Esta historia es de la edición May 15, 2024 de Tamil Mirror.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición May 15, 2024 de Tamil Mirror.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
"வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச நியமனங்களை வழங்குங்கள்"
திருமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியம்
இங்கிலாந்தை வென்ற அவுஸ்திரேலியா
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு-20 உலகக் கிண்ணத் தொடரில், பார்படோஸில் சனிக்கிழமை (08) நடைபெற்ற நடப்புச் சம்பியன்கள் இங்கிலாந்துடனான குழு பி போட்டியில் அவுஸ்திரேலியா வென்றது.
அரியணையில் அமர்ந்தார்
மூன்றாவது முறையாக, இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியில் அமர்ந்துள்ளார்.
Star Garments குழுமம் இலங்கையில்
Star Garments குழுமம் (Star) தனது புதிய விரிவாக்க S செயற்பாடான, கொலன்ன மெனுபரிங் லிமிடெட்டின் சொத்துகளை கையகப்படுத்தும் செயற்பாடுகளை பூர்த்தி செய்திருந்தது.
“கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது”
றிசாட் பதியுதீன் எம்.பி. தெரிவிப்பு
தாலிக்கொடியை அறுத்த பெண்ணொருவர் கைது
யாழ்.கன்னாதிட்டி காளிகோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்ட அடியார்களின் தாலிக்கொடி உள்ளிட்ட தங்க நகைகளைத் திருடிய பெண்ணொருவர் ஞாயிற்றுக்கிழமை (9) கைது செய்யப்பட்டார்.
ஸ்ரீ.ல.சு.க. - புதிய கூட்டணி அங்குரார்ப்பணம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் புதிய கூட்டணிக் கட்சியும் இணைந்து நடத்திய முதலாவது மக்கள் பேரணி ஞாயிற்றுக்கிழமை (08) பெருந்திரளான மக்களின் பங்குபற்றுதலுடன், அம்பாந்தோட்டை மாவட்டத்தின் அம்பலாந்தோட்டை நகரில் இடம்பெற்றது.
குடிபோதையில் மோதித்தள்ளி தப்பி சென்ற வைத்தியர் கைது
வைத்தியர் ஒருவர் செலுத்திச் சென்ற கார், மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இளைஞனை மோதித்தள்ளிவிட்டுத் தப்பிச்சென்றிருந்த நிலையில், பொலிஸாரினால் கார் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், வைத்தியரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம், கல்முனையில் இடம்பெற்றுள்ளது.
பட்டத்தை பாடையில் கட்டி போராட்டம்
பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட பட்டத்தைப் பாடையில் கட்டி வேலையில்லாப் பட்டதாரிகள் யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (09) கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
200 ரயில் சேவைகள் இரத்து
லொக்கோமொட்டிவ் ஒப்பரேஷன் எஞ்சினியர் சங்கத்தின் சாரதிகள் கடந்த மூன்று தினங்களாக முன்னெடுத்துவரும் வேலைநிறுத்தப் போட்டத்தினால், 200க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன என ரயில்வே துணைப் பொது மேலாளர் (போக்குவரத்து) என்.ஜே.இடிபோலகே ஞாயிற்றுக்கிழமை (9) பிற்பகல் தெரிவித்தார்.