தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களான எஸ்.சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன், சாணக்கியன் இராசமாணிக்கம், சார்ள்ஸ் நிர்மலநாதன், சித்தார்த்தன், விநோனோகராதலிங்கம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எம்.பி.யான செல்வராசா கஜேந்திரன், தமிழ் முற்போக்குக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம், இராதாகிருஷ்ணன், வேலுக்குமார் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோரும் குரல் கொடுத்ததுடன், சஜித் பிரேமதாச, தமிழ் எம்.பிக்களுடன் சபைக்கு நடுவில் இறங்கியும் குரல் கொடுத்தார்.
Esta historia es de la edición March 20, 2024 de Tamil Mirror.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición March 20, 2024 de Tamil Mirror.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
"பொருத்தமானதாக இல்லை”
காற்றாலை மின்சாரம் அமைக்கலாம். ஆனால் அதற்கான உகந்த இடங்களை தெரிவு செய்து முன்னெடுக்க வேண்டும்.
தட்டம்மை நோயினால் 135 மாடுகள் இறப்பு
மத்திய மாகாணத்தில் கால்நடைகளுக்குப் பரவும் நோயினால் 135 மாடுகள் உயிரிழந்துள்ளதாகக் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செப்டெம்பர் 15 புலமைப் பரீட்சை
2024ஆம் ஆண்டுக்கான 5ஆம் தர புலமை பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் அடுத்த வாரம் முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுகாதாரம் செவ்வாயன்று முடங்கும் அபாயம்
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் எதிர்வரும் 28ஆம் திகதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
இருவருக்கு எமனான ஜெனரேட்டர் புகை
ஜெனரேட்டரை இயக்கிவிட்டு தூங்கச் சென்ற தந்தையும் மகனும் உயிரிழந்துள்ள சம்பவம் வியாழக்கிழமை (23) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக புபுரஸ்ஸ பொலிஸார்
நாட்களில் 36,900 மின் விநியோகத் தடைகள்
சீரற்ற வானிலை காரணமாகக் கடந்த 3 நாட்களுக்குள் 36, 900 மின் விநியோகத் தடைகள் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
சத்தமே இல்லாமல் கிழக்கு மண் பறிபோகிறது
சுரேஸ் குற்றச்சாட்டு: நெலுகல்மலையில் விகாரை நிர்மாணத்தையும் அம்பலப்படுத்தினார்
கார் விபத்தில் சிறுமி பலி
திருகோணமலை ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவில் உள்ள வட்டவன் பகுதியில் வியாழக்கிழமை (23) அதிகாலை இடம்பெற்ற கார் விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குத்தகை ஒப்பந்தம் இரத்து
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்காவிடின
இந்தியாவில் பங்களாதேஷ் எம்.பி மாயம்
பங்களாதேசில் ஷேக் ஹசீனா தலைமையில் அவாமி லீக் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கட்சியின் பாராளுமன்ற பொறுப்பு வகித்து வருபவர் அன்வருல் அசிம்.