸ்தான் வென்றது.
![“ஒலுவில் துறைமுகம் புனரமைக்கப்படும்”](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1731128/G6JxdJiQs1718250252094/1718250306795.jpg)
“ஒலுவில் துறைமுகம் புனரமைக்கப்படும்”
ஒலுவில் துறைமுகம் சார்ந்த வளங்கள் பாதுகாக்கப்பட்டு அதனைப் புனரமைத்து, நாட்டின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
![“குடிநீரை குடித்தால் பேதி என்பது பீதி"](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1731128/a-Y92L_wN1718250170347/1718250243416.jpg)
“குடிநீரை குடித்தால் பேதி என்பது பீதி"
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் விநி யோகிக்கப்படும் நீரைக் குடித்து கொழும்பை அண்மித்த பகுதிகளில் உள்ள மக்கள் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியால் அவதிப்படுவதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
![கனிய மணல் அகழ்வு குறித்து கூட்டத்தில் வாதப்பிரதி வாதம்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1731128/SQikvJrhw1718250037208/1718250151506.jpg)
கனிய மணல் அகழ்வு குறித்து கூட்டத்தில் வாதப்பிரதி வாதம்
மன்னாரில் 2 ஆம் கட்ட காற்றாலை மின் உற்பத்தி
!["பொது வேட்பாளருக்கே எங்கள் ஆதரவு இருக்கும்”](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1731128/t3bA1SzQn1718249946298/1718250028236.jpg)
"பொது வேட்பாளருக்கே எங்கள் ஆதரவு இருக்கும்”
அனுரவிடம் சித்தார்த்தன் எடுத்துரைப்பு
![இதுவரை 9 டெங்கு மரணங்கள் பதிவு](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1731128/RO6Bx1Oaj1718249875650/1718249935613.jpg)
இதுவரை 9 டெங்கு மரணங்கள் பதிவு
நாட்டில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 25,891 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
![அறுந்த வயரில் மின்சாரத்தை பெற்ற மாணவி பலியானார்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1731128/DXKfc3BOF1718249755052/1718249864481.jpg)
அறுந்த வயரில் மின்சாரத்தை பெற்ற மாணவி பலியானார்
தையல் இயந்திரத்தின் மோட்டாருடன் இணைக்கப்பட்ட வயரை அறுத்து, பாதுகாப்பற்ற முறையில் மின் இணைப்பைப் பெற முற்பட்ட 17 வயதான பாடசாலை மாணவி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
![மைத்திரிக்கு எதிரான தடையுத்தரவு நீடிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1731128/mn-MH98Zc1718249620772/1718249746924.jpg)
மைத்திரிக்கு எதிரான தடையுத்தரவு நீடிப்பு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவர், தேசிய அமைப்பாளர் மற்றும் பொருளாளர் ஆகியோரின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தமைக்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்திருந்த தடையுத்தரவை கொழும்பு மாவட்ட நீதிமன்ற பிரதான நீதவான் சந்துன் விதான புதன்கிழமை (12) நீடித்து உத்தரவிட்டுள்ளார்.