அத்துடன், மாணவியை வன்புணர்ந்து கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் 25 வயதான இளைஞனையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Esta historia es de la edición May 16, 2024 de Tamil Mirror.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición May 16, 2024 de Tamil Mirror.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது
ஒரு கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன், வடமராட்சி-வல்லிபுரம் காட்டுப் பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலையற்ற பட்டதாரிகளை யாழில் சந்தித்தார் சஜித்
யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்தித்து கலந்துரையாடியதுடன், பாராளுமன்றில் குறித்த விடயம் தொடர்பாக பேசுவதாகவும் வாக்குறுதியளித்துள்ளார்.
காணாமல் போன மாணவி சடலமாக மீட்பு
கண்டி - ரெலுகேஸ் இலக்கம் 2 கெல்லாபோக்க மடுல்கலையில் காணாமல் போயிருந்த மாணவியான ஹரிவதனி இரண்டு நாட்களுக்குப் பின்னர் ஞாயிற்றுக்கிழமை (09) சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
மாடு மேய்த்தவர் நீரில் மூழ்கி மரணம்
திதென்னை குளத்திற்கு அருகில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த இளைஞன் ஒருவன் குளக்கட்டில் சறுக்கி விழுந்து நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது
போக்குவரத்து அமைச்சருடனான கலந்துரையாடலின் பின்னர், வேலை நிறுத்தத்தை கைவிட ரயில்வே தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
யாழில் சஜித்துடன் கைகோர்த்தார் அங்கஜன்
யாழ்ப்பாணத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச கலந்து கொண்ட நிகழ்வில், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் கலந்து கொண்டிருந்தார்.
“தரமற்ற சவர்க்காரத்தை பயன்படுத்த வேண்டாம்"
தரமற்ற சவர்க்காரங்களைப் பயன்படுத்துவதால் குழந்தைகளின் தோலில் பல்வேறு உபாதைகள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது என அரச குடும்ப சுகாதார சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் பயணிகள் படகு சேவை
இலங்கையில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்கு பங்களாதேஷ் ஆதரவளிக்கும்.
"கோமாளிக் கூத்துக்கு எதிராக பிரசாரம்"
சுமந்திரன் எம்.பி. தெரிவிப்பு
"கைவாறு அரசியல்வாதிகளின் சீனி உருண்டை அரசியல்”
வடக்கு, கிழக்கு மாகாண மக்களும் பல்வேறு வாய்ச் சொல் தலைவர்களின் சீனி உருண்டை அரசியலுக்கு அடிமைப்பட்டு, தேர்தல் காலங்களில் அவர்கள் தரும் கனவு உலகத்தில் தொலைந்து போகின்றனர்.